tag:blogger.com,1999:blog-85362394223534488982024-03-12T15:49:20.612-07:00நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்எனக்கு மிகவும் பிடித்தது தமிழ் நாவல், சிறு கதை, கட்டுரை என பல புத்தகங்களைப் படிப்பது. அப்படி நான் தேடிப் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்பு... இந்த வலைப் பூவிற்கு வரும் நண்பர்களுக்காக.Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger118125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-69244243685146617812017-09-17T02:25:00.005-07:002017-09-17T02:41:05.407-07:00கவிஞர் ஆத்மாநாம் விருது - 2017<span style="color: #535353;"><span style="font-family: "arial unicode ms"; font-size: 14pt; text-align: justify;">தமது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும்பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை கவிஞர்</span><span style="font-family: "arial unicode ms"; font-size: 14pt; text-align: justify;"> </span><span class="il" style="font-family: "arial unicode ms"; font-size: 14pt; text-align: justify;">ஆத்மாநாம்</span><span style="font-family: "arial unicode ms"; font-size: 14pt; text-align: justify;">.</span></span><br />
<span style="color: #535353; color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt; text-align: justify;"><br /></span>
<br />
<div dir="ltr" style="background-color: white;">
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="font-family: "times new roman"; font-size: 12pt;"></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை, கவிதை மொழிபெயர்ப்பு எனப் பன்முகமான பங்களிப்பின் மூலமாக வழங்கியவர் <span class="il">ஆத்மாநாம்</span>.</span><span style="font-family: "times new roman"; font-size: 12pt;"></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">கவிஞர் <span class="il">ஆத்மாநாம்</span> அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும் மெய்ப்பொருள் பதிப்பகம் 'கவிஞர் <span class="il">ஆத்மாநாம்</span> அறக்கட்டளை'யைக் கடந்த 2015</span><span lang="TA" style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">ஆம் </span><span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் <span class="il">ஆத்மாநாம்</span> பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.</span><span style="font-family: "times new roman"; font-size: 12pt;"></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/--aqPbmLE_hQ/Wb4_QXs0C4I/AAAAAAAAEhU/eKrw8Mpg9zw1U45dRn8ljIVN4IJ2HnDvACLcBGAs/s1600/tamil-invitation.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="700" data-original-width="960" height="291" src="https://1.bp.blogspot.com/--aqPbmLE_hQ/Wb4_QXs0C4I/AAAAAAAAEhU/eKrw8Mpg9zw1U45dRn8ljIVN4IJ2HnDvACLcBGAs/s400/tamil-invitation.jpg" width="400" /></a></div>
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">2015ஆம் ஆண்டு கவிஞர் இசை அவர்களுக்கும் 2016ஆம் ஆண்டு ‘மீகாமம்’ தொகுப்புக்காகக் கவிஞர் க.மோகனரங்கன் அவர்களுக்கும் ‘கவிஞர் </span><span class="il" style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">ஆத்மாநாம்</span><span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;"> விருது’ வழங்கப்பட்டது. </span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="font-family: "times new roman"; font-size: 12pt;"></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">முதற்கட்டமாகக் கவிஞர் கலாப்ரியாவை நெறியாளராகக் கொண்டு கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க. மோகனரங்கன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு <span class="il">2017</span>ஆம் ஆண்டுக்கான கவிஞர் <span class="il">ஆத்மாநாம்</span> விருதுக்குரிய கவிதைத் தொகுப்பை, விருதாளரைத் தேர்ந்தெடுக்கச் செயல்பட்டது. அக்குழு டிசம்பர் 2013 முதல் டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுத்து அளித்த தேர்வுச் சிறுபட்டியல் <span class="il">2017</span> மே மாதம் வெளியிடப்பட்டது. </span><span style="font-family: "times new roman"; font-size: 12pt;"></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">இரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு அச்சிறு பட்டியலிலிருந்து கவிஞர் சுகுமாரன் அவர்களின் தலைமையில் எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் க.மோகனரங்கன் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு விருதாளரைத் தேர்வுசெய்து சமர்ப்பித்தது. நடுவர் குழுவின் முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.25000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் <span class="il">ஆத்மாநாம்</span> விருது ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.</span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">மூன்றாம் ஆண்டில் கவிஞர்<span class="il">ஆத்மாநாம்</span> அறக்கட்டளை பிற மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதைத் தொகுப்புகளுக்கு இந்த ஆண்டிலிருந்து ‘கவிஞர்<span class="il">ஆத்மாநாம்</span> மொழிபெயர்ப்பு விருது - <span class="il">2017</span>’</span><span style="font-family: "times new roman"; font-size: 10pt;"></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt; line-height: 19.7867px;">விருதினை வழங்க முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்படும் தொகுப்பிற்கு ரூபாய் 10,000/- உள்ளடக்கிய 'கவிஞர் <span class="il">ஆத்மாநாம்</span> மொழிபெயர்ப்பு விருது'ம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம்.</span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt; line-height: 19.7867px;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">மொழிபெயர்ப்பாளர்கள் ஆர். சிவகுமார், ஜி. குப்புசாமி, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டு டிசம்பர் 2013 முதல் டிசம்பர் 2016 வரை வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து <span class="il">2017</span>ஆம் ஆண்டுக்கான கவிஞர் <span class="il">ஆத்மாநாம்</span> மொழிபெயர்ப்பு விருதுக்குரிய கவிதைத் தொகுதியை, விருதாளரைத் தேர்ந்தெடுக்கக் கவிஞர் <span class="il">ஆத்மாநாம்</span> அறக்கட்டளைக்கு அனுப்பிய முதற்கட்டத் தேர்வுச் சிறுபட்டியல் <span class="il">2017</span> மே மாதம் வெளியிடப்பட்டது.</span><span style="font-family: "times new roman"; font-size: 10pt;"></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;"><br /></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">இரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு அச்சிறுபட்டியலிலிருந்து நடுவர் குழு விருதாளரைத் தேர்வுசெய்து சமர்ப்பித்தது. அம்முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.10000/- பரிசுத் தொகை அடங்கிய </span><span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 12pt;">கவிஞர் <span class="il">ஆத்மாநாம்</span> மொழிபெயர்ப்பு விருது - <span class="il">2017</span> ‘தா</span><span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">கங்கொண்ட மீனொன்று: ஜலாலுத்தின் ரூமி’ கவிதை நூலுக்காக என். சத்தியமூர்த்தி</span><span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 10pt;"> </span><span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.</span><span style="font-family: "times new roman"; font-size: 10pt;"></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<br /></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">பரிந்துரையாளர்கள், தேர்வுக்குழுவினர் ஆகியோருக்கு எங்கள் அன்பான நன்றி.</span><span style="font-family: "times new roman"; font-size: 12pt;"></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">கவிஞர் அனார், </span><span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">என். சத்தியமூர்த்தி</span><span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 10pt;"> </span><span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">அவர்களுக்கு வாழ்த்துகள்.</span><span style="font-family: "times new roman"; font-size: 12pt;"></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">இந்த ஆண்டுக்கான (<span class="il">2017</span>) விருதுவிழா </span><span style="color: #1a1a1a; font-family: "arial unicode ms"; font-size: 13pt;">வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறும்.</span><span style="color: #16191f; font-family: "arial unicode ms"; font-size: 14pt;"></span></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<b><span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">-</span></b><b><span style="color: #535353; font-family: "times new roman"; font-size: 7pt;"> </span></b><span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">கவிஞர்</span><span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 14pt;"> </span><span class="il" style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">ஆத்மாநாம்</span><span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 14pt;"> </span><span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">அறக்கட்டளை, </span><span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 14pt;">சென்னை.</span><br />
<span style="color: #535353; font-family: "arial unicode ms"; font-size: 14pt;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-5BNBFOiq8LM/Wb4-acy619I/AAAAAAAAEhM/Na18pbnWYxQAF_OliqN3K-2-cB3f3YKpgCLcBGAs/s1600/INVITATION.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="890" height="640" src="https://2.bp.blogspot.com/-5BNBFOiq8LM/Wb4-acy619I/AAAAAAAAEhM/Na18pbnWYxQAF_OliqN3K-2-cB3f3YKpgCLcBGAs/s640/INVITATION.jpg" width="353" /></a></div>
<div class="MsoNormal" style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; margin-bottom: 6pt; text-align: justify;">
<br /></div>
<div>
<span style="color: #535353; font-family: "arial unicode ms";"><span style="font-size: 18.6667px;">Poet Atmanam Awards 2017</span></span></div>
</div>
<br />
<div style="font-size: 12.8px;">
<span style="font-size: 12.8px;">We cordially invite you to join us for <span class="m_6730527364363982220gmail-m_-2828217973496406109gmail-m_2715792352150708008gmail-m_-2064397377969698091m_635871579424744082gmail-il">Atmanam</span> <span class="m_6730527364363982220gmail-m_-2828217973496406109gmail-m_2715792352150708008gmail-m_-2064397377969698091m_635871579424744082gmail-il">award</span> <span class="m_6730527364363982220gmail-m_-2828217973496406109gmail-m_2715792352150708008gmail-m_-2064397377969698091m_635871579424744082gmail-il">function</span> on Saturday, 30th of September 2017 from 05:00 to 7:30 P.M at Kaviko mandram, Mylapore - Chennai.</span><br />
<div style="font-size: 12.8px;">
<br /></div>
<div style="font-size: 12.8px;">
<b><span style="font-size: x-small;">About Trust:</span></b></div>
</div>
<div style="font-size: 12.8px;">
<br /></div>
<div style="font-size: 12.8px;">
<div style="background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; line-height: 16.2pt; margin-bottom: 0.0001pt; margin-top: 0cm;">
<span style="font-family: "arial"; font-size: 11pt;">Atmanam Trust, a registered body instituted to commemorate the memory of the Tamil poet Atmanam (1951-1984), has been functioning from 2014. Right from its inception, it has been contributing significantly to poetry, poetics and contemporary Tamil literature. It presents an annual award to a Tamil poetry collection. </span><br />
<span style="font-family: "arial"; font-size: 11pt;"><br /></span></div>
<div style="background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; line-height: 16.2pt; margin-bottom: 0.0001pt; margin-top: 0cm;">
