tag:blogger.com,1999:blog-8536239422353448898.post8112225725151948751..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: புக் லிஸ்ட் 2014 – ஒரு கண்ணோட்டம்Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-59999100398844661292014-12-13T08:01:28.951-08:002014-12-13T08:01:28.951-08:00மீண்டும் புத்தகங்கள் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ...மீண்டும் புத்தகங்கள் வாங்கிப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை எழுப்புகிறது உங்கள் பதிவு. நீங்களும் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.Kamalahttps://www.blogger.com/profile/11447557779962978149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-64636335948988058282014-12-11T04:25:09.935-08:002014-12-11T04:25:09.935-08:00//காளி இறந்தால் என்ன ஆகும்?” என்பது ஒரு நாவலாகவும்...//காளி இறந்தால் என்ன ஆகும்?” என்பது ஒரு நாவலாகவும், “காளி உயிருடன் இருந்தால் என்ன ஆகும்?” என்பது இன்னொரு நாவலாகவும் இரண்டு பகுதிகளாக விரிகிறது. ஆக, மாதொருபாகனின் முதல் பாகத்தை ஒட்டிய இரண்டு முடிவுகளை நோக்கி - இரண்டு வெவ்வேறு நாவல்கள் விரிகின்றன. ஜனவரியை ஒட்டி இந்த இரண்டு நாவல்களும் வெளியாக இருக்கின்றன. (இந்த மாத இந்தியா டுடேவில் (தமிழ்) நாவலின் ஒரு அத்தியாயம் வெளியாகியுள்ளது. படித்துப் பார்க்கவும்.) இதுபோன்ற படைப்பிலக்கிய முயற்சிகள் “மாதொருபாகன்” நாவலுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதா? என்று தெரியவில்லை. அப்படி ஏதேனும் ஒரு முயற்சி உலக இலக்கியங்களில் நடந்திருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். நாம் மேலதிகமாக உரையாடலாம். அது சினிமாவாகக் கூட இருக்கலாம். ///<br /><br />ஏதோவொரு ஆங்கிலச் சினிமா இதே போன்றவொரு கருவுடன் பார்த்திருக்கிறேன். போலவே, 'Edge of tomorrow' படமும் நீங்கள் சொன்ன 'இவ்வாறு இருந்திருந்தால்' எனும் உக்தியைக் கைக்கொண்ட படம்தான்.<br /><br />--------------------------------<br /><br />வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-43110004084446743852014-12-11T04:10:11.449-08:002014-12-11T04:10:11.449-08:00This comment has been removed by the author.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-71704595367335330672014-12-11T04:10:10.563-08:002014-12-11T04:10:10.563-08:00சாபங்களே வரமாகிப்போய்விடுவதைப் போலக்கிடைத்த ஒரு சந...சாபங்களே வரமாகிப்போய்விடுவதைப் போலக்கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் வாசிப்பைத்தொடர்ந்ததோடு ஒரு அழகான பட்டியலையும் விரிவாகத் தந்திருக்கிறீர்கள்! மிகவும் நன்றி! இந்தப்பட்டியலில் நான் வாசிக்க வேண்டியவைகளாகக் கொஞ்சம் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-39902742542231422552014-12-11T04:09:39.029-08:002014-12-11T04:09:39.029-08:00சாபங்களே வரமாகிப்போய்விடுவதைப் போலக்கிடைத்த ஒரு சந...சாபங்களே வரமாகிப்போய்விடுவதைப் போலக்கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் வாசிப்பைத்தொடர்ந்ததோடு ஒரு அழகான பட்டியலையும் விரிவாகத் தந்திருக்கிறீர்கள்! மிகவும் நன்றி! இந்தப்பட்டியலில் நான் வாசிக்க வேண்டியவைகளாகக் கொஞ்சம் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com