tag:blogger.com,1999:blog-8536239422353448898.post951325437401435454..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: Kaali nadagam - Unni.RAnonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-80787420824595913602009-06-22T04:31:53.802-07:002009-06-22T04:31:53.802-07:00தேடிப் பார்த்தால் நிறைய புத்தகங்கள் அங்கு கிடைக்கு...தேடிப் பார்த்தால் நிறைய புத்தகங்கள் அங்கு கிடைக்கும். சிறிது கழிவுடன் விற்பனை செய்கிறார்கள். நிச்சயம் செல்லுங்கள் சாரதா. காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு, ஆனந்த விகடன், வானதி, க்ரியா, கண்ணதாசன் என ஏகப்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்கள் அங்கு கிடைக்கிறது. ஆனால் சீக்கிரமே விற்று தீர்ந்துவிடும். <br /><br />அரசு நடத்தும் கண்காட்சி என்பதால் விற்று தீர்ந்த புத்தகங்கள் உடனுக்குடன் அங்கு கிடைப்பதில்லை. அதுதான் எரிச்சலாக இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-83307884810910396622009-06-22T04:15:18.060-07:002009-06-22T04:15:18.060-07:00அதுமட்டுமில்லாமல் வாரத்தில் இரண்டு நாள் எழும்பூரில...அதுமட்டுமில்லாமல் வாரத்தில் இரண்டு நாள் எழும்பூரில் இருக்கும் கன்னிமரா நூலகம் நிரந்தரப் புத்தகக் கண்காச்சிக்கு சென்று புத்தகங்களை தெரிவு செய்வேன். <br /><br />ஆஹாஹா<br />இதுக்கு ரொம்ப பக்கத்துல தான் நான் இருக்கேன்.<br /><br />போயிட்டா போகுது :)-அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-88544551498208628852009-06-21T21:01:10.017-07:002009-06-21T21:01:10.017-07:00தகவலுக்கு மிக்க நன்றி.தகவலுக்கு மிக்க நன்றி.வாசுகிhttps://www.blogger.com/profile/00007852335505415537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-73214800636879303392009-06-21T06:43:53.279-07:002009-06-21T06:43:53.279-07:00பொதுவாக பெரிய படைப்பாளிகளின் பட்டியலை வாசித்து அதி...பொதுவாக பெரிய படைப்பாளிகளின் பட்டியலை வாசித்து அதிலிருந்து தெரிவு செய்வேன். அதுமட்டுமில்லாமல் வாரத்தில் இரண்டு நாள் எழும்பூரில் இருக்கும் கன்னிமரா நூலகம் நிரந்தரப் புத்தகக் கண்காச்சிக்கு சென்று புத்தகங்களை தெரிவு செய்வேன். மேலும் நண்பர்களுடைய பரிந்துரையிலும் வாங்குவேன். <br /><br />வாசுகி உங்களுடைய மின்னசலை எனக்கு அனுப்புங்கள் ஏதாவது புத்தகம் பிடித்திருந்தால் உங்களுக்கு அனுப்பிகிறேன்.(enathu.payanam@gamil.com)<br /><br />சீனாவைப் பற்றி கேட்டிருந்தீர்களே. ஒரு சில இங்கே:<br /><br />1. சீனப் பெருஞ்சுவர்(ஜெயந்தி ஷங்கர்), 2. இந்திய சீன எல்லைப் பிரச்சனை: (ஞானப் பிரகாசம்) 3. இந்தியாவின் பிடியில் இந்தியா, 4.மக்கள் சீனம்... இந்தப் புத்தகங்கள் எல்லாம் கிடைக்கிறதே.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-3996876737937704782009-06-20T11:20:41.900-07:002009-06-20T11:20:41.900-07:00Thanx for sharing.
Krish... Plz check your G mai...Thanx for sharing. <br /><br />Krish... Plz check your G mail. <br /><br />Cheers<br /><br />Suryabutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-53078059929978815242009-06-20T07:23:34.168-07:002009-06-20T07:23:34.168-07:00நீங்கள் இப்படி அடிக்கடி புத்தகம் வாசிப்பது பொறாமைய...நீங்கள் இப்படி அடிக்கடி புத்தகம் வாசிப்பது பொறாமையாக( என்னால முடியலயே. 2 கிழமையாக நெடுங்குருதி வாசிக்கிறேன்)இருந்தாலும்<br />எமக்கும் நல்ல புத்த அறிமுகம் கிடைப்பதில் சந்தோசம் தான்.<br /><br /><br />புதிய புத்தகங்களை எப்படி தெரிவு செய்வீர்கள்?<br />list போட்டு வைத்திருப்பீர்கள் போல.வாசுகிhttps://www.blogger.com/profile/00007852335505415537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-47003563608050472242009-06-19T05:41:31.784-07:002009-06-19T05:41:31.784-07:00மருவும் என்பதற்கு பதிலாக பருவும் என்று தவறுதலாக எழ...மருவும் என்பதற்கு பதிலாக பருவும் என்று தவறுதலாக எழுதிவிட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-67919012634393061632009-06-19T05:40:15.285-07:002009-06-19T05:40:15.285-07:00ஹா ஹா ஹா... சோதா! எல்லா இடங்களிலும் இந்த பெயர் இப்...ஹா ஹா ஹா... சோதா! எல்லா இடங்களிலும் இந்த பெயர் இப்படிதான் பருவும் போலிருக்கிறது. சரி சரி சாரதா என்றே அழைக்கிறேன்.<br /><br />அது 80 பக்க புத்தகம் தான் சாரதா... இரண்டு நாட்களில் படித்தேன். நல்ல மொழி பெயர்ப்பு. சுகுமாரனுடைய 'மதிலுகள்' குறுநாவலை ஏற்கனவே படித்திருந்ததால் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். <br /><br />உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். வாங்கிப் படித்தால் உங்களுடைய கருத்தை தெரிவிக்கவும். நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-41470993212182513762009-06-19T05:11:45.083-07:002009-06-19T05:11:45.083-07:00தினமும் ஒரு சொல் மாதிரி, தினமும் ஒரு புத்தகமா.
ம்...தினமும் ஒரு சொல் மாதிரி, தினமும் ஒரு புத்தகமா.<br /><br />ம், இந்தப் புத்தகத்தையும் லிஸ்ட்டுல சேர்த்தாச்சு.<br /><br />யசோதா - நல்ல பெயர் தான், ஆனா நெறைய பேர் சோதா, சோதா, ந்னு கிண்டல் செய்ததாலும். ஆங்கில ஆஃல்பபெட்டில் y என்று ஆரம்பிப்பதாலும் இந்தப் பெயரால் நான் கொஞ்சம் சங்கடங்களை சந்தித்தால் பிடிக்காமல் போயிற்று. ஆனா என் வீட்டு மக்கள் என்னை யசோ என்றுதான் விளிப்பார்கள்.<br />சாரதா - நண்பர்களுக்கிடையேயான பெயராகிற்று.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.com