tag:blogger.com,1999:blog-8536239422353448898.post6836677876056401180..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: உலக புத்தகம் மற்றும் காப்புரிமைAnonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-44257185443632308002010-08-29T22:00:50.879-07:002010-08-29T22:00:50.879-07:00என்னையும் இதேபோல 'அறிவுரைகள்' சொல்லி புத்த...என்னையும் இதேபோல 'அறிவுரைகள்' சொல்லி புத்தகங்கள் படிக்கும் 'கெட்ட' பழக்கத்தில் இருந்து திருத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.இன்னமும் செய்கிறார்கள்.இன்னமும் நான் செய்யும் கிறுக்குத் தனங்களுக்கு நான் 'கண்ட'புத்தகத்தையும் படிப்பதுதான் காரணமாகச் சொல்லப் படுகிறது.உண்மையாக இருக்குமோ?boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-71464363584074111512010-06-21T00:31:47.823-07:002010-06-21T00:31:47.823-07:00எனக்கும் இவது போன்ற அனுபவம் உண்டு
படிப்பது எல்லோ...எனக்கும் இவது போன்ற அனுபவம் உண்டு <br />படிப்பது எல்லோராலும் முடியாது<br />அதற்க்கு என மனதுக்குள் ஒரு உந்து சக்தி இருக்கணும் , ஆர்வம் வேண்டும்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-1961555533692577902010-06-21T00:22:29.951-07:002010-06-21T00:22:29.951-07:00இந்த நிலை மாற இளம் தலைமுறைக்கு நல்ல புத்தகங்களை அற...இந்த நிலை மாற இளம் தலைமுறைக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வோம். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்போம். <br />...///////<br /><br /><br />yespriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-26526499818496324782010-06-01T19:28:50.907-07:002010-06-01T19:28:50.907-07:00ஒரு நல்ல பதிவு, கிருஷ்ணா. இதை எனக்கான ஒரு உந்துதலா...ஒரு நல்ல பதிவு, கிருஷ்ணா. இதை எனக்கான ஒரு உந்துதலாக எடுத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் நான் படிப்பது மிகவும் குறைந்துவிட்டது.<br /><br />பாரதி மணிபாரதி மணிhttps://www.blogger.com/profile/09452241765931026269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-16810619157896195102010-05-31T01:05:11.043-07:002010-05-31T01:05:11.043-07:00Some days ago, I was highly impressed by one of th...Some days ago, I was highly impressed by one of the Jeyamohan's article. Then I sent that article to my school friends (in our class 50 student have scored above 400 in 10th public exam). Then I had some mails and phone calls from my friends. All of them behaved very bad and given advise to me how to reject these type of reading behavior. In 12th we were all studying any time, but school did not teach us out of the syllabus.<br /><br />Krishna, for me book reading is a great passion like you.<br /><br />In the recent days i had read two books, "koballa graamam and chitthira Bharathi." Both were excellentபிரபாகரன்https://www.blogger.com/profile/18424823882921853576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-11562629262098646872010-05-16T15:54:59.960-07:002010-05-16T15:54:59.960-07:00//"புரிந்துணர்வு, நட்பு, பாசம், பொறுமை, கடமை,...//"புரிந்துணர்வு, நட்பு, பாசம், பொறுமை, கடமை, நம்பிக்கை, ஒழுக்கம், முன்னேற்றம், தன்னம்பிக்கை, பணிவு, சேமித்தல், நேரம் தவறாமை, உண்மை பேசுதல், கனவு, சமுதாயம் மீதான அக்கறை" போன்றவற்றை கதைகளின் மூலமாகத் தான் அவர்களுக்கு போதிக்கமுடியும்.//<br /><br />ஒரு இளைஞரிடமிருந்தான இப்படிப்பட்ட<br />பதிவைப் படிக்க மிகவும் பெருமிதமாக இருந்தது.<br />வாழ்த்துக்கள், கிருஷ்ணா!