tag:blogger.com,1999:blog-8536239422353448898.post6435371508493611973..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: Sindhanathi - La sa ramamirthamAnonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-55108716288532722522009-07-17T23:45:15.534-07:002009-07-17T23:45:15.534-07:00@ வாசுகி...
பின்னூட்டத்திற்கு நன்றி...
@ Anonymo...@ வாசுகி...<br /><br />பின்னூட்டத்திற்கு நன்றி...<br /><br />@ Anonymous<br /><br />நீங்கள் குறிப்பிட்ட பதிவினை முழுவதும் படித்தேன். என்னுடைய கவத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-6477577519050574362009-07-17T22:01:16.442-07:002009-07-17T22:01:16.442-07:00First read this... This incident has happened for ...First read this... This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.<br /><br />http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-23933857082850710342009-07-17T07:53:37.037-07:002009-07-17T07:53:37.037-07:00நான் இதுவரை இவரது எழுத்துக்கள் வாசித்ததில்லை.
வாசி...நான் இதுவரை இவரது எழுத்துக்கள் வாசித்ததில்லை.<br />வாசிக்க கடினமாக இருக்கும் என நினைத்து தான்.<br /><br />//கடவுளே இவர்கள் நமக்கு படிக்கக் கிடைத்தது நம்முடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லுவேன்.//<br />நானும் சில எழுத்தாளர்களை வாசிக்கும் போது இப்படி நினைப்பேன்.<br /><br />நன்றிவாசுகிhttps://www.blogger.com/profile/00007852335505415537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-304755484405758482009-07-17T01:27:25.826-07:002009-07-17T01:27:25.826-07:00Search Engine said...
/--Good blog--/
Thank you h...Search Engine said...<br />/--Good blog--/<br /><br />Thank you hemnath<br /><br />inbaraj said...<br /><br />/--விகடன் வரவேற்பறையில் இந்த வாரம் உங்கள் ப்லோக் பற்றீ வந்துள்ளது. வாழ்த்துக்கள்--/<br /><br />நன்றி இன்பாAnonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-8796252940090245362009-07-16T22:39:58.079-07:002009-07-16T22:39:58.079-07:00விகடன் வரவேற்பறையில் இந்த வாரம் உங்கள் ப்லோக் பற்...விகடன் வரவேற்பறையில் இந்த வாரம் உங்கள் ப்லோக் பற்றீ வந்துள்ளது. வாழ்த்துக்கள்inbarajhttps://www.blogger.com/profile/12084182137363776982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-88442057554051405692009-07-16T22:19:10.006-07:002009-07-16T22:19:10.006-07:00Good blogGood blogSearch Enginehttp://www.octosearchengine.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-91556589304045676772009-07-16T22:07:31.491-07:002009-07-16T22:07:31.491-07:00நீங்கள் வலைச்சர ஆசிரியராக இருந்த போது 'வானம் அ...நீங்கள் வலைச்சர ஆசிரியராக இருந்த போது 'வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே!!!' என்ற பதிவில் என்னை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். அதற்கும், தற்பொழுது வாழ்த்து தெரிவித்தமைக்கும் நன்றி அமுதா...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-63710398645284748852009-07-16T21:02:56.817-07:002009-07-16T21:02:56.817-07:00உங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமைக்கு நன்றி எ...உங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமைக்கு நன்றி எம்.ரிஷான் ஷெரீப்... <br /><br />நீங்கள் நீண்ட நாட்களுக்கு முன்பு ஒரு கதையை அனுப்பி கருத்து தெரிவிக்குமாறு கேட்டிருந்தீர்கள். சிறிது வேளையாக இருந்ததால் பாதிக்கு மேல் தொடர முடியவில்லை. முழுவதும் படித்துவிட்டு உங்களுக்கு மின்னஞ்சல் இடுகிறேன்.<br /><br />வந்து வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி ரிஷான்...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-84818058864226618682009-07-16T08:50:06.480-07:002009-07-16T08:50:06.480-07:00விகடன் வரவேற்பறையில் இந்த வாரம் உங்கள் சுட்டி வந்த...விகடன் வரவேற்பறையில் இந்த வாரம் உங்கள் சுட்டி வந்துள்ளது. வாழ்த்துக்கள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-44662575182730308472009-07-16T07:42:03.226-07:002009-07-16T07:42:03.226-07:00ஆனந்தவிகடனில் உங்கள் வலைப்பூ பற்றிய குறிப்பினைப் ப...ஆனந்தவிகடனில் உங்கள் வலைப்பூ பற்றிய குறிப்பினைப் படித்து உடனடியாக வந்தேன் நண்பா..மிகவும் மகிழ்வாக இருக்கிறது. எனது அன்பான வாழ்த்துக்கள். தொடருங்கள் !Unknownhttps://www.blogger.com/profile/14915898679797759611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-36650816863796763802009-07-15T21:12:28.104-07:002009-07-15T21:12:28.104-07:00வந்து வாசித்தமைக்கும், பின்னூட்டம் மூலம் ஊக்கம் அள...வந்து வாசித்தமைக்கும், பின்னூட்டம் மூலம் ஊக்கம் அளித்ததற்கும் நன்றி நண்பரே...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-44968876867300208312009-07-15T07:29:31.192-07:002009-07-15T07:29:31.192-07:00இப்பொழுது தான் வந்தேன்
நல்ல வாசகர்கள் நல்ல எழுத்த...இப்பொழுது தான் வந்தேன் <br />நல்ல வாசகர்கள் நல்ல எழுத்துக்களை<br />அடைகாப்பவர்கள் அவர்களுக்குள்<br />நிறைய்ய எழுத்து கிடைக்கும்.<br />நம்பிக்கையுடன். காமராஜ்காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-74156622872026280332009-07-14T04:04:02.955-07:002009-07-14T04:04:02.955-07:00பகிர்விற்கு நன்றி சாரதா...
சில படைப்புகளை விரும்ப...பகிர்விற்கு நன்றி சாரதா...<br /><br />சில படைப்புகளை விரும்பி மீண்டும் படிப்பதுண்டு. உதாரணமாக கி. ராவின் படைப்புகள். எவ்வளவு படித்தாலும் திகட்டாத எழுத்து இவருடையது. அதே போல் பஷீரின் கதைகள். லா சா ரா வின் படைப்புகளும் அப்படியே. கடவுளே இவர்கள் நமக்கு படிக்கக் கிடைத்தது நம்முடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லுவேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-75945620892935054552009-07-14T03:48:05.662-07:002009-07-14T03:48:05.662-07:00பகிர்வுக்கு நன்றி திரு. க்ருஷ்ணா
ஆனால் ஒன்று, என்...பகிர்வுக்கு நன்றி திரு. க்ருஷ்ணா<br /><br />ஆனால் ஒன்று, என் புத்திக்கு எட்டும் வரை அவருடைய படைப்புகளை வாசிப்பேன். மீள் வாசிப்பில் சிந்தா நதியில் என் பயணம் தொடரும். //<br /><br />இவ்வளவு தீவிர வாசகரா.<br /><br />வாசிப்பு, விமர்சனம், மறுபடியும் மீள் வாசிப்பு என ஆழ்ந்த வாசகராய் நீங்கள் இருப்பது ஆச்சரியத்தையும், பெருமையையும் ஒரு சேரத் தருகிறது.<br /><br />உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com