tag:blogger.com,1999:blog-8536239422353448898.post1147081281933328385..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: கேள்விக்குறிAnonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-19926503395418965152009-08-26T00:04:08.445-07:002009-08-26T00:04:08.445-07:00வாங்கி வாசித்திருக்கிறேன்.
ப்பா, எப்படியோ தொடர்ந்...வாங்கி வாசித்திருக்கிறேன்.<br /><br />ப்பா, எப்படியோ தொடர்ந்து நீங்கள் எழுதிய புத்தக விமர்சனத்தில் இந்தப் புத்தகத்தையாவது படித்துவைத்திருக்கிறேனே :)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-65936240656314682622009-08-25T22:54:36.120-07:002009-08-25T22:54:36.120-07:00@ வெங்கிராஜா
பின்னூட்டத்திற்கு நன்றி வெங்கி...
...@ வெங்கிராஜா<br /><br />பின்னூட்டத்திற்கு நன்றி வெங்கி... <br /><br />@ பிரியமுடன் பிரபு<br /><br />உங்களோட பதிவை படித்தேன் நன்றாக இருக்கிறது பிரபு.<br /><br />@ சேரல்<br /><br />நன்றி சேரலாதா உன்னுடைய சமீபத்திய பயணப் பதிவு நன்றாக இருந்தது. தொடருங்கள்.<br /><br />@ Manikanda kumar <br /><br />பின்னூட்டத்திற்கு நன்றி மணிகண்டன். இந்தப் புத்தகத்தை விகடன் அலுவலகத்தில் வாங்கினேன். சில நேரங்களில் கன்னிமரா நிரந்தரப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கிறது. வேறு எங்காவது கிடைக்கிறதா என்று தெரியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-68203283156392754952009-08-25T06:26:58.487-07:002009-08-25T06:26:58.487-07:00அருமையான விமர்சனம்.
இந்த புத்தகம் விகடன் தளத்தில...அருமையான விமர்சனம். <br /><br />இந்த புத்தகம் விகடன் தளத்தில் விற்பனைக்கு இல்லை. சென்னையில் எங்கு கிடைக்கும் என்று யாருக்காவது தெரியுமா?Manikanda kumarhttps://www.blogger.com/profile/08962219207878768165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-73341238045623072142009-08-23T17:29:39.445-07:002009-08-23T17:29:39.445-07:00நல்ல பதிவு. நானும் வாசித்திருக்கிறேன். எஸ்ராவுக்க...நல்ல பதிவு. நானும் வாசித்திருக்கிறேன். எஸ்ராவுக்கே உண்டான தனித்துவமான நடையில் அமைந்த சிறு புத்தகம்.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-42857648998093569722009-08-23T10:22:04.688-07:002009-08-23T10:22:04.688-07:00இந்த புத்தகம் என் வீட்டில் வாங்கி வைத்துள்ளார்கள் ...இந்த புத்தகம் என் வீட்டில் வாங்கி வைத்துள்ளார்கள் , தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் போது கிடைக்கும் , படித்துவிட்டு சொல்கிறேன்<br /><br /><br />http://priyamudan-prabu.blogspot.com/2009/08/blog-post.html<br /><br />அந்த ஆதாம்-ஏவாள் கதையை படித்த பிறகு நான் எழுதிய பதிவை பருங்கள்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-52683770563031346252009-08-23T03:27:28.116-07:002009-08-23T03:27:28.116-07:00எஸ்.ராவின் எழுத்துவடிவம் வசீகரமான ஒன்று. தீவிரமான ...எஸ்.ராவின் எழுத்துவடிவம் வசீகரமான ஒன்று. தீவிரமான இலக்கிய வட்டாரம் / வெகுஜன எழுத்து இரண்டிற்குமான இடைவெளியை நிரப்புவன அவரது ஆ.வி, கணையாழி, தீராநதி எழுத்துகள். இந்தத்தொடரின் சில பகுதிகளை மட்டும் பயணங்களின் போது வாசித்திருக்கிறேன். நேர்மையாகச் சொல்வதானால், பிடிக்கவில்லை.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-29227042855168120892009-08-21T21:02:12.363-07:002009-08-21T21:02:12.363-07:00@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் மற்றும் நண்பர் ...@ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் மற்றும் நண்பர் ரவிஷங்கருக்கு<br /><br />மிக்க நன்றி. பாடலை தரவிறக்கம் செய்துவிட்டேன்.<br /><br />உங்களுடைய இளைய ராஜாவின் பதிவு அருமை. அவரைப்பற்றி தொடர்ந்து எழுதுங்கள்.<br /><br />@ J.S.ஞானசேகர்<br /><br />நிச்சயமாக நல்ல புத்தகம். தாராளமாக வாங்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-31691795910042213432009-08-21T08:06:15.427-07:002009-08-21T08:06:15.427-07:00வாங்கப் போகிறேன்.வாங்கப் போகிறேன்.J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-36113355966225251782009-08-21T07:00:38.103-07:002009-08-21T07:00:38.103-07:00Krishna Prabhu said...