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-84938753648448356012010-05-11T02:32:53.715-07:002010-05-11T02:32:53.715-07:00நல்ல பதிவு கிருஷ்ணா.நல்ல பதிவு கிருஷ்ணா.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-28547255880201541952010-04-28T01:30:01.334-07:002010-04-28T01:30:01.334-07:00நல்லதொரு பதிவு கிருஷ்ணபிரபு.. பொருத்தமான நாளில் பொ...நல்லதொரு பதிவு கிருஷ்ணபிரபு.. பொருத்தமான நாளில் பொருத்தமான பதிவு..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-39873481714751225272010-04-25T08:09:45.096-07:002010-04-25T08:09:45.096-07:00வபடிப்பதை நேசிக்கும் எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம...வபடிப்பதை நேசிக்கும் எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தங்களுக்கும் நேர்ந்துள்ளது<br />புத்தகம் இரவல் கேட்க யாரும் அஞ்சுவதே இல்லை.(பேருந்தில் முகம் தெரியாதவரிடம் கூட)<br />அதேபோல் புத்தகங்களை வாங்கிப் படிப்பவர்கள் ஊதாரி என்று நினைப்பவர்களும் மலிந்துள்ளனர்<br />இதனால் வேலை ஏதும் கிடைக்குமா? என்று கூட கேட்கின்றனர்<br />தங்களைப் போன்றவர்களின் படிப்பதைப் பகிர்வது கூட வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்கும். வாழ்த்துகள்.padmanabhanhttps://www.blogger.com/profile/04580631234523172680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-45757285100293697172010-04-23T13:08:37.225-07:002010-04-23T13:08:37.225-07:00பதிவு போடவில்லையா என்று SMS அனுப்பினேன். சொன்னபடிய...பதிவு போடவில்லையா என்று SMS அனுப்பினேன். சொன்னபடியே அழகாகவும் அருமையாகவும் பகிர்ந்து விட்டீர்கள். <br /><br />நன்றி. வாழ்த்துகள்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-78955857655957971402010-04-23T09:18:35.128-07:002010-04-23T09:18:35.128-07:00யுனெஸ்கோ சொல்வது, ஐநா சபை பதினைந்தாண்டுகளாகக் கொண...யுனெஸ்கோ சொல்வது, ஐநா சபை பதினைந்தாண்டுகளாகக் கொண்டாடுகிற இந்தச் சடங்கெல்லாம் கிடக்கட்டும்!<br /><br />அவர்கள் இன்டலெக்சுவல் ப்ராபர்டி என்று எல்லாவற்றையும், இங்கே இந்த மண்ணுக்கே சொந்தமான வேம்பு, துளசி, கோமயம் உட்பட அத்தனை விஷயங்கள் மீதும் உரிமை கொண்டாடுகிற இந்தச் சடங்கைக் குறிப்பிடாமலேயே, நீங்கள் சொல்ல வந்த அடிப்படையான வாசிக்கும் பழக்கத்தை உற்சாகப் படுத்துதல் குறித்து எழுதியிருக்க முடியும்!<br /><br />வாசிக்கும் பழக்கம் பரவலாவதற்கு வாசிக்க வைக்கும் எழுத்துக்களுமே அவசியம் இல்லையா? <br /><br />அப்படித் தேடிப்பிடித்துப் படிக்க வைக்கிற எழுத்தாளர்களுக்குத் தான் பஞ்சமே தவிர, வாசகர்கள் எண்ணிக்கையில் அல்ல! <br /><br />நா பார்த்தசாரதி, அகிலன் மாதிரி சமுதாயத்தின் மீது அக்கறையும் செயலாற்ற தன்மை ஊழலின் மீது தார்மீகக் கோபமும், சத்திய ஆவேசமும் கொண்டு எழுதியவர்கள், அவர்களைப் படித்தவர்களிடம் அதே உணர்வை, ஆவேசத்தை விதைத்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-84919407343094363732010-04-23T04:36:42.400-07:002010-04-23T04:36:42.400-07:00நல்ல பதிவு ..
உங்களிடம் இருந்து வருவது பொருத்தமும...நல்ல பதிவு ..<br /><br />உங்களிடம் இருந்து வருவது பொருத்தமும் அழுத்தமும்நேசமித்ரன்.https://www.blogger.com/profile/17244002748024858466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-46002627307482453682010-04-23T03:50:16.411-07:002010-04-23T03:50:16.411-07:00\\கத புக் படிக்கிறதால என்ன பிரயோஜனம்?... நீ இங்கில...\\கத புக் படிக்கிறதால என்ன பிரயோஜனம்?... நீ இங்கிலீஷ் புக் படிச்சா அறிவாவது வளரும் இல்லயா!?//<br /><br />இந்த கொடுமைய நானும் அனுபவிச்சேன் பாஸ் . <br /><br />http://romeowrites.blogspot.com/Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.com