tag:blogger.com,1999:blog-8536239422353448898.post5774973404990146114..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: வைக்கம் முகமது பஷீர் - காலம் முழுதும் கலைAnonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-87674244970474045492009-12-01T08:57:42.286-08:002009-12-01T08:57:42.286-08:00நல்ல பதிவு. நானும் பஷீர் அவர்களைப் பற்றி ஒரு பதிவி...நல்ல பதிவு. நானும் பஷீர் அவர்களைப் பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்.<br /><br />http://jeyakumar-srinivasan.blogspot.com/2008/03/blog-post_20.htmlகானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-50105351704857380692009-08-21T20:48:55.150-07:002009-08-21T20:48:55.150-07:00ஊக்கத்திற்கு நன்றி ஷிஜூ...
கண்டிப்பாக மலையாளம் கற...ஊக்கத்திற்கு நன்றி ஷிஜூ...<br /><br />கண்டிப்பாக மலையாளம் கற்றுக் கொள்கிறேன். இப்பொழுது நேரம் இல்லை. ஆகவே சிறிது காலம் கழித்து அதற்கான முயற்ச்சி எடுக்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-66269341403590081882009-08-21T07:17:05.618-07:002009-08-21T07:17:05.618-07:00நான் முதன் முதலாக மலையாளம் வாசிக்க கற்றுக்கொண்டதே ...நான் முதன் முதலாக மலையாளம் வாசிக்க கற்றுக்கொண்டதே பஷீரின் "எண்டே பால்யகால சகி " இல் இருந்து தான். நான் மலையாளம் கற்றுக்கொள்ளும் போது என்னை கேலிசெய்த அனைவருக்கும் இப்போது பொறாமையாக இருக்கிறதாம் காரணம் மொழியில் அவர்களை விட பன்மடங்கு தேறி இருப்பது தான். கன்னடம் தெலுங்கு இரண்டையும் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். வினோத் சொல்வதை கேளுங்கள் நண்பரே.பட்டாம்பூச்சிக் கதைகள்https://www.blogger.com/profile/02390775132169833180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-6134325136278097572009-08-21T05:41:00.789-07:002009-08-21T05:41:00.789-07:00நீங்கள் சொல்வது மிகச்சரி. எனக்கு மலையாளம் தெரியாதே...நீங்கள் சொல்வது மிகச்சரி. எனக்கு மலையாளம் தெரியாதே ஷிஜூ...<br />அந்த வகையில் மொழி பெயர்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டமே. வினோத் கூட பஷீருக்காவது மலையாளம் படியுங்கள் மாமா என்று அடிக்கடி சொல்லுவான்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-76054299410549519512009-08-21T05:33:34.601-07:002009-08-21T05:33:34.601-07:00மிகவும் எளிய நடையில் எழுதும் ஆகச்சிறந்த எழுத்தாளர்...மிகவும் எளிய நடையில் எழுதும் ஆகச்சிறந்த எழுத்தாளர் பஷீர். மொழிபெயர்ப்புகளை விட மலையாளத்தில் வாசிக்கிற சுகம்.. சொல்லில் அடங்காது.சமீபத்தில் காலச்சுவடில் பஷீரின் உலக பிரசித்தி பெற்ற மூக்கு வெளியாகி இருந்தது. மூலத்தில் வாசிக்கிற சுகம் மொழிபெயர்ப்பில் இல்லை நண்பரே.பட்டாம்பூச்சிக் கதைகள்https://www.blogger.com/profile/02390775132169833180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-79916452682899154172009-07-30T08:40:53.600-07:002009-07-30T08:40:53.600-07:00கிருஷ்ணா மதிலுகள் புத்தகம் வாங்கிவிட்டேன். மேலும் ...கிருஷ்ணா மதிலுகள் புத்தகம் வாங்கிவிட்டேன். மேலும் பஷீர், த்களி சுந்தரம் பிள்ளை, மற்றும் இன்ன பிற தலைசிறந்த மலையாள எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பை படித்துக்கொண்டிருக்கிறேன். படித்துவிட்டு வருகிறேன்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-3345103199430310382009-07-27T13:23:39.405-07:002009-07-27T13:23:39.405-07:00நல்ல வாசிப்பு அனுபவம்.. அதன் பின் நல்ல விமர்சனம்.....நல்ல வாசிப்பு அனுபவம்.. அதன் பின் நல்ல விமர்சனம்... வாழ்த்துகள் நண்பரேஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-27858602132784313372009-07-24T02:55:01.116-07:002009-07-24T02:55:01.116-07:00@ பிரியமுடன் பிரபு
எல்லாம் ஒரு தேடல் தான் பிரபு.....@ பிரியமுடன் பிரபு<br /><br />எல்லாம் ஒரு தேடல் தான் பிரபு...<br /><br />@ அமிர்தவர்ஷினி அம்மா<br /><br />:-)Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-47189123524648219332009-07-24T01:35:55.269-07:002009-07-24T01:35:55.269-07:00உங்களின் வாசிப்பனுவத்தை வியந்துகொண்டே இருக்கிறேன் ...உங்களின் வாசிப்பனுவத்தை வியந்துகொண்டே இருக்கிறேன் க்ருஷ்ணா <br /><br />பகிர்வுக்கு நன்றி.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-80715272058527189842009-07-23T18:43:53.355-07:002009-07-23T18:43:53.355-07:00எப்படிங்க தேடி பி(ப)டிக்கிறீங்கஎப்படிங்க தேடி பி(ப)டிக்கிறீங்கpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com