tag:blogger.com,1999:blog-8536239422353448898.post492742723477099536..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: ஒரு புளியமரத்தின் கதை - சுராAnonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-21870178994401310852010-12-08T10:21:44.610-08:002010-12-08T10:21:44.610-08:00நல்ல பகிர்வு கிபி...நன்றி...
நான் சமீபத்தில்தான் ப...நல்ல பகிர்வு கிபி...நன்றி...<br />நான் சமீபத்தில்தான் படித்து முடித்தேன். கொஞ்சம் பழையநடை அலுப்புத் தட்டினாலும் கதை எழுதப்பட்ட காலகட்டத்திற்குச் சென்றபின் சுவாரஸ்யமூட்டியது. அருமையான வாசிப்பனுபவம் தந்த நாவல் இது...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-38992172895485951252010-12-08T04:13:53.952-08:002010-12-08T04:13:53.952-08:00@ உழவனாரே...
/-- எனது ஊரில் இருக்கும் புளியமரத்தி...@ உழவனாரே...<br /><br />/-- எனது ஊரில் இருக்கும் புளியமரத்தின் நினைவுகளை சமீபத்தில் எழுதினேன்.--/<br /><br />நீர் எழுதியிருந்ததைப் படித்தேன் கவிஞரே... அந்த வகையில் நம்பி சொல்கிறேன். உங்களுக்கான பிடித்த நாவலாக இது இருக்கும். *ஆனால் எதிர்பார்ப்பு இல்லாமல் நாவலின் போக்கில் படியுங்கள்.*<br /><br />மற்றபடி கேணியிலோ அல்லது நர்சிம்மின் புத்தக வெளியீட்டிலோ நேரில் சந்திக்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-46656779994434266892010-12-08T04:09:53.984-08:002010-12-08T04:09:53.984-08:00@அமுதா
/--எவையும் தம் இயல்பிலிருந்து வேறுபடுவது இ...@அமுதா<br /><br />/--எவையும் தம் இயல்பிலிருந்து வேறுபடுவது இல்லை.--/<br /><br />முற்றிலும் உண்மை அமுதா. சுயநலத்தின் மொத்த உருவம் நாகரீக மனிதன். நாகரீக மனிதர்கள் மட்டுமே. இன்றும் வெள்ளந்தியான மனிதர்கள் இயற்கையுடன் இசைந்து வாழ்கிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-85287899722416180862010-12-08T04:06:33.161-08:002010-12-08T04:06:33.161-08:00@ பிரசன்ன ராஜன்
60-களில் இது புதுரத்தம் பாய்ச்சக்...@ பிரசன்ன ராஜன்<br /><br />60-களில் இது புதுரத்தம் பாய்ச்சக் கூடிய எழுத்தாக இருந்திருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகப்பட முடியாது. <br /><br />இந்த புதினத்தை இரண்டாவது முறையாகப் படிக்கிறேன். பல விஷயங்கள் புதிதாக இருந்தன. <br /><br />"வாசிப்பு என்பது எதையும் பெற்றுக் கொள்வதற்கு அல்ல... அனுபவிப்பதற்கு..." என்ற சுரா-வின் வார்த்தைகளை அவரின் தீவிர விசிறியான பதிவர் பிரபா என்னிடம் அடிக்கடி சொல்லுவான். மீள்வாசிப்பும் நல்ல அனுபவமாகத்தான் இருந்தது. நீங்கள் சொல்லக் கூடிய கருத்தும் ஒரு வகையில் ஒத்துக் கொள்ள வேண்டியதே.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-28754624854651582022010-12-08T02:12:25.587-08:002010-12-08T02:12:25.587-08:00இந்தப் புத்தகக்கண்காட்சியில் வாங்கிவிடவேண்டியதுதான...இந்தப் புத்தகக்கண்காட்சியில் வாங்கிவிடவேண்டியதுதான்.. நிறையப் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.<br />எனது ஊரில் இருக்கும் புளியமரத்தின் நினைவுகளை சமீபத்தில் எழுதினேன். அது கல்கியில் வெளிவந்தது.<br />http://tamiluzhavan.blogspot.com/2010/10/blog-post_31.html"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-68599450391663743212010-12-07T20:01:29.406-08:002010-12-07T20:01:29.406-08:00விமர்சனத்திற்கான முன்னுரையும் அருமை. இந்த ஆண் புத்...விமர்சனத்திற்கான முன்னுரையும் அருமை. இந்த ஆண் புத்தக சந்தையில் தான் வாங்கிப் படித்தேன். வாங்கிய பொழுது நீங்கள் என்ன இலக்கியவாதியா என்று வேறு ஒருவர் கேட்டார். இலக்கியம் என்றால்... என்று சற்றே யோசித்துக் கொண்டே தான் படிக்கத் துவங்கினேன். ஆனால் மிகப் பிடித்தது; மிக யதார்த்தமாக இருந்தது. மரம் நீங்கும் பொழுது மனம் அழுதது. மனிதன் தனக்கு மட்டும் துயரை உருவாக்கிக் கொள்வதில்லை சுற்றி உள்ள உயிர்களுக்கும் துயரைத் தான் கொடுக்கிறான். ஆனால் மனிதனைத் தவிர எவையும் தம் இயல்பிலிருந்து வேறுபடுவது இல்லை.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-70141893616561160422010-12-07T19:54:18.613-08:002010-12-07T19:54:18.613-08:00புளியமரத்தின் கதை முதல் வாசிப்பில் பிரமிப்பை தந்தத...புளியமரத்தின் கதை முதல் வாசிப்பில் பிரமிப்பை தந்தது உண்மை. ஆனால், வாசிப்பு பரப்பு கொஞ்சம் விரிவடைந்த பின் இரண்டாம் வாசிப்பில், கிசு கிசுக்களின் தொகுப்பாக தான் தோன்றியது. இருப்பினும் 'ஜே.ஜே'வை காட்டிலும் சிறந்த நாவல் என்பதை மறுக்க முடியாது.<br /><br />மற்றபடி அந்த நாவலின் பின்னுரையில் எம்.ஏ. நுமான் கூறியதை போல், நோபெல் பரிசுக்கு தகுதியான நாவல் என்பதெல்லாம், ஒன்னும் சொல்வதற்கில்லை...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.com