tag:blogger.com,1999:blog-8536239422353448898.post1510611140253175887..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-9307910947753305072010-01-11T22:38:40.849-08:002010-01-11T22:38:40.849-08:00இத்தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளையும் ஒரே மூச்சில் பட...இத்தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளையும் ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். மிக எளிமையாகவும் எதார்த்தமாகவும் அருமையாகக் கதைககளன்களை அமைத்திருக்கிறார்.<br />அன்பின் நிலா.. உங்களது பல கதைகளில் மாட்டுக்காடி என்ற வார்த்தையைப் பல முறை பயன்படுத்தியமை கண்டேன். ஏன் அப்படி? இன்னும் நிறைய இருக்கின்றன கிராமத்தில்.<br />இத்தொகுப்பை எனக்குப் பரிசாக அளித்தமைக்கு நன்றியும், அடுத்த தொகுப்பை விரைவில் வெளியிட வாழ்த்துக்களும் :-)<br /> <br />அன்புடன்<br />உழவன்"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-45540605785487239282010-01-02T00:52:57.553-08:002010-01-02T00:52:57.553-08:00நன்றி பிரபு..
பின்னூட்ட வாழ்த்தளித்த அனைவருக்கும்...நன்றி பிரபு..<br /><br />பின்னூட்ட வாழ்த்தளித்த அனைவருக்கும் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும் :)நிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-24554341230395400382010-01-01T23:10:52.179-08:002010-01-01T23:10:52.179-08:00பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-59539368734323937652009-12-30T21:18:09.749-08:002009-12-30T21:18:09.749-08:00நிறையப் புத்தகங்கள், நிறைவான அனுபவங்கள் என்று சிறு...நிறையப் புத்தகங்கள், நிறைவான அனுபவங்கள் என்று சிறுவயதில் இருந்தே கிடைத்திருக்கும் வரம்! இப்போதிருக்கும் வலைப்பூ, வெவ்வேறு விஷயங்களைத் தொட்டு செல்லுமிடமாக மாறிவிட்டதால், புத்தக வாசிப்புக்கு மட்டும் ஒரு தனிப் பக்கம் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது!<br /><br />இன்னும் இந்தப் பதிவில் செய்ய வேண்டிய, குறைந்தபட்சமாக எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். பின்னூட்டமிடுவதில் அனானி, அதர் ஆப்ஷன் இல்லை என்பதைத் தவிர வேறு தடை இப்போதிருக்காது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-14852531514987449512009-12-30T03:55:59.163-08:002009-12-30T03:55:59.163-08:00பகிர்வுக்கு நன்றி நண்பரே ,
நெகிழ்வான அவரின் கவிதைக...பகிர்வுக்கு நன்றி நண்பரே ,<br />நெகிழ்வான அவரின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். <br />அகநாழிகையில் வந்த கதை தான் நான் படித்த முதல் அவருடைய சிறுகதை. இதோ உங்களின் பதிவின் மூலம் இன்னும் சிலவற்றையும் படித்து விட்டேன்.<br />உங்களின் பதிவுகளில் இருந்து பார்க்கும் போது அவரும் நெகிழ்வான மனிதர் தான் போலிருக்கிறது.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-85363175934842851902009-12-30T03:21:27.725-08:002009-12-30T03:21:27.725-08:00அ.மு.செய்யது said...
பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா !...அ.மு.செய்யது said... <br />பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா !!!<br /><br />2006 ல் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது,ஃபார்வர்ட் மெயில்களில் காதல் நட்பு கவிதைகள் நிறைந்த வண்ண வண்ண அட்டைகள் நிறைய நிலாரசிகன் என்ற பெயரோடு நிறைய வரும். //<br /><br />எனக்கும் இது போன்ற தருணங்களில் தான் நிலாவின் கவிதை அறிமுகமானது. அப்போதிருந்தே அந்தப்பெயரோடு ஒரு ஈர்ப்புத்தன்மை எனக்கிருந்தது.<br /><br />வாழ்த்துக்கள் நிலா, பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா ;)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-71327079356280816422009-12-30T01:31:12.804-08:002009-12-30T01:31:12.804-08:00பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா !!!
2006 ல் மென்பொருள்...பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா !!!<br /><br />2006 ல் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது,ஃபார்வர்ட் மெயில்களில் காதல் நட்பு கவிதைகள் நிறைந்த வண்ண வண்ண அட்டைகள் நிறைய நிலாரசிகன் என்ற பெயரோடு நிறைய வரும்.<br /><br />அப்போதிலிருந்து நிலாவுடைய ரசிகன் நான்.<br /><br />அவருடைய சிறுகதைகளையும் விரும்பி வாசித்திருக்கிறேன்.இம்மாதம் அகநாழிகையில்<br />வெளிவந்த "சங்கமித்திரை" சிறுகதை உட்பட.<br /><br />ஆரம்பத்தில் அவர் எழுதிய எளிமையான கவிதைகள் மனதிற்கு நெருக்கமாக பட்டது.<br />அந்த பழைய ஃபார்மையும் விடாமல் அவர் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-1486933664121801232009-12-30T00:33:15.809-08:002009-12-30T00:33:15.809-08:00பின்னூட்டத்திற்கு நன்றி மூர்த்தி. உங்களுடைய புதிய ...பின்னூட்டத்திற்கு நன்றி மூர்த்தி. உங்களுடைய புதிய பதிவைப் பார்த்தேன் (என் சுவாசக் காற்றே......!)...புத்தகம் குறித்து நிறைய எழுதுங்கள். உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகளுக்கு ஆர்வமுடன் இருக்கிறேன். அதில் பின்னூட்டம் இடுவதற்கு முடியவில்லை சரிசெய்துவிடுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-37339691424364844962009-12-30T00:19:30.742-08:002009-12-30T00:19:30.742-08:00/பதிவர் அல்லாதவர்கள் தான் நிறையப் புத்தகங்கள் வாங்.../பதிவர் அல்லாதவர்கள் தான் நிறையப் புத்தகங்கள் வாங்கியதாகத் தெரிவித்தார்./ <br /><br />இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை! தாங்கள் எழுதிய பின்னூட்டக் கும்மிகளைப் படிப்பதற்கே நேரம் போதாமல் தவிப்பவர்கள், புத்தகங்களைப் படிப்பதற்கெல்லாம் நேரமேது:-))கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com