<span style="font-family: "arial"; font-size: 11pt;">The inaugural Atmanam Award for poetry was presented to Isai in 2015 in Chennai by the Kannada poet and playwright H.S. Shivaprakash. The second annual award was given to K. Mohanarangan for his collection of poems ‘Meekaamam’ in2016 in Erode. The Malayalam poet Anitha Thambi was the chief guest. </span><br />
<span style="font-family: "arial"; font-size: 11pt;"><br /></span></div>
<div style="background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; line-height: 16.2pt; margin-bottom: 0.0001pt; margin-top: 0cm;">
<span style="font-family: "arial"; font-size: 11pt;">Besides according awards to writers, the Trust organizes seminars and critical review meetings on the works of contemporary Tamil writers. A seminar on the works of Sukumaran, ‘Sukumaran – 60,’ and a review meeting on a five-novel compendium, ‘Kanavuchirai’ by Devakanthan, were organised<wbr></wbr> in Chennai. </span><br />
<span style="font-family: "arial"; font-size: 11pt;"><br /></span></div>
<div style="background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; line-height: 16.2pt; margin-bottom: 0.0001pt; margin-top: 0cm;">
<span style="font-family: "arial"; font-size: 11pt;">The 2017 award for poetry goes to Anar for her collection of poems ‘Perungadal Podukiren.’ The Trust has founded another annual award in the name of Atmanam to a book of poems translated from other languages into Tamil. N. Sathyamoorthy gets the inaugural award for the same for his translation of Rumi poems from English entitled ‘DhakamKonda Meenondru.’ The 2017 award function will be held in Chennai on 30<span class="m_6730527364363982220gmail-m_-2828217973496406109gmail-m_2715792352150708008gmail-m_-2064397377969698091m_635871579424744082gmail-m_2228564423534739906gmail-m-6742152583802922901s2"><sup>th</sup></span> Sept 2017. Professor K. Sachidanandan, the Malayalam poet and critic, will give away the two awards. The Trust publishes annually a collection of articles on the award winning works. </span></div>
<div style="background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px; line-height: 16.2pt; margin-bottom: 0.0001pt; margin-top: 0cm;">
<span style="font-family: "arial"; font-size: 11pt;"><br /></span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<span style="font-size: 12.8px;">Thank you.</span></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
<br /></div>
<div style="background-color: white; color: #222222; font-family: arial, sans-serif; font-size: 12.8px;">
- Atmanam Trust, Chennai.</div>
<div>
<br /></div>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-1486995241102366462016-08-11T10:29:00.003-07:002017-09-17T02:30:14.560-07:00விடம்பனம் நாவல் வெளியீட்டு நிகழ்வு<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-5lCeSRRLDUw/V6yzYOQr7GI/AAAAAAAADIM/Oe5eBw61QEkvedROmCU02rm8Aa_OGNH4gCLcB/s1600/s.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://4.bp.blogspot.com/-5lCeSRRLDUw/V6yzYOQr7GI/AAAAAAAADIM/Oe5eBw61QEkvedROmCU02rm8Aa_OGNH4gCLcB/s320/s.jpg" width="214" /></a></div>
<br />
மொழிபெயர்ப்புக் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்க ஜி.குப்புசமி வந்திருந்தார். உடன் வந்திருந்த நண்பர் ஒருவர் "நண்பா... உங்கள ஃபேஸ்புக்ல பார்த்திருக்கேன்" என்றார்.<br />
<br />
"ஓ... சரி சரி..." என்று சிரித்துவிட்டு நகர்ந்தேன்.<br />
<br />
மறுபடியும் அந்த மனிதரைச் சந்திப்பேன் என்று அப்பொழுது எனக்குத் தெரியாது. <br />
<br />
தி. ஜனகிராமன் முழுத்தொகுப்பு கொண்டுவந்த போது ஆனந்த விகடன், கல்கி, ரோஜா முத்தையா நூகலம் என நண்பர் சுகுமாரன் சென்னையில் சுழன்று சுழன்று சுற்றிக் கொண்டிருந்தார். கணையாழியில் வந்த தி.ஜாவின் கதைகளைப் பிரதி எடுக்க வேண்டி கணையாழி அலுவலகத்துக்குச் சென்றோம். ஜிகேவுடன் சந்தித்த அதே மனிதர்.<br />
<br />
அவர்தான் கணையாழி இதழின் இணையாசிரியர் என்று அப்பொழுதும் எனக்குத் தெரியாது.<br />
<br />
இந்த மனிதர் பாரபட்சமின்றி பின்னாட்களில் என்னைக் கழுவிக் கழுவி ஊற்றப் போகிறார் என்பதும் அப்பொழுது எனக்குத் தெரியாது.<br />
<br />
கணையாழி குழுவில் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சீனிவாசனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தீவிர வாசகர் என்று மட்டுமே நினைத்திருந்த சீனிவாசன் - பின்னிரவு நாளொன்றின் உரையாடலில் - கீழத் தஞ்சை சார்ந்த நாவலொன்றை எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.<br />
<br />
"படித்துப் பார்க்கக் கிடைக்குமா?"<br />
<br />
- இதுபோன்று ஆர்வக் கோலாரில் பேசி எச்சில் முழுங்கும் சம்பவங்களும் ஏற்பட்டதுண்டு. ஆகவே, சிறிது நேரம் மெளனித்திருந்தேன். ஊதிய சிகெரெட்டின் புகையை வானத்தைப் பார்த்து விட்டவாறு,<br />
<br />
"நண்பா... கொஞ்சம் போல வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி சில நண்பர்களுக்கு மெயில்ல அனுப்பி இருக்கேன். அத நான் ஃபார்வேட் பண்றேன். கையால எழுதுன பேப்பர்ஸ் கொஞ்சம் இருக்கு. அதையும் கொடுக்குறேன்."<br />
<br />
- இப்படிச் சொல்லிவிட்டுக் கண்ணடித்துச் சிரித்தார். சொன்னது போலவே கொடுக்கவும் செய்தார். வாசித்துவிட்டுக் திருப்பிக் கொடுக்கும்போது,<br />
<br />
"நூறு பக்கத்துல நாவல் பத்திய பிக்சர் எதுவும் எனக்குப் புடி படல. ஆனா, நாவலுக்கான புனைவு மொழி அருமையா வந்திருக்கு" என்றேன்.<br />
<br />
அபொழுதும் ஊதிய சிகரெட்டின் புகையை இழுத்து விட்டவாறே சிரித்தார். சில மாதங்கள் சென்றிருக்கும் "நண்பா... சீக்கிரமா நாவல எழுதி முடிக்கலாம்னு இருக்கேன்." என்று சீனிவாசன் பகிர்ந்தபோது,<br />
<br />
"நல்ல விஷயம். நாவல் வெளிவந்தா சொல்லுங்க. நான் அவசியம் படிக்கிறேன்." என்றேன்.<br />
<br />
"நீதான் நண்பா டைப்பே பண்ணப் போற... ரெடியா இரு நான் கூப்பிடுறேன்."<br />
<br />
"வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணிக் கொடுங்களேன். நான் டைப் பண்ணி அனுப்பிடறேன்" என்றேன்.<br />
<br />
"கூடவே இருந்து டைப் பண்ணனும். அப்போதான் சரிவரும்..." என்றார்.<br />
<br />
எப்படியாவது சீனிவாசனைத் தவிர்க்க வேண்டும், இந்த வேலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். விதிவசத்தால் எப்படியோ சிக்கிக்கொண்டேன். இதோ இந்த மாதத்துடன் ஒரு வருடம் ஆகப்போகிறது. என்னுடைய தொல்லைகள், சோம்பேறித்தனம், பொறுப்பின்மை, முகநூலின் கலகக் குரல் என்று எதுவுமே சீனிவாசனுக்குப் பிடிக்காது. இதனாலெல்லாம் கூட அவருக்குத் தொல்லைகள் நேர்ந்ததுண்டு.<br />
<br />
எது எப்படியோ! இதோ நாவல் எழுதி முடித்தாகிவிட்டது...<br />
<br />
"விடம்பனம்" - ஆராய்ந்து அறிய வேண்டிய பெயர்தான்.<br />
<br />
வாழ்த்துக்கள் சொல்லுவதும் சடங்காகத்தான் இருக்கும். சென்ற வாரம் சாலையில் எதிர்பட்ட ஒவியர் பாலு என்னுடைய கண்களை உற்றுப் பார்த்துவிட்டு, மகிழ்ச்சியின் உந்துதலில் என்னைக் கட்டிப் பிடித்து ஆரத் தழுவிக்கொண்டார்.<br />
<br />
"நானெல்லாம் கூட இருந்து நாவல் முடிச்சிக் கொடுத்து இருக்கனும்" என்றார் பாலு.<br />
<br />
எனக்குத் தெரிந்தே பாப்பாக்கா, பாலு, கோபு என பலருடைய கையெழுத்துப் பிரதியைப் பார்த்து தட்டச்சு செய்திருக்கிறேன். (யாவரும்.காமில் வெளியான) பதடியில் வரும் கதாப்பாத்திரங்களில் யாரேனும் ஒருவரே அந்தந்தப் பகுதிகளைத் தட்டச்சு செய்திருக்கிறார்கள். நம்முடன் நேரிலும், முகநூலிலும் உரையாடும் பல நண்பர்கள் நாவலில் வந்துச் செல்கிறார்கள்.<br />
<br />
பிரபு காளிதாஸ், அதிஷா, கிபி-யாகிய நான், ஷபி, கவிஞர் சுகுமாரன், அழகியசிங்கர், சிவா, விநோ, ரமேஷ் ரக்சன், ஜீவ கரிகாலன், வேல்கண்ணன்...<br />
<br />
இவர்கள் எல்லோரும் நாவலில் இருப்பார்கள். ஆனால் இருக்க மாட்டார்கள்.<br />
<br />
நாவல் எங்கோ ஆரம்பித்து, எங்கோ வந்து முடிந்திருக்கிறது. நாவல் வெளிவருவதில் பலருக்கும் சந்தோஷம் இருக்கும். அவர்களில் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சி.<br />
<br />
நிறைய எழுதுங்கள் சீனிவாசன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-xz-zACbh3XY/V6y0ZjxWRfI/AAAAAAAADIY/O7m9K_eMkzUB-e_HtuD5yQlt7mltEJX4ACLcB/s1600/vidambanam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://2.bp.blogspot.com/-xz-zACbh3XY/V6y0ZjxWRfI/AAAAAAAADIY/O7m9K_eMkzUB-e_HtuD5yQlt7mltEJX4ACLcB/s320/vidambanam.jpg" width="202" /></a></div>
<br />
<br />
<div class="MsoNormal" style="text-align: center;">
<span lang="TA" style="font-family: "latha"; font-size: 14.0pt; line-height: 115%;">காலச்சுவடு பதிப்பகம்<o:p></o:p></span></div>
<div class="MsoNormal" style="text-align: center;">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span></span></div>
<div class="MsoNormal" style="text-align: center;">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">இரு நூல்கள் வெளியீடு <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; font-size: 10.0pt; line-height: 115%;">நாள்: 20 ஆகஸ்ட் 2016<span style="mso-spacerun: yes;"> </span></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; font-size: 10.0pt; line-height: 115%;">நேரம்:
காலை 10 மணி<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; font-size: 10.0pt; line-height: 115%;">இடம்: </span><span lang="TA" style="font-size: 10.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><span style="mso-spacerun: yes;"> </span></span><span lang="TA" style="font-family: "latha"; font-size: 10.0pt; line-height: 115%;">ஆர்த்ரா ஹால், ஹுசூர் சாலை (
அண்ணாசிலை அருகில் ), கோவை<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<br /></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; font-size: 10.0pt; line-height: 115%;">பாரதி பாடல்கள் </span><span lang="TA" style="font-size: 10.0pt; line-height: 115%; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"><span style="mso-spacerun: yes;"> </span></span><span lang="TA" style="font-family: "latha"; font-size: 10.0pt; line-height: 115%;">பாடுவோர் <span style="mso-spacerun: yes;"> </span>– காந்திமாநகர் அரசுப்
பள்ளிச் சிறார்கள் <o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; font-size: 10.0pt; line-height: 115%;"><br /></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">தலைமை உரை : <span style="mso-spacerun: yes;"> </span><b>க.வை. பழனிசாமி</b><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">அறிமுக உரை<span style="mso-spacerun: yes;"> </span>:<span style="mso-spacerun: yes;"> </span><b>சுகுமாரன்<o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><b><br /></b></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ansi-font-weight: bold; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><span style="mso-spacerun: yes;"> </span></span><u style="mso-text-underline-themecolor: background2; text-underline: #EEECE1 double;"><span lang="TA" style="font-family: "latha"; font-size: 14.0pt; line-height: 115%;">நூல் வெளியீடு<o:p></o:p></span></u></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><br /></span></b></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">விடம்பனம்</span></b><span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> ( <i>நாவல் </i>) <b>சீனிவாசன் நடராஜன்<o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வெளியிட்டு உரையாற்றுபவர்<span style="mso-spacerun: yes;"> </span>: <b>நாஞ்சில்நாடன்<o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர்<span style="mso-spacerun: yes;"> </span>: <b>அநிருத்தன்
வாசுதேவன்<o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"><b><br /></b></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">*<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">நகலிசைக் கலைஞன்</span></b><span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;"> ( <i>அனுபவக் குறிப்புகள்</i> ) <b>ஜான் சுந்தர்<o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">வெளியிட்டு உரையாற்றுபவர்<span style="mso-spacerun: yes;"> </span>: <b>ஆர்.
ரவீந்திரன்</b><o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர்<span style="mso-spacerun: yes;"> </span>: <b>வே.
பாபு<o:p></o:p></b></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">*<o:p></o:p></span></div>
<div class="MsoNormal">
<span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">ஏற்புரை <o:p></o:p></span></div>
<!--[if gte mso 9]><xml>
<w:WordDocument>
<w:View>Normal</w:View>
<w:Zoom>0</w:Zoom>
<w:TrackMoves/>
<w:TrackFormatting/>
<w:PunctuationKerning/>
<w:ValidateAgainstSchemas/>
<w:SaveIfXMLInvalid>false</w:SaveIfXMLInvalid>
<w:IgnoreMixedContent>false</w:IgnoreMixedContent>
<w:AlwaysShowPlaceholderText>false</w:AlwaysShowPlaceholderText>
<w:DoNotPromoteQF/>
<w:LidThemeOther>EN-US</w:LidThemeOther>
<w:LidThemeAsian>JA</w:LidThemeAsian>
<w:LidThemeComplexScript>TA</w:LidThemeComplexScript>
<w:Compatibility>
<w:BreakWrappedTables/>
<w:SnapToGridInCell/>
<w:WrapTextWithPunct/>
<w:UseAsianBreakRules/>
<w:DontGrowAutofit/>
<w:SplitPgBreakAndParaMark/>
<w:EnableOpenTypeKerning/>
<w:DontFlipMirrorIndents/>
<w:OverrideTableStyleHps/>
</w:Compatibility>
<m:mathPr>
<m:mathFont m:val="Cambria Math"/>
<m:brkBin m:val="before"/>
<m:brkBinSub m:val="--"/>
<m:smallFrac m:val="off"/>
<m:dispDef/>
<m:lMargin m:val="0"/>
<m:rMargin m:val="0"/>
<m:defJc m:val="centerGroup"/>
<m:wrapIndent m:val="1440"/>
<m:intLim m:val="subSup"/>
<m:naryLim m:val="undOvr"/>
</m:mathPr></w:WordDocument>
</xml><![endif]--><!--[if gte mso 9]><xml>
<w:LatentStyles DefLockedState="false" DefUnhideWhenUsed="true"
DefSemiHidden="true" DefQFormat="false" DefPriority="99"
LatentStyleCount="276">
<w:LsdException Locked="false" Priority="0" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Normal"/>
<w:LsdException Locked="false" Priority="9" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="heading 1"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 2"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 3"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 4"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 5"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 6"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 7"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 8"/>
<w:LsdException Locked="false" Priority="9" QFormat="true" Name="heading 9"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 1"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 2"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 3"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 4"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 5"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 6"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 7"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 8"/>
<w:LsdException Locked="false" Priority="39" Name="toc 9"/>
<w:LsdException Locked="false" Priority="35" QFormat="true" Name="caption"/>
<w:LsdException Locked="false" Priority="10" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Title"/>
<w:LsdException Locked="false" Priority="1" Name="Default Paragraph Font"/>
<w:LsdException Locked="false" Priority="11" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtitle"/>
<w:LsdException Locked="false" Priority="22" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Strong"/>
<w:LsdException Locked="false" Priority="20" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="59" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Table Grid"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Placeholder Text"/>
<w:LsdException Locked="false" Priority="1" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="No Spacing"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" UnhideWhenUsed="false" Name="Revision"/>
<w:LsdException Locked="false" Priority="34" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="List Paragraph"/>
<w:LsdException Locked="false" Priority="29" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Quote"/>
<w:LsdException Locked="false" Priority="30" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Quote"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 1"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 2"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 3"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 4"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 5"/>
<w:LsdException Locked="false" Priority="60" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="61" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="62" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Light Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="63" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="64" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Shading 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="65" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="66" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium List 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="67" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 1 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="68" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 2 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="69" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Medium Grid 3 Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="70" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Dark List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="71" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Shading Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="72" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful List Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="73" SemiHidden="false"
UnhideWhenUsed="false" Name="Colorful Grid Accent 6"/>
<w:LsdException Locked="false" Priority="19" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="21" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Emphasis"/>
<w:LsdException Locked="false" Priority="31" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Subtle Reference"/>
<w:LsdException Locked="false" Priority="32" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Intense Reference"/>
<w:LsdException Locked="false" Priority="33" SemiHidden="false"
UnhideWhenUsed="false" QFormat="true" Name="Book Title"/>
<w:LsdException Locked="false" Priority="37" Name="Bibliography"/>
<w:LsdException Locked="false" Priority="39" QFormat="true" Name="TOC Heading"/>
</w:LatentStyles>
</xml><![endif]-->
<!--[if gte mso 10]>
<style>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt;
mso-para-margin-top:0cm;
mso-para-margin-right:0cm;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0cm;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:Calibri;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
</style>
<![endif]-->
<!--StartFragment-->
<!--EndFragment--><br />
<div class="MsoNormal">
<b><span lang="TA" style="font-family: "latha"; mso-ascii-font-family: Calibri; mso-ascii-theme-font: minor-latin; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA; mso-hansi-font-family: Calibri; mso-hansi-theme-font: minor-latin;">சீனிவாசன் நடராஜன், ஜான் சுந்தர்<o:p></o:p></span></b></div>
<br />
நம்மோடு பேச சீனிவாசனுக்கு நிறையவே இருக்கிறது... அதில் ஒன்றுதான் கோவையில் வெளியாக இருக்கும் விடம்பனமும். கோவை நண்பர்களை சீனிவாசன் சார்பாகவும், காலச்சுவடு நிறுவனத்தின் சார்பாகவும் அன்புடன் அழைக்கிறேன்.<br />
<br />
நேரில் சந்திப்போம்.<br />
<br />
:-)Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-81122257251519487512014-12-11T03:58:00.001-08:002014-12-14T22:00:38.991-08:00புக் லிஸ்ட் 2014 – ஒரு கண்ணோட்டம்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-pUMX2RJpDSk/VImF-9lcJBI/AAAAAAAABeM/hSpsqlzbhXs/s1600/creative-book-shelves.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-pUMX2RJpDSk/VImF-9lcJBI/AAAAAAAABeM/hSpsqlzbhXs/s1600/creative-book-shelves.JPG" height="238" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span style="font-family: arial;">வாசிக்க விருப்பப்பட்டு ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் – தூசு படிய அலமாரியில் தூங்கிக் கொண்டிருப்பது - ஒருவிதக் குற்ற உணர்வை தவறாமல் ஏற்படுத்தும். வேறுவழியும் இல்லை, ஆகச் சோம்பேறியாக இருப்பவர்கள் இதனைக் கடந்து தான் ஆக வேண்டும். எனினும், இந்த ஆண்டு வேண்டிய மட்டும் சில புத்தகங்களை நுனிப்புல் மேய்ந்தது மகிழ்ச்சியான விஷயம். நாவல்களும் தன்வரலாற்றுப் புத்தகங்களுமே இவ்வருடம் எனது தேர்வாக இருந்தது. ஒருசில கட்டுரைத் தொகுப்புகளையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நல்லதொரு மழைநாளில், இரவு நேரப் பயணத்தில் எதிர்பாராத விதமாக சிறியதொரு விபத்து ஏற்பட்டது. விபத்து என்னவோ மிகச் சிறியது. கண்களுக்குக் கீழுள்ள பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால், இரண்டு மாதங்களுக்குப் பூரண ஓய்வில் இருக்கும்படி பரிசோதித்த மருத்துவர் கேட்டுக் கொண்டார். </span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br />
இரண்டு மாதங்கள் ஓய்வில் இருப்பதென்பது என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. மருத்துவரிடம் இரண்டு கேள்விகளை முன் வைத்தேன்: <br /><br />
“டாக்டர்... நான் காலையும் மாலையும் ரெண்டு மணிநேரம் வாக்கிங் போகலாமா?” <br /><br />
“ஓ... தாராளமா போங்க...” <br /><br />
“டாக்டர்... ஒரு சின்ன கமிட்மென்ட்ல மாட்டிக்கிட்டேன். நான் புக்ஸ் படிக்கலாமா?” <br /><br />
“கொஞ்சம் போல படிக்கிறதுல பிரச்சனை ஒன்னும் இல்ல... ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க...” என்றார். <br /><br />
புத்தகங்களை முகத்திற்கு நேரே வைத்துக் கொண்டு படிக்காமல், தலைக்கு மேலே தூக்கிப்பிடித்தவாறு - ஒரு விநோதக் கோணத்தில் வைத்துக்கொண்டு படிக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். நானும் முயற்சி செய்து பார்த்தேன். கழுத்து வலி வந்ததுதான் மிச்சம். கருவிழியை மேல்நோக்கி வைத்துப் படித்ததால் கண்ணிலும் வலி ஏற்பட்டது. இப்பொழுது ஓரளவிற்குப் பரவாயில்லை. முகத்திற்கு நேரே புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதற்குத் தயாராகிவிட்டேன். <br /><br />
இரண்டு மாத ஓய்வு கற்பித்துச் சென்ற அனுபவ பாடம் அளப்பரியது. நண்பனும், அரசுப் பள்ளி ஆசிரியனுமான சரவணனுடன் காலையும் மாலையும் நடை சென்றது மட்டுமே மனதிற்குப் புத்துணர்ச்சி தரக்கூடியதாக அமைந்த நேரங்கள். கண் பரிசோதனை மேற்கொண்ட இடத்தில் ஒரு சின்ன அனுபவம். என்னருகில் சினிமாக் கதாநாயகன் போல, மூக்கும் முழியுமாக ஒரு வடஇந்திய நண்பர் உட்கார்ந்திருந்தார். நண்பருக்கு முன்னால் மருத்துவரைப் பார்க்க எனக்கு தான் அனுமதி இருந்தது. இருக்கையின் நுனியில் பொறுமையில்லாமல் அவர் உட்கார்ந்திருந்தார். வெளிப்படுத்த முடியாத தவிப்பில் வேறு இருந்தார். அவரிடம் கேட்டேன்: <br /><br />
“Actually what’s your problem?” <br /><br />
நண்பருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் கேட்ட கேள்வியின் அர்த்தம் அவருக்குப்
புரிந்தது. பிரச்சனை இதுதான். நண்பர் நகைகளைச் செய்யக்கூடிய பொற்கொல்லர். மகாராஷ்டிரம் சொந்த மாநிலம். விபத்தொன்றில் அவரது முன் நெற்றியில் அடிபடவும், கண்களுக்குச் செல்லும் முக்கிய நரம்பொன்று பாதிப்படைந்து பார்வைக்குத் தெரியும் காட்சிகள் யாவும் இரண்டிரண்டாகத் தெரிகின்றன. இயல்பான பார்வை தனக்குத் திரும்புமா என்பது தான் அவரது கவலை. <br /><br />
“You don’t worry friend. I also met with an accident and have some vision probs. We have an advanced technology to cure any type of vision problem. நீங்க என்ன நம்பனும்” என்று அவரிடம் கூறியதெல்லாம் ஒன்றும் எடுபடவில்லை, வெற்று வார்த்தைகளாகின. “சரி... நீங்க இவ்வளோ பதட்டத்தோட இருக்கீங்கன்னா... எனக்கு முன்னால நீங்க டாக்டர பாருங்க” என்று முன்னிருக்கையில் நண்பரை அமர வைத்தேன். ஆரம்பத்தில் சங்கடப் பட்டு முன்னே செல்ல மறுத்தவர், வாய்ப்பின் முக்கியத்துவம் கருதி மிகவும் மகிழ்ந்தார். அமர வைத்த சில நிமிடங்களில் நண்பரை உள்ளே அழைத்தார்கள். இருபது நிமிடங்களுக்கு மேலாக நானும் நண்பருக்காகக் காத்திருந்தேன். வெளியில் வந்தவர் புன்னகை சிந்தி, கை குளுக்கிவிட்டு மகிழ்ச்சியுடன் கடந்து சென்றார். மருத்துவர் ஒன்றும் எல்லாம் வல்ல கடவுள் இல்லையே! நண்பருடைய பிரச்னையை முழுதாகத் தீர்த்துவைப்பாரா என்றும் சொல்லுவதற்கில்லையே!. பிரச்னையை சமாளிக்க சிறப்புக் கண்ணாடியை மருத்துவர் வழங்கலாம். எனினும் கண்ணாடியைக் கழட்டினால் நண்பருக்கு உலகமே டபுள் டபுளாகத் தெரியும். ஒரு பொற்கொல்லருக்குப் பார்வை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லையே. தற்காலிகப் பார்வையை பொற்கொல்லருக்கு மருத்துவர் வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு தனி மனிதருமே இதுபோன்ற சிக்கல்களுக்கு உள்ளாகி நெருக்குதல்களை சமாளித்துத் தான் முன்னேற வேண்டியுள்ளது. <br /><br />
பார்முலா 1 கார் பந்தைய வீரர் ஷூமாக்கரை உலகமே ஈர்ப்புடன் கவனித்து வந்தது. கார் ஓட்டியவர் பனிச் சருக்கில் ஈடுபட வேண்டிய அவசியம் தான் என்ன? பனிச்சருக்கில் ஈடுபட்ட ஷூமாக்கருக்கு விபத்து நேர்ந்து பல நாட்கள் கோமாவில் இருந்தார். பதினாருபேர் அடங்கிய மருத்துவக்குழு அவரை இராத்திரிப் பகலாகக் கண்காணித்து கோமாவில் இருந்து மீட்டனர். இன்றைய தேதியில் கழுத்துக்குக் கீழுள்ள அவரது உடல்பாகங்கள் செயல்படாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உலகின் அதிவேக மனிதர் இனி ஆமை வேகத்தில் இயங்க வேண்டிய சூழல். ஒருவருடைய உதவியில்லாமல் ஷூமாக்கர் இனி எங்கும் செல்ல இயலாது என்கிறார்கள். ஷூமாக்கரின் இந்தச் செயலிழந்த நிலையையும் உலகமே கவனிக்கிறது. இங்கு பொற்கொல்லனை கவனிப்பார் உளரோ!? பொற்கொல்லனைப் போன்றவர்களை கவனிப்பாரும் உளரோ!? <br /><br />
வெற்றியாளர்கள் போலவே சராசரி மனிதர்களின் வாழ்க்கையும் சாதனைகள் நிரம்பியவை. அதற்கு உதாரணமாகத் தான் மலையாளத்தில் வெளிவரும் தன்வரலாறுகள் யாவும் நம்மைப் புருவம் உயர்த்த வைக்கின்றன. திருடன், பாலியல் தொழிலாளி, கன்னியாஸ்திரி, போலீஸ் கான்ஸ்டபிள், பெண் காவலர் தொடங்கி – பல்லான படத்தில் நடித்த ஷகிலா வரையும், ஷகிலாவிற்கு டூப் போட்ட துணை நடிகை வரையும் மலையாளத்தில் வெளிவரும் தன்வரலாறுகள் சக்கைபோடு போடுகின்றன. சராசரி மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் யாவும் புத்தகமாக அச்சாகின்றன. அதில் சில புத்தகங்கள் ஜனரஞ்சக இதழ்களில் தொடராக வெளிவந்த பதிவுகள். உலகின் உன்னதமான உச்சப் புனைவுகளையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய நிஜக் கதைகள் தாம் இவை. <br /><br />
நம்மூரில் இன்னும் கூட ஆரூர் தாஸ், இளையராஜா, பாகவதர் கொலைவழக்கு போன்றவற்றையே கட்டிக்கொண்டு அழுகிறோம். (பார்க்க தினத்தந்தி) இதெல்லாம் கூட தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் தாம் என்பதை மறுப்பதற்கில்லை. வெற்றியாளர்களின் சாகசப் பிரகடனங்களை விட, பிரபலங்களின் வாழ்வியல் வீழ்ச்சியை விட, சக எளிய மனிதர்களின் வாழ்வியல் நெருக்குதல்களைத் தாங்கிச் செல்லும் சராசரி அனுபவங்கள் நம்மைச் சில்லிட வைக்கின்றன. அந்த வகையில் கீழ்கண்ட புத்தகங்கள் யாவும், அதனதன் தன்மையில் தனித்துவம் வாய்ந்தவை. “நாவல், கவிதை, சிறுகதை” சார்ந்து நிறைய வாசகக் கூட்டங்கள் ஏற்பாடாகிறது. தன்வரலாறு படிப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகம். அது போன்றவர்கள் கூடிக் குலாவும் வாசகக் கூட்டங்கள் நடப்பதில்லை என்பது வருத்தமே. நான் படித்த சுவாரஸ்யமான தன்வரலாறுகளில் சில: <br /><br />
1. அப்பாவின் துப்பாக்கி – ஹெனர் சலீம் (காலச்சுவடு) <br />
2. பீமாயணம் – ஆனந்த் & குழுவினர் (காலச்சுவடு) <br />
3. பச்சைவிரல் – வில்சன் ஐசக் (காலச்சுவடு) <br />
4. திருடன் மணியன்பிள்ளை – ஜி. ஆர். இந்துகோபன் (காலச்சுவடு) <br />
5. தேவதாசியும் மகானும் – வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம் (காலச்சுவடு) <br />
6. நளினி ஜமீலா – குளச்சல் மு யூசுப் (காலச்சுவடு) <br />
7. தந்தையின் நினைவுக்குறிப்புகள் – குளச்சல் மு யூசுப் (காலச்சுவடு) <br />
8. போரும் அமைதியும் – பத்திநாதன் (காலச்சுவடு) <br />
9. நிழல் வீரர்கள் – ராம் (மதுரை ப்ரஸ், (காலச்சுவடு)) <br />
10. தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் – லீலாகிருஷ்ணன் (தமிழினி) <br />
11. எனது நினைவுகள் – போபடி R ஹீரானந்தாணி (சாகித்ய அகாடமி) <br />
12. நினைவலைகள் – பால் தாமஸ் (நெய்தல் வெளியீடு) <br />
13. நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி – மக்கள் கண்காணிப்பகம்<br />
14. ஸ்டீவ் ஜாப்ஸ் – அப்பு (மதி நிலையம்) <br />
15. நட்சத்திரக் கணித மேதைகள் – பை கணித மன்றம்<br />
16. சிதம்பர ரகசியம் – பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (வம்சி) <br />
17. ஆமென் – சிஸ்டர் ஜெஸ்மி (காலச்சுவடு) <br /><br />
காலச்சுவடில் வெளிவந்த கட்டுரைகள் & ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகளை வாசிக்க வேண்டிய சூழல் அமைந்தது. பனுவல் புத்தக அங்காடி ஏற்பாடு செய்திருந்த “சமூக நீதி” நிகழ்வுக்காக வேண்டியும் சில கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்க நேர்ந்தது. வேறுசில பணிகள் இருந்ததால் பனுவலின் “சமூகநீதி” நிகழ்வில் முழுதாகப் பங்கேற்க முடியவில்லை என்பது வருத்தமே. கம்ப்யூட்டர் சார்ந்த புத்தகங்கள் பரிதிக்காக வாங்கியவை. ஆகவே அவற்றையும் ஒருமுறை படித்துவிட்டு பரிதிக்கு அனுப்பினேன். அந்த வகையில் சில புத்தகங்கள்: <br /><br />
1. வியத்தலும் இலமே – அ. முத்துலிங்கம் (காலச்சுவடு) <br />
2. தமிழ்ச் சிறுகதைகள் பிறக்கிறது – சி. சு. செல்லப்பா (காலச்சுவடு) <br />
3. பதிப்புகள் மறுபதிபுகள் – பெருமாள்முருகன் (காலச்சுவடு) <br />
4. கெட்ட வார்த்தை பேசுவோம் – பெருமாள் முருகன் (காலச்சுவடு) <br />
5. சாதியும் நானும் - பெருமாள் முருகன் (காலச்சுவடு) <br />
6. பண்பாட்டு அசைவுகள் – தொ. பரமசிவம் (காலச்சுவடு) <br />
7. தமிழர் உணவு – பக்தவத்சல பாரதி (காலச்சுவடு) <br />
8. சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் – பழ. அதியமான் (காலச்சுவடு) <br />
9. பசுமைப் புரட்சியின் கதை – சங்கீதா ஸ்ரீராம் (காலச்சுவடு) <br />
10. சகாயம் செய்த சகாயம் – மலைகள் பதிப்பகம்<br />
11. வாளோர் ஆடும் அமலை – தடாகம்<br />
12. தமிழகத்தின் இரவாடிகள் – தடாகம்<br />
13. நறுமணப் பொருட்கள் – கு. சிவராமன் (பூவுலகின் நண்பர்கள்) <br />
14. ஜாதியற்றவளின் குரல் – ஜெயராணி (கறுப்புப் பிரதிகள்) <br />
15. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் – விகடன் பிரசுரம்<br />
16. கூகுள் தேடு – கிழக்கு பதிப்பகம்<br />
17. ஃபேஸ் புக் – கிழக்கு பதிப்பகம்<br />
18. கூகுள் – கிழக்கு பதிப்பகம்<br />
19. ஒப்பன் சோர்ஸ் – கிழக்கு பதிப்பகம்<br />
20. விழுந்த கம்பெனி எழுந்த வரலாறு – கலைஞன் பதிப்பகம்<br />
21. ட்விட்டார் – கிழக்கு பதிப்பகம்<br /><br />
நாவல்கள் வாசிப்பதைப் பெரிதும் விரும்புவேன். சில நாவல்களை மறுபடியும் மறுபடியும் கூட வாசிப்பேன். முன்பெல்லாம், “உலக இலக்கிய வரிசை, குழந்தைகள் இலக்கிய வரிசை” என்று சில புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். தற்கால தமிழ்ப் பதிப்பக சூழலில், இந்த “கிளாசிக் வரிசை” என்ற வார்த்தை படுகிற பாடு இருகிறதே...! அதைச் சொல்லி மாளவில்லை. நண்பர் காலச்சுவடு கண்ணனிடம் ஒருமுறை எரிச்சலுடன் கேட்டேன்: <br /><br />
“ஏங்கே... புத்தகத்தை வெளியிடுறீங்க சரி? அதென்னங்க கிளாசிக் சிறுகதை, கிளாசிக் நாவல், கிளாசிக் உலக வரிசை, கிளாசிக் கவிதைன்னு ஒரு டேக் வேண்டிக் கெடக்குது?” <br /><br />
“நீங்க என்ன சும்மா போகிற போக்குல விளையாட்டா சொல்லிட்டிங்க! படைப்பிலகியத்தில் ஆளுமை செலுத்தும் பத்து பேருக்கு அழைப்பு விடுத்து, அவர்களை ஓரிடத்தில் ஒருவார காலம் தங்க வைத்து, நல்ல சில புத்தகங்களைத் தேர்வு செய்யச் சொல்லி, அதில் கிளாசிக்கான நாவல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து காலச்சுவடு பதிப்பகம் ‘கிளாசிக் வரிசை’யைக் கொண்டு வருகிறது. எல்லா புத்தகங்களுக்கும் காலச்சுவடு அப்படி ‘கிளாசிக் டேக்’ கொடுக்கறது இல்லியே...! நண்பர்கள் குழுவாக உட்கார்ந்து விவாதிக்கிறாங்க. அறிமுக வாசகர்களின் புத்தகத் தெரிவுக்காக இந்த மெனக்கெடல் தேவைப்படுது.” என்று பதில் கூறினார். <br /><br />
“ஓஹோ... சிறுகதையாகட்டும், நவலாகட்டும், கவிதையாகட்டும், மொழிபெயர்ப்பாகட்டும் - இந்த கிளாசிக் என்ற வார்த்தைக்குப் பின்னால் இவ்வளோ மெனக்கெடல்கள் இருக்கிறதா?” என்று நினைத்துக் கொண்டேன். ஆகவே, தமிழின் கிளாசிக் நாவல்களாகக் கருதப்படும் சில நாவல்களை இந்த வருடத்தில் ஒரு ஓட்டு ஓட்டினேன். அந்த வகையில் கிளாசிக் லேபிள் ஓட்டப்பட்ட மற்றும் ஓட்டப்படாத நாவல்களில் ஒருசில கீழே... <br /><br />
1. மாதொருபாகன் – பெருமாள்முருகன் (காலச்சுவடு) <br />
2. பூக்குழி – பெருமாள்முருகன் (காலச்சுவடு) <br />
3. சாய்வு நாற்காலி – தோப்பில் முகமது மீரான் (காலச்சுவடு) <br />
4. தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன் (காலச்சுவடு) <br />
5. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் (காலச்சுவடு) <br />
6. கோபல்ல கிராமம் – கி.ரா (காலச்சுவடு) <br />
7. பனி – ஓரான் பாமுக் (காலச்சுவடு) <br />
8. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் (தமிழினி பதிப்பகம்) <br />
9. ரத்த உறவு – யூமா வாசுகி (தமிழினி) <br />
10. மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்சப்துல்லா (காலச்சுவடு) <br />
11. நிழல் முற்றம் – பெருமாள்முருகன் (காலச்சுவடு) <br />
12. அஞ்சலை – கண்மணி குணசேகரன் (அருள் புத்தக நிலையம்) <br />
13. ஆளண்ட பட்சி – பெருமாள்முருகன் (காலச்சுவடு) <br />
14. வெல்லிங்டன் – கவிஞர் சுகுமாரன் (காலச்சுவடு) <br />
15. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் (காலச்சுவடு) <br />
16. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு (காலச்சுவடு) <br />
17. வாடிவாசல் – சி. சு. செல்லப்பா (காலச்சுவடு) <br />
18. மானசரோவர் – அசோகமித்திரன் (கிழக்கு பதிப்பகம்) <br />
19. ஆகாயத் தாமரை – அசோகமித்திரன் (கிழக்கு பதிப்பகம்) <br />
20. உம்மத் – ஸர்மிளா சையத் (காலச்சுவடு) <br />
21. மஸ்ஷர் பெருவெளி – புனத்தில் குஞ்சப்துல்லா (காலச்சுவடு) <br />
22. நிழலின் தனிமை – தேவிபாரதி (காலச்சுவடு) <br />
23. 18-வது அச்சக்கோடு – அசோகமித்திரன் (காலச்சுவடு) <br />
24. அவஸ்தை – யு. ஆர். ஆனந்த மூர்த்தி (காலச்சுவடு) <br />
25. சிவப்புத் தகரக் கூரை – நிர்மல் வர்மா (காலச்சுவடு) <br />
26. கீதாரி – சு. தமிழ்ச்செல்வி (NCBH) <br />
27. மீன்குகைவாசிகள் – கீரனூர் ஜகீர்ராஜா (ஆழி பதிப்பகம்) <br />
28. தனிமையின் நூறுஆண்டுகள் – காப்ரியேல் கார்சியா மார்க்கோஸ்<br />
29. அஜ்னபி – மீரான் மைதீன் (காலச்சுவடு) <br />
30. ஆத்துக்குப் போகணும் – காவேரி (காலச்சுவடு) <br />
31. தேவதாஸ் – சரத் சந்திர சட்டோபாத்யாயா (காலச்சுவடு) <br />
32. குற்றவிசாரணை – லெ – கிளேஸியோ (காலச்சுவடு) <br />
33. பாதையில் பதிந்த அடிகள் – ராஜம் கிருஷ்ணன் (காலச்சுவடு) <br />
34. குதிரை வேட்டை – பெர் பெதர்சன் (காலச்சுவடு) <br />
35. செம்பருத்தி – தி. ஜானகிராமன் (காலச்சுவடு) <br />
36. ஓதி எறியப்பட்ட முட்டை – மீரான் மைதீன் (காலச்சுவடு) <br />
37. என் பெயர் ராமசேஷன் – ஆதவன் (உயிர்மை) <br />
38. காகிதமலர்கள் – ஆதவன் (உயிர்மை) <br />
39. மஞ்சள் வெயில் – யூமா வாசுகி<br />
40. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் (கவிதா பதிப்பகம்) <br />
41. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து (திருமகள் நிலையம்) <br />
42. கனக துர்கா – பாஸ்கர் சக்தி (வம்சி பதிப்பகம்) <br />
43. வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - ரேமன்ட் கார்வார்<br />
44. நினைவுதிர் காலம் – யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு) <br />
45. பயணக் கதை – யுவன் சந்திரசேகர்<br />
46. பெரியார் ரசிகன் – குகன் (உதயக்கண்ணன் பதிப்பகம்) <br /><br />
நாடகம்:<br /><br />
1. சீதை ஜோசியம் – சாகித்ய அகாடமி<br />
“இந்தப் புத்தகங்களை எல்லாம், இந்த ஒரு வருட காலத்தில் நுனிப் புல் மேய்ந்திருக்கிறேன்” என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இவற்றிலுள்ள பல புத்தகங்கள் வாசகப் பிரியர்கள் அவசியம் படித்து மகிழவேண்டிய புத்தகங்கள் கூட. <br /><br />
கவிஞர் சுகுமாரனைச் சந்தித்தபோது பஷீரின் புத்தகமொன்றை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். ஜி. குப்புசாமி ஓரான் பாமுக்கின் இஸ்தான்புலை மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறார். பாஸ்கர் சக்தியின் சிறுகதைகளும் மறுவெளியீடு காண இருக்கின்றன. நான்கு வருடங்களாக - ஒரு தமிழ் கிளாசிக் எழுத்தாளரின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவலொன்று மறுவெளியீட்டில் அச்சாகாதா? என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஜனவரி புத்தக சந்தைக்கு அந்த நாவலும் மறுவெளியீடு காண இருக்கிறது. போதாக் குறைக்கு பெருமாள்முருகன் சில நாட்களுக்கு முன்னர் செல்பேசியில் அழைத்திருந்தார். <br /><br />
“பிரபு... எங்கிட்டு இருக்கீங்க?” என்றார் முருகன். <br /><br />
“ஆங்... எங்க மாமியார் ஊட்டுல கறி சோறு திங்கறேன்... அதுவா முக்கியம்... எதுக்கு என்ன டிஸ்டர்ப் பண்றீங்க... நான் ரொம்ப பிசி... இன்னா விஷயங்க ஜீனியஸ்... மேட்டருக்கு வாங்க...!” என்றேன். <br /><br />
“கறி சோறு நல்லா இருக்குதா...?” என்று கேட்டுவிட்டு “நான் இங்குட்டு ரெண்டு நாவல் எழுதி இருக்கேன்... ரெண்டும் ஒரே நாவல்...” என்றார். <br /><br />
ஒரு முறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். கிள்ளிய இடம் வலித்தது. அப்படியெனில், நான் பிரக்ஞையுடன் தான் இருக்கிறேன். எதிர் முனையில் பேசியவர் மூளைச் சூட்டில் இருக்கிறாரோ? பரிசோதித்து விட வேண்டியதுதான். முருகனிடம் கேட்டேன்: <br /><br />
“உங்களுக்கு மூள கீள கலங்கிடலையே...! நீங்க நெலமையில தான் இருக்கீங்களா ஜீனியஸ்...!” என்றேன். <br /><br />
“ஏன்யா... கறி சோறு நல்லா இருக்குதான்னு கேட்டது ஒரு குத்தமாயா?” என்றார். <br /><br />
“விளையாடாதீங்க ஜீனியஸ்... ரெண்டு நாவல் எழுதுறீங்க சரி...! அதெப்படி ரெண்டு நாவல்களும் ஒரே நாவலாக இருக்க முடியும்? It’s impossible.” என்றேன். <br /><br />
“அங்கிட்டு தான் இருக்குது ட்விஸ்ட் & சஸ்பென்ஸ்... ரெண்டு வேறவேற முன்னட்டை, ரெண்டு வேறவேற தலைப்பு... ரெண்டு வேறவேற பின்னட்டை, ரெண்டு பின்னட்டையிலும் கெத்து காமிக்கிற மாதிரி என்னோட அச்சு அசலான புகைப்படம். ஆனா, ஒரே நாவல்... அதத் தெரிஞ்சிக்க ஜனவரி மாசம் வரைக்கும் நீங்க பொறுமையா இருக்கணும்...” என்றார் பெருமாள்முருகன். <br /><br />
மிசஸ் பெருமாள்முருகனுக்கு செல்பேசியில் அழைப்பு விடுத்தேன். “ஏம்மா டீச்சரம்மா... உங்க வீட்டுக்காரரு ரெண்டு நாவல் எழுதி இருக்கராராமா... ரெண்டு நாவலும் ஒரே நாவலாமா! ஊர் உலகம் நம்புமா? எனக்கு ஃபோன் போட்ட மாதிரி காலச்சுவடு கண்ணனுக்கு ஃபோன் போட்டுடப் போறாரு! கத வேற மாதிரி போயிடும்... உங்க ஊட்டுக்காரற கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க... ஒண்ணு சொல்றேன் பொறுமையா கேக்குறீங்களா?” என்றேன். <br /><br />
“ஹூம்... சொல்லுங்க...” என்றார் குயுக்தியுடன் மிசஸ் பெருமாள்முருகன். <br /><br />
“முடிஞ்சா நெல்லிக்கா சைஸ்ல ஒரு பழுத்த எலுமிச்சம் பழத்த எடுத்து, முருகனோட உச்சந் தலையில வச்சி, ஓங்கி ஒரு அடி அடிச்சி, போர்டில் டஸ்டர வச்சி பூமாதிரி எழுதுனத அழிப்பீங்களே... அந்த மாதிரி எலுமிச்சைய தேய்ச்சி உட்டு தலைக்கு ஊத்துங்கோ...” என்றேன். <br /><br />
“அடக் கூறு கெட்ட கிறுக்குப் பயலே...! அவர் சொல்றது நூத்துக்கு நூறு நெஜம் தான். நீதான் கொழம்பி இருக்குற... உன் தலையில திருஷ்டி பூசணிக்காயை உடைக்க” என்றார் மிசஸ் பெருமாள்முருகன். <br /><br />
“அதெப்படிங்க அக்கா... ரெண்டு நாவல் எழுதி இருக்காராம்... ஆனா ஒரே நாவல்’னும் சொல்றாரு. நம்ப முடியலையே...” என்றேன். <br /><br />
“நீ ரொம்ப யோசிக்கிற பிரபு. சிம்பிள் லாஜிக்ல யோசிச்சிப் பாரு. நீ ஈசியா கண்டு புடிச்சிடலாம்.” என்றார் மிசஸ் பெருமாள்முருகன். <br /><br />
“க்கும்... அந்த அளவுக்கு லாஜிக்கலா யோசிக்கிற மூளை இருந்தா கம்ப்யூட்டர் கம்பெனியில என்ஜினியரா இல்ல இருந்திருப்பேன். நீங்களே சொல்லிடுங்களேன் அக்கா...” என்றேன். <br /><br />
“வாய்ப்பே இல்ல... ஜனவரி மாசம் ரெண்டு புக்கையும் வெளியிடுவாங்க... அது வரைக்கும் நீ வெயிட் பண்ணு” என்றார்கள். <br /><br />
யாருகிட்ட வேலையக் காமிக்கிறாங்க இவங்க ரெண்டு பேரும். கண்டு புடிச்சோமுள்ள... ‘மாதொருபாகன்’ படித்த வாசகர்களுக்குக் “காளி என்ன ஆனான்?” என்பது மில்லியன் டாலர் கேள்வி. <br /><br />
காளி தற்கொலை செய்துகொண்டு இறந்தானா? உயிருடன் இருக்கிறானா? <br /><br />
“காளி இறந்தால் என்ன ஆகும்?” என்பது ஒரு நாவலாகவும், “காளி உயிருடன் இருந்தால் என்ன ஆகும்?” என்பது இன்னொரு நாவலாகவும் இரண்டு பகுதிகளாக விரிகிறது. ஆக, மாதொருபாகனின் முதல் பாகத்தை ஒட்டிய இரண்டு முடிவுகளை நோக்கி - இரண்டு வெவ்வேறு நாவல்கள் விரிகின்றன. ஜனவரியை ஒட்டி இந்த இரண்டு நாவல்களும் வெளியாக இருக்கின்றன. (இந்த மாத இந்தியா டுடேவில் (தமிழ்) நாவலின் ஒரு அத்தியாயம் வெளியாகியுள்ளது. படித்துப் பார்க்கவும்.) இதுபோன்ற படைப்பிலக்கிய முயற்சிகள் “மாதொருபாகன்” நாவலுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதா? என்று தெரியவில்லை. அப்படி ஏதேனும் ஒரு முயற்சி உலக இலக்கியங்களில் நடந்திருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். நாம் மேலதிகமாக உரையாடலாம். அது சினிமாவாகக் கூட இருக்கலாம். இருந்தால் சொல்லுங்கள் நாம் பேசி உரையாடலாம். <br /><br />
இப்போதைக்கு எனக்குக் கொஞ்சம் போல வேலை இருக்கிறது. இந்த (டிசம்பர்) மாதத்தின் இறுதிக்குள் படிக்கவேண்டிய புத்தகங்கள் சில பாக்கி இருக்கின்றன. அவற்றினை நான் படித்து முடிக்க வேண்டும். அவற்றில் சில: <br /><br />
1. புலியின் நிழலில் – நாம்தேவ் நிம்கடே <br />
2. ஆடு ஜீவிதம் – பென்யாமின் <br />
3. பன்கர்வாடி - வெங்கடேஷ் மாட்கூல்கர்<br />
4. ஒரு சூத்திரனின் கதை – ஏ. என். சட்டநாதன்<br />
5. விடியலை நோக்கி – பேபி ஹால்தார்<br />
6. லதிஃபே ஹனிம் – இபெக் சாலிஷ்லர்<br />
7. நடந்தாய் வாழி காவேரி – சிட்டி – தி. ஜானகிராமன்<br />
8. என் இளமைக் காலம் – தஸ்லீமா நஸ் ரீன் <br />
</span>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-1772382808314009102014-09-03T05:41:00.003-07:002014-12-11T07:19:02.862-08:00பத்து புத்தகங்கள்<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">1. தொல்காப்பியம் (தெளிவுரையுடனும் விளக்க உரையுடனும்) <br />
2. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி<br />
3. கெட்ட வார்த்தை பேசுவோம் – பெருமாள்முருகன்<br />
4. பஷீரின் படைப்புகள் (நாவல்கள், சிறுகதைகள்) <br />
5. பெருமாள்முருகனின் நாவல்கள் (கூள மாதாரி, நிழல்முற்றம், மாதொருபாகன்) <br />
6. அங்கே இப்போ என்ன நேரம்? – அ. முத்துலிங்கம்<br />
7. மகாபாரத நவீனப் படைப்புகள் (இரண்டாம் இடம், பருவம், சாம்பன்) <br />
8. மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்சப்துல்லா<br />
9. ராஜ் கௌதமனின் புனைவுகள் (தன்வரலாற்று நாவல்கள்) <br />
10. சிறுகதைகள் – திலீப்குமார், ச. தமிழ்ச்செல்வன்<br />
11. வெட்டுப்புலி – தமிழ்மகன்<br /><br />
முன்னால் முதல்வர் கருணாநிதி தொல்காப்பியத்தைப் பற்றி “தொல்காப்பியப் பூங்கா” என்றொரு புத்தகம் எழுதினாராம். முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் அந்தப் புத்தகத்தைப் பற்றி சிங்கப்பூரில் வாழும் தமிழ் ஆர்வலர் ஒருவர், கருணாநிதி எழுதியிருந்தப் புத்தகத்தைக் காட்டிலும் அதிக பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டாராம். புத்தகத்தின் தலைப்பு: “தொல்காப்பியப் பூங்காவில் களையெடுப்பு”. அப்படின்னா கலைஞர் எழுதியிருந்த புத்தகத்தில் எவ்வளவு பிழைகள் இருந்திருக்கும் பாருங்கள்.(பல ஆண்டுகளுக்கு முன்பு துக்ளக்கில் படித்தது) <br /><br />
தொல்காப்பியம் லேசுப்பட்ட விஷயம் அல்ல என்பதற்கு மேற்சொன்ன விஷயங்கள் உதாரணம். தொல்காப்பியத்தைப் புரட்டுவது சங்க இலக்கியத்தை அணுகுவதற்கு உதவியாக இருக்கும். அது சரி... “சங்க இலக்கியங்களை எதற்காகப் படிக்க வேண்டும் என்கிறீர்களா?”. நல்ல கேள்விதான். <br /><br />
“கெட்ட வார்த்தை பேசுவோம்” படித்தால், “ஆஹா... இவ்வளோ மேட்டர் இந்த சங்க இலக்கியத்தில் இருக்கிறதா?” என்று புருவத்தை உயர்த்துவீர்கள். <br /><br />
தமிழர்கள் அனைவரும், தமிழில் ஆர்வமுள்ள அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் அவசியம் புரட்ட வேண்டிய தெளிவுரைகளைக் கொண்ட தொல்காப்பியப் பதிப்புகள் நிறையவே சந்தைகளில் கிடைக்கின்றன. எழுத்தாளர் சுஜாதா கூட தொல்காப்பியம் சார்ந்து, அவரே எழுதி ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் என்றே நினைக்கிறன். கருணாநிதி அவர்களும், சுஜாதா அவர்களும் விரும்பிப் படித்த, எழுதிய புத்தகத்தை நாம் படிக்காமல் விடலாமா? <br /><br />
சங்க இலக்கியத்தைத் தொகுத்ததில் நிறைய குளறுபடிகள் உள்ளதாக அறிஞர்களும் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள். பெருமாள்முருகனின் “பதிப்புகள் மறுபதிப்புகள்” புத்தகத்தில் இந்த சங்ககாலக் குளறுபடிகள் முதல் தற்காலப் பதிப்புகளில் காணக் கிடைக்கும் குளறுபடிகள் வரை சிலவற்றைச் சுட்டிக்காட்டிக் கடுமையான விமசனங்களை முன் வைத்திருக்கிறார். போகட்டும்... அகராதி எப்போதுமே நம்மிடம் இருப்பது நல்லது. நம் வீடுகளில் தமிழ் அகராதி இருந்தால் தானே – வீட்டிலுள்ளக் குழந்தைகள் தமிழ் மொழியையும் ஆங்கிலம் போலவே ஆர்வத்துடன் அணுகுவார்கள். (தமிழ் தமிழ்னு உருகுற முக்கால் வாசிப் பயலுங்க வீட்டுல அகராதி இருக்குதான்னு கேளுங்க... உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்... அப்படிச் சிலர் என்னைப் பார்த்துச் சிரித்ததுண்டு...) <br /><br />
அடுத்தது, இந்திய எழுத்தாளர்களில் பேப்பூர் சுல்தான் என்று செல்லமாகவும் மரியாதையாகவும் அழைக்கப்படும் முடிசூடா மன்னன் வைக்கம் முகமது பஷீர். கேணியில் நாடக நடிகர் ரோஹிணி கலந்துகொண்டபோது – அவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் “அப்பாவின் மீசை” திரைப்படம் சமந்தமாக ஒருவிஷயத்தைக் கூறினார்: <br /><br />
“என்னோட படத்துல டீன் ஏஜ் பசங்க நடிகிறதால ஸ்கிரிப்ட் பத்தியும், ஸ்க்ரீன் ப்ளே பத்தியும் பசங்களுக்கு ஒரு புரிதல் வரணும்னு - ஒரு வொர்க் ஷாப் கண்டக்ட் பண்ணோம். கதைகளை வாசிச்சிப் புரிஞ்சிக்கிறதும் வொர்க் ஷாப்பின் ஒரு பகுதியாக இருந்தது. அதுக்கு பஷீரின் கதைகளை தான் நாங்க பசங்களுக்குக் கொடுத்து வாசிக்க வச்சோம்.” <br /><br />
சினிமாவுல சூப்பர் ஸ்டாருங்கன்னா, புத்தக வாசிப்புல பேப்பூர் சுல்தான் பஷீர் தான் தன்னிகரில்லாத ஐக்கான். குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை விரும்பக்கூடிய படைப்பாளி. எல்லா மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. (தமிழில் குளச்சல் மு யூசுப்பின் மொழிபெயர்ப்பு உகந்தது.) <br /><br />
இதுவரைக்கும் பெருமாள்முருகன் 7 நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது மூன்று நாவல்கள் (கூள மாதாரி, நிழல்முற்றம், மாதொருபாகன்) ஆங்கிலத்தில் மொழியாகப் பட்டுள்ளன. இன்னும் இரண்டு நாவல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருகின்றன. பெருமாள்முருகனைப் பற்றிப் பெருமையுடன் நினைவுகூரவும் பேசவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனினும் அதைப்பற்றி நான் ஏன் பேச வேண்டும்? காலம்.... காலம் பெருமாள்முருகனைப் பற்றி நிச்சயம் பேசும். <br /><br />
ஈழத்து மண் கொடுத்த அற்புதங்களில் அ. முத்துலிங்கமும் ஒருவர். சுஜாதாவின் பெருமைகளைப் பாடிக்கொண்டு என்னிடம் வந்து “எதாச்சும் நல்ல புத்தகம்... சுஜாதா எழுதற மாதிரி இருந்தா சொல்லுங்களேன்?” என்பார்கள். முத்துலிங்கத்தின் “அங்கே இப்போ என்ன நேரம்?” கட்டுரைத் தொகுதியைத் தான் பரிந்துரைப்பேன். படித்துவிட்டு “அட்டகாசம் பண்ணி இருக்காருங்க அண்ணா...!” என்பார்கள். அதே அ.முத்துலிங்கத்தின் “வியத்தலும் இலமே” புத்தகத்தைப் பரிந்துரைப்பேன். அதிலுள்ள மேற்கத்திய ஆளுமைகளின் உரையாடலைப் படித்துவிட்டு, “ஹாசம்...! இது கட்டுரையும் இல்ல... உரையாடலும் இல்ல... மனுஷன் பின்னி இருக்குறாரு...!” என்பார்கள். <br /><br />
“பாருங்க... இத எதுக்கு எங்கிட்டே சொல்றிங்க... முத்துலிங்கத்துடன் இணையத்தில் தொடர்புகொள்ள முடியும்... அவர் கிட்ட நீங்களே மின்னஞ்சலில் சொல்லிடுங்க” என்பேன். <br /><br />
மகாபாரதம் சார்ந்த பரீச்சார்த்த முயற்சிகள் நிறையவே நடந்திருக்கின்றன. “எஸ்ரா, மகாஸ்வேதா தேவி, எம்.டி வாசுதேவன் நாயர், பைரப்பா” என பலரைப் பட்டியலிடலாம். சமீப காலங்களில் ஜெயமோகன் கூட சூளுரைத்துவிட்டு – ஒரு தவம் போல “வெண்முரசு” என்ற இணைய பாரதத்தை முயற்சித்து வருகிறார். சுமார் 10 வருடங்களுக்குத் தொடர்ந்து எழுதப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறார். அந்த வகையில் ஏறக்குறைய 9 ஆண்டுகளும் 6 மாதங்களும் ஜெமோவின் வாசகர்களுக்கு நல்ல தீனிதான். முதல் தொகுதி அச்சுப் புத்தகமாகவும் வந்துவிட்டது. மற்ற தொகுதிகள் ஒன்றன்பின் ஒன்றாக அச்சுக்கு வந்துசேரும் என்பதில் சந்தேகமில்லை. (மொத்தத் தொகுதியும் அச்சுக்கு வந்ததும் பார்த்துக்கொள்ளலாம் என்று நானிருக்கிறேன். விஷ்ணுபுரம் மாதிரி பேஜாரா இல்லாமல் இருந்தால் சரிதான்.) விகடனில் சாருகேசியின் மொழிபெயர்ப்பில் சில பாரதக் கதை சமந்தப்பட்ட புத்தகங்களும் கிடைக்கின்றன. அவையெல்லாம் கூட சுவாரஸ்யமான புத்தகங்கள். <br /><br />
அதென்னமோ தெரியவில்லை...! புனத்தில் குஞ்சப்துல்லாவின் “மீஸான் கற்கள்” என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் நாவல்களில் ஒன்று. இந்நாவலின் முதல் நூறு பக்கங்களில் தான் எத்தனை எத்தனை கதாப்பாத்திரங்கள் வந்து சேர்கிறார்கள். நாவல் முடியும் தருவாயில் இது ஒட்டுமொத்த சமூகத்தின் கதையாக இருக்கிறது. பாத்திரமாக நாவலில் இடம்பெறும் எல்லோரது கதையாகவும் இருக்கிறது. அதுவே இந்நாவலின் பலம். இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளில் இந்நாவலும் நிச்சயம் ஒன்றாக இருக்கும். மலையாள மொழியில் இதுவரைக்கும் 35-க்கும் மேற்பட்ட முறைகள் மறுவெளியீடு கண்ட புதினம் இது. புனத்தில் குஞ்சப்துல்லாவின் ஒரு தீவிர ரசிகர் – இந்நாவல் ஒவ்வொரு முறையும் புதிதாக அச்சாகி வெளிவரும்போதும் – புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கித் தன்னுடைய சேகரிப்பில் வைத்துக் கொள்கிறாராம். அந்த வகையில் ஒரே புத்தகத்தின் 35 பிரதிகள் ஒரு வாசகரின் சேகரிப்பில் இருக்கிறது. குஞ்சப்துல்லா கூட இதனைச் செய்திருக்க மாட்டார். ஒரு படைப்பாளிக்கு இதனினும் பெரிய மரியாதை என்ன வேண்டும்? எனினும், “மீஸான் கற்கள்” – மத்திய சாகித்ய அகாடமி மற்றும் மாநில (கேரள) சாகித்ய அகாடமி ஆகிய இரண்டு விருதுகளையும் ஒருங்கே பெற்றுள்ள நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. <br /><br />
தமிழ் பேராசிரியரான ராஜ் கௌதமனின் “சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை” ஆகிய நாவல்களை இளங்கலை கல்லூரி படித்த சமயத்தில் உருகி உருகிப் படித்ததுண்டு. இவரது “லண்டனிலிருந்து சிலுவைராஜ்” ஹாஸ்யத் தன்மையில் எழுதப்பட்ட அருமையான பயண நூல். அயோத்திதாசர் பற்றிய ஆய்வு நூல், தலித்திய விமர்சனக் கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் இயங்கக் கூடியவர். இவரது தன்வரலாற்று நாவல்கள் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. கேணிக்கு இவர் வந்திருந்தபோது பேச்சுவாக்கில் ஒரு கேள்வியைக் கேட்டேன்: <br /><br />
“உங்கள ரொம்ப ரிசர்வ்டு டைப்னு எல்லோரும் சொல்றாங்களே...! நீங்க வாசகர்களை அடிக்கடி சந்திக்கலாமே...!” <br /><br />
“ஏங்க... இப்போ உங்கக்கிட்ட ரிசர்வுடாவா பேசிட்டு இருக்குறேன்... அப்படி உங்களுக்குத் தோணுதா என்ன?” என்றார். <br /><br />
“இல்லியே... நல்லாதானே பேசுறீங்க? அப்ப ஏன் அப்படி சொல்றாங்க...?” என்று கேட்டேன். <br /><br />
“மொதல்ல தமிழ்ல வாசிக்கிறங்க கொறைவு... அதுலயும் என்னோட புத்தகங்கள வாசிக்கிரங்க ரொம்பக் கொறைவு... நான் எந்த இலக்கிய வட்டதுலையும் சேர்ந்துக்குறது இல்ல... அதனால நான் பேச மாட்டேன்னு நெனைகிறாங்க... ஆளுங்க கெடச்சா நல்லா பேசுறதுதான்...” என்றார். <br /><br />
ராஜ்கௌதமனின் “நான் எந்த இலக்கிய வட்டதுலையும் சேர்ந்துக்குறது இல்ல...” என்ற வார்த்தைகள் நுட்பமாக கவனிக்க வேண்டிய ஒன்று. தலித் சமூகத்தில் மெத்தப் படித்தவன் எதிர்கொள்ளும் சமூக நெருக்குதல்களை இவரது தன்வரலாற்றுப் புதினங்கள் (சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை) முன்வைக்கின்றன. இப்புத்தகன்களைப் படிப்பதற்குக் கொஞ்சம் பொறுமை வேண்டும். பொறுமையுடன் வாசித்தால் நல்லதொரு வாசிப்பனுபவம் நமக்குக் கிடைக்கும். எழுத்தாளர் பாமா அவர்களின் மூத்த சகோதரர் தான் “ராஜ் கெளதமன்” என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. தமிழினி பதிப்பகம் தான் இவரது புத்தகங்களை வெளியிட்டார்கள். இப்பொழுது அவுட் ஆப் பிரிண்ட். ஒருவேளை நூலகங்களில் உங்களுக்குக் கிடைக்கக் கூடும். <br /><br />
சிறுகதை என்று வரும்பொழுது கு.ப.ரா துவங்கி அசோகமித்திரன் வரையிலும் நிறைய எழுத்தாளர்களை நாம் நினைவு கூர்கிறோம். அவர்களில் பலரும் பல நூறுக் கதைகள் எழுதியவர்கள். ஆனால், மிகக் குறைந்த கதைகள் எழுதிய திலீப் குமார் மற்றும் ச. தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் தான் என்னுடைய மனதிற்கு உகந்த படைப்பாளிகள். (சக மனிதர்களாக இவர்கள் இருவரையும் உன்னதமான மனிதப் பிறவிகள் என்றும் கூடச் சொல்லுவேன். இதில், ச. தமிழ்ச்செல்வன் – எழுத்தாளர் கோணங்கி மற்றும் நாடகக்காரர் முருகபூபதி ஆகியோரின் சகோதரர்.) இருவருமே அவசியம் வாசிக்க வேண்டியவர்கள். முயற்சி செய்து பாருங்கள். <br /><br />
ஒரு ரூல்சுன்னு போட்டாக்கா... அதனை முதலில் மீறுவது நானாகத் தான் இருக்கும். ஆகவேதான் தமிழ்மகனின் “வெட்டுப்புலி” நாவலை 11 படைப்பாக வரிசைப் படுத்தியிருக்கிறேன். சுவாரஸ்யமான விறுவிறுப்பான நாவல் இது. தமிழ்மகனுக்கான அடையாளத்தையும், பெருமையையும் ஏற்படுத்திக் கொடுத்த நாவல். இந்நாவல் குறிப்பிடத்தக்க சில விருதுகளைப் பெற்றுள்ளது. <br /><br />
எந்த யோசனையும் இன்றி லிஸ்ட் போட்டதில் இந்தப் புத்தகங்கள் தான் நினைவிற்கு வந்தன. மேலதிகமாக ஒரு விஷயத்தை நினைவுகூர விரும்புகிறேன். ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு – மேற்படி அந்த எழுத்தாளரை சந்திக்க யோசித்ததே இல்லை. சந்திக்கக் கிடைத்தால் மகிழ்ச்சிதான். ஆனால் மெனக்கெட்டதில்லை. ஒருவர் மட்டும் இதில் விதிவிலக்கு... அந்த ஆஜானுபாகுவானவர் வேறு யாரும் அல்ல - பா. ராகவன். <br /><br />
அரசு கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டிருந்த பொழுது இலக்கியபீடம் இதழில் “அலகிலா விளையாட்டு” நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருந்தது. மிகுந்த மனக் கொந்தளிப்பில் இருந்த காலங்கள். இந்நாவலுடன் ஏதோ ஒரு விதத்தில் பிணைப்பு. இந்த நாவலுக்காகவே இலக்கிய பீடம் இதழுக்ககக் காத்திருந்த நாட்கள் அவை. “இத எழுதன ஆள ஒரு நாள் நேருல பாத்துடனும்” என்று நினைத்துக்கொண்டேன். அதன்படி கிழக்கு அலுவலகத்தில் பாரா-வைப் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. <br /><br />
“இதுவரைக்கும் நான் யாரையும் பாக்கனும்னு ஆசப் பட்டது இல்ல... ஆனா... உங்கள ரொம்ப நாளா பார்க்கணும்னு நெனைச்சிட்டு இருந்தேன்...! நீங்க பல்லு போனக் கெழவனா இருப்பீங்கன்னு நெனைச்சேன். ஆனா இப்படி இருப்பீங்கன்னு எதிர்பாக்கல...” என்றேன். <br /><br />
“அது சரி...” என்று சிரித்தார். <br /><br />
பாராவுடன் உரையாடிவிட்டுக் கிளம்பும்போது, “இங்கப் பாருடா கிபி... தூரத்துல இருந்து பார்த்தா மணக்கும்... கிட்டக்க வந்துப் பார்த்தா எல்லாம் நாத்தம் தான். கிட்டவந்து மோந்துப் பாரு வேர்வ நாத்தம் அடிக்கும்... சரி போகட்டும்... நீ திஜாவோட ‘அம்மா வந்தாள்’ படிச்சிட்டியா? என்னோட நாவல விட நல்ல நாவல் அது... படிச்சிப் பாரு...” என்றார். <br /><br />
அவரைப்பார்த்து சிரித்துவிட்டுக் கிளம்பினேன். “அம்மா வந்தாள்” – படித்ததுண்டு. எனினும், பின்னால் திரும்பிப் பார்க்கும் பொழுது “அலகிலா விளையாட்டு” ஏதோ ஒருவிதத்தில் என்னுடன் பின்னிப் பிணைத்த படைப்பு. மதி நிலையத்தில் தற்போது வாங்கக் கிடைக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். <br /><br /><b>
குறிப்பு 1 : </b>இணையத்தில் நண்பர்கள் ஏதோ புத்தகம் சார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தொடர் விளையாட்டுப் போல. மனதிற்கு நெருங்கியவர்கள் கை நீட்டி விஷத்தை அருந்தச் சொல்லிக் கேட்டால் கூட – நந்தா பட சூர்யா போலக் கேள்விகளற்று அருந்தக் கூடியவர்கள் நாம். விளையாடத் தானே அழைக்கிறார்கள். ஆகவே, சில புத்தகங்களைப் பற்றிப் பேசி இருக்கிறேன். என்னுடைய விருப்பப் பட்டியல் மிக நீண்டது. அவரவர் வாசிப்புத் தளம் பொறுத்து, புத்தகத் தேர்வு மாறுபடும். உங்கள் விருப்பம் உங்கள் கையில். உங்களுடைய மனதிற்குப் பிடித்த புத்தகங்களை வாசித்து மகிழுங்கள். <br /><br /><b>
குறிப்பு 2 : </b>இப்புத்தகங்கள் யாவும் “மாணிக்கவாசகர், மீனாட்சி, க்ரியா, காலச்சுவடு, தமிழினி, சாகித்ய அகாடமி, பாரதி புத்தகாலயம், உயிர்மை, மதி நிலையம்” போன்ற பதிப்பகங்களில் கிடைக்கும். <br /><br />
</span>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-19398167542384430262014-06-22T06:54:00.001-07:002014-06-22T06:55:29.931-07:00சினிமா சிறுகதைகள்<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">
1. ஸ்டுடியோ கதை – கு. ப. ரா<br />
2. நடிகை மகள் – பிரமிள்<br />
3. டூப் – விட்டால் ராவ்<br />
4. பாக்ஸ் ஆபீஸ் – பாலு சத்யா<br />
5. கதாநாயகி குளித்த கதை – பிரபஞ்சன்<br />
6. குணச்சித்திர நடிகர் – வண்ணநிலவன்<br />
7. நடிகன் – ஜி. நாகராஜன்<br />
8. ஸோல்டன் ஃபேப்ரியும் தங்கச்சூரியும் – பாஸ்கர் சக்தி<br />
9. அத்துவானக்காட்டு எருமைகளும் அசிஸ்டென்ட் டைரக்டரும் – சந்திரா<br />
10. கதை – செழியன்<br />
11. நீலப்படமும் சுசித்திராவும் – சுப்ரபாரதி மணியன்<br />
12. ஒரு நட்சத்திரத்தின் தோல்வி – நா. பார்த்தசாரதி<br />
13. ஊமைக்காயம் – நா. பார்த்தசாரதி<br />
14. உள்ளூர் ஹீரோ – வல்லிக்கண்ணன்<br /><br />
அசோகமித்ரனின் புலிக்கலைஞன் எல்லோராலும் சிலாகிக்கப்படும் படைப்பு. ஆகவே அந்தச் சிறுகதையை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. பொது நூலகதிலும், என்னுடைய புத்தக சேகரிப்பிலுமுள்ள சிறுகதைத் தொகுப்புகளின் தலைப்புகளை ஒரு யூகத்தின் அடிப்படையில் மேலோட்டமாக நோட்டம்விட்டு, அவற்றிலிருந்து இந்தக் கதைகளைக் கண்டெடுக்க நேர்ந்தது. இன்னும்கூட மெனக்கெட்டால், கைநிறைய சினிமாச் சிறுகதைகள் கிடைக்குமென்றே தோண்றுகிறது.<br /><br />
நா. பார்த்தசாரதியின் கதைகளுடன் ஒப்பிடுகையில் பிரமிளின் கதை தரமானது. பட்டியலில் இருக்கும் பெரும்பாலான கதைகள் உதவி இயக்குனர்களின் வாழ்வியலைச் சித்தரித்தாலும் – விட்டல்ராவின் “டூப்” ஸ்டான்ட் நடிகன் ஒருவனைப் பற்றிய கதை. துணை நடிகையின் ஒருநாள் நெருக்குதல் வாழ்வைச் சித்தரிப்பது பாலுசத்யாவின் “பாக்ஸ் ஆபீஸ்”. ஆபாச நடிகை, தனது மகளை பள்ளியொன்றில் சேர்க்கச் செல்லும் தருணத்தை அடிப்படையாகக் கொண்டது பிரமிளின் “நடிகையின் மகள்”. குணச்சித்திர நடிகன் இறந்த பிறகு, அந்த நடிகனிடம் உதவியாளராக இருந்த ஒருவனின் சிக்கல்கலைச் சித்தரிக்கிறது வண்ணநிலவனின் சிறுகதை. கு.ப.ரா, பிரபஞ்சன் போன்றோரது கதைகள் சினிமா ஷூட்டிங்கை அடிப்படையாகக் கொண்டவை. தொழில்நுட்பம் சார்ந்து திரைத்துறையில் பெண்களுக்கான இடம் மிகச் சிறியது. சந்திரா பெண் இயக்குனராக அமீரிடம் வேலை செய்தவர். ஆகவே, பெண் உதவி இயக்குனரின் சிக்கலை, ஷூட்டிங் சார்ந்து அவரது சிறுகதையில் பதிவு செய்திருப்பார். முன்னால் முதல்வரும், திமுக பெருந்தலைவருமான, மூதறிஞர் கருணாநிதியின் சிறுகதைகளில் ஒன்று சினிமா பற்றியது. முற்போக்கு திரைப்படத்தையும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தின் ரீலை வெட்டி எரிவதையும் பற்றிய நகைச்சுவைக் கதை. சிறுகதையின் தலைப்பு “புரட்சிக் படம்”<br /><br />
நவீன படைப்பிலக்கியத்தில் சினிமா சார்ந்த பதிவுகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாமே என்று தோன்றியது. அசோகமித்ரனின் “கரைந்த நிழல்கள்” பலராலும் கொண்டாடப்படக் கூடிய படைப்பு. “மானசரோவர், தண்ணீர், புலிக்கலைஞன்” போன்ற அவரது பிற படைப்புகளிலும் சினிமா உலகம் பதிவாகியிருக்கிறது. <br /><br />
மானசரோவர் – முழுக்க முழுக்க ஒரு உச்ச நடிகனையும், அவனுடைய திரையுலக வீழ்ச்சியையும் ஒட்டியதொரு வாழ்க்கைச் சித்திரம். சுஜாதாவின் “கனவுத் தொழிற்சாலை”, ஜெயமோகனின் “கன்னியாகுமரி”, ஜெயகாந்தனின் “சினிமாவுக்குப் போன சித்தாளு”, தமிழ்மகனின் “ஏவிஎம் ஸ்டுடியோ – ஏழாவது தளம்” போன்ற படைப்புகளும் முழுக்க முழுக்க சினிமா சார்ந்த வாழ்வைத் தான் முன்வைக்கின்றன. அரந்தை நாராயணன் கூட இரண்டு குறுநாவல்கள் எழுதியிருக்கிறாராம். பத்திரிகையாளர் ஞாநி, அந்தக் குறுநாவல்களை தொலைக்காட்சிக்காகத் தொடராக எடுத்திருப்பதாக கேணி வாசகர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார். <br /><br />
தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ நாவலில் சினிமா எடுக்க ஆசைப்பட்டு, பொருளாதார ரீதியாக வீழ்ச்சியைச் சந்திக்கும் ஒரு சினிமா தயாரிப்பாளரின் வாழ்க்கை பதிவாகியிருக்கும். சமீபத்தில் வெளியீடு கண்ட வெல்லிங்டன் நாவலின் பிற்பகுதியில் சினிமா கம்பெனியில் ஆர்ட் டைரக்ஷன் (கலை இயக்கம்) துறையில் வேலை செய்யும் ஒருவன் - சினிமா தயாரிப்புக் கம்பெனியை இழுத்து மூடப்படுவதால் – வேறு வேலைக்குச் சென்று பிழைக்கும் ஒரு சிறுபகுதி பதிவாகியிருக்கும். குடைந்துகொண்டே சென்றால் இன்னும் கூட சில நாவல்களை இதுபோலக் கண்டடையலாம். மேல்தட்டு மக்களின் காஸ்மோபோலிடன் வாழ்வைச் சித்தரிக்கும் “என் பெயர் ராமசேஷன்” நாவலிலும் ஒரு நடிகையைப் பற்றிய பதிவுகள் கொஞ்சம் போல பதிவாகியிருக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். “ரணம் சுகம்” என்ற மியூசிக்கல் நாவலை இலக்கிய அளவீடுகளில் கறாராக ஒப்பிட்டுப் பேச இயலாது. இந்நாவலில் சினிமா ஒலிச்சேர்ப்பு தொழில்நுட்பக் கலைஞன் ஒருவனது வாழ்க்கை டயரிக் குறிப்பு போலப் பதிவாகியிருக்கும். <br /><br />
நாவலில் சினிமா சார்ந்த பதிவுகள் எனில் இத்தனை படைப்பாக்க முயற்சிகளைப் பற்றி நம்மால் பேச முடிகிறது. சிறுகதையில் சினிமா சார்ந்த பதிவுகள் என்று வரும்பொழுது அசோகமித்ரனின் “புலிக் கலைஞன்” மட்டுமே சிலாகித்துப் பேசப்படுகிறது. நடிகர், இயக்குனர் ரோகினி – “அசோகமித்ரனின் சினிமா சார்ந்த படைப்புகளில் - நடிகைகள் பற்றிய சித்தரிப்புகளைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டார். “சினிமா துறையில் நல்ல நடிகைகளே இல்லையா?” என்ற நுட்பமான கேள்வியை ரோஹிணி முன் வைத்தார். எல்லாத் துறைகளிலும் “நல்ல X கெட்ட” என்ற பாகுபாடு இருக்கும்பொழுது, “சினிமா நடிகைகளில் – பல சிக்கல்களுக்கு இடையிலும் வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளும் நடிகைகள் இல்லையா?” என்ற ஆதங்கத்தைப் பதிவு செய்தார். <br /><br />
ரோஹினியின் இந்த வருத்தத்தை நம்முடைய மரபுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆடல் பாடல் போன்ற விஷயங்களில் தாசிகள் தான் துவக்கத்தில் ஈடுபட்டார்கள். குடும்பத்துப் பெண்கள் நடனம், இசை போன்ற துறைகளிலிருந்து சற்று விலகியே இருந்தனர். கோவில் திருவிழாக்களே ஆதிகாலத்தில் கொண்டாட்டங்களின் களமாக இருந்தது. அங்கெல்லாம் தாசிகள் தான் பங்கெடுத்தனர். நடனத்தில் வரும் காம அசைவுகளைச் “சிருங்காரம்” என்று தானே குறிப்பிடுகிறார்கள். இந்த மரபின் கண்கொண்டு நவயுக டிஜிட்டல் சினிமா நடிகைகளைப் பார்ப்பதால் தான் பிரச்சனை எழுகிறது. அதனால்தான் நடிகரையோ! நடிகையையோ! – ஊருக்கு நேந்து விட்டவர்களைப் போல நாம் பார்க்கிறோம். தாசிகள் பட்ட அவலம் சொல்லி மாளாதது. தாசிகள் முறையை ஒழிக்க, முதல் சட்டசபை பெண் உறுப்பினர் முத்துலக்ஷ்மி ரெட்டி கடுமையாகப் போராடியாது இன்றுவரையிலும் – நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. பாடகிகளையும், நடனக் கலைஞர்களையும் – தேவதாசிகளைப் போலப் பார்க்கும் பார்வையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்துவிட்டோம். ஆனால், நடிகைகளைச் சமூகம் பார்க்கக் கூடிய கண்ணோட்டம் மிகக் கேவலமான ஒன்று. ஜனரஞ்சக இதழ்களும், புலனாய்வு வாரப் பத்திரிகைகளும் “நடிகையின் கதை”, “சினிமாக் கூத்து” போன்ற தலைப்புகளில் நிறையவே எழுதுகிறார்கள். கிசுகிசு பாணியில், ஆழ்மான இச்சைகளைச் சுரண்டி விடும் போலியான எழுத்