tag:blogger.com,1999:blog-8536239422353448898.post3349423748702192750..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: Indhiya Pirivinai: Uthirathal Oru KoduAnonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-37772391486105177552009-08-30T21:35:57.735-07:002009-08-30T21:35:57.735-07:00@ ஷிஜூசிதம்பரம்
மிக்க மகிழ்ச்சி நண்பரே.@ ஷிஜூசிதம்பரம்<br /><br />மிக்க மகிழ்ச்சி நண்பரே.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-49081905656366412162009-08-28T06:08:41.811-07:002009-08-28T06:08:41.811-07:00நன்றி நன்றி நன்றி.. நான் தேடிய மருதனின் பக்கம் உங்...நன்றி நன்றி நன்றி.. நான் தேடிய மருதனின் பக்கம் உங்கள் வழிக் கிடைத்தமைக்கு நன்றி.. நண்பரே..பட்டாம்பூச்சிக் கதைகள்https://www.blogger.com/profile/02390775132169833180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-5942405982883365502009-08-21T20:54:30.775-07:002009-08-21T20:54:30.775-07:00உங்களுடைய பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது.
கடைச...உங்களுடைய பின்னூட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. <br /><br />கடைசியாக உங்களுடைய போகிமரம் பதிவில் ஒரு நீண்ட கவிதையை வாசித்ததாக ஞாபகம். "புத்தகம்" பதிவில் கூட நல்ல பதிவுகளை இடுகிறீர்கள். தொடருங்கள். நன்றாக எழுதுகிறீர்கள். தொடர வாழ்த்துக்கள் ஞான சேகர்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-89810332651123447692009-08-21T08:26:36.290-07:002009-08-21T08:26:36.290-07:00இப்பதிவைப் பார்த்தபிறகுதான் இப்புத்தகம் வாங்கிப் ப...இப்பதிவைப் பார்த்தபிறகுதான் இப்புத்தகம் வாங்கிப் படித்தேன்.<br /><br />இன்றைய இந்தியா பாகிஸ்தான் பற்றி சொல்லும், புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தின் கடைசிவரிகளில் ஆசிரியர் அசத்திவிட்டார்.<br /><br />முன்னும் பின்னும் காலங்களில் தாவும், அலைபாயுதே ஸ்டைல் புத்தகநடை கொஞ்சம் குழப்புவதுபோல் இருந்தாலும் சலிப்பில்லாத நடை.<br /><br />இப்புத்தகத்தின் ஆகஸ்ட் 15, 1947 இரவு நிகழ்ச்சிகள் விவரிப்பு எனது விருப்பம். குறிப்பாக மழையும், நேருவின் மனநிலையும்.<br /><br />- ஞானசேகர்J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.com