உங்களுடைய பதிவுகள் அரு...Krishna Prabhu said...<br /><br /> உங்களுடைய பதிவுகள் அருமை. ராஜாவின் தீவிர ரசிகன் நான்.<br /><br /> "காற்றோடு குழலின் கீதமோ...கண்ணன் வரும் வேலை..."<br /> -என்று தொடங்கும் இளைய ராஜாவின் பாடல் சித்ரா பாடியது. இந்தப் பாடல் யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா? அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்ய சுட்டியைத் தர முடியுமா? தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்த வழி இல்லை. ரொம்ப பழைய பாடல்.<br /><br /> என்ன படம் என்று தெரிந்தால் சுலபமாக கிடைத்துவிடும். ஆகவே படத்தின் பெயரையாவது கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி...<br /><br /> உங்களுடைய நண்பர்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்களேன்.<br /><br /> அன்புடன்,<br /> கிருஷ்ண பிரபு.<br /> www.online-tamil-books.blogspot.com<br /> August 21, 2009 3:35 AM <br />கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...<br /><br /> கிருஷ்ன பிரபு,<br /> கண்டிப்பாக தேடி அனுப்புகிறேன்<br /> முதல் வருகைக்கும் அற்புத கருத்துக்கும் நன்றி<br /> August 21, 2009 4:08 AM <br />கே.ரவிஷங்கர் said...<br /><br /> //காற்றோடு குழலின் கீதமோ...கண்ணன் வரும் வேலை..."<br /> -என்று தொடங்கும் இளைய ராஜாவின் பாடல் சித்ரா பாடியது.//<br /><br /> இது சிம்மேந்திர மத்தியமத்தில்(ராகம்)போட்ட பாட்டு.<br /> படம்: கோடை மழை<br /> சைட்: www.coolgoose.com<br /><br /> முதலில் ரிஜஸ்டர் செய்யவேண்டும்.பிறகு D.Load<br /><br /> Kodai mazhai என்று டைப் செய்து தேடவும்.<br /> அல்லது kaatrodu kulalin<br /> August 21, 2009 6:49 AM <br />கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...<br /><br /> நண்பர் ரவிசங்கர்<br /> அருமையாக விடையை சொன்னீர்கள்<br /> எவ்வளவு கூர்மையான நினைவுகள் ?,<br /> மிகவும் பயனுள்ள தகவல்<br /> மீண்டும் நன்றிgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-50087939318172285382009-08-21T05:36:29.266-07:002009-08-21T05:36:29.266-07:00@ ஷிஜூசிதம்பரம்
நன்றி நண்பரே...
@ பைத்தியக்காரன்...@ ஷிஜூசிதம்பரம்<br /><br />நன்றி நண்பரே...<br /><br />@ பைத்தியக்காரன்<br /><br />சிவராம்... உங்களுடைய பதிவுகள் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. பல பதிவுகளுக்கான உங்களுடைய பின்னூட்டங்களையும் கவனமாகப் படித்திருக்கிறேன். உங்களுடைய ஆழமான வாசிப்பனுபவம் அதில் வெளிப்படும்.<br /><br />உங்களுடைய பின்னூட்டம் எனக்கு நிறைவான மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-56529465982201552502009-08-21T05:29:45.075-07:002009-08-21T05:29:45.075-07:00அழகா எழுதியிருக்கீங்க :-)
தோழமையுடன்
பைத்தியக்கார...அழகா எழுதியிருக்கீங்க :-)<br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-25850346090670762582009-08-21T05:20:17.120-07:002009-08-21T05:20:17.120-07:00வாசித்திருக்கிறேன் நல்ல நூல். பகிர்வுக்கு நன்றி நண...வாசித்திருக்கிறேன் நல்ல நூல். பகிர்வுக்கு நன்றி நண்பரே.பட்டாம்பூச்சிக் கதைகள்https://www.blogger.com/profile/02390775132169833180noreply@blogger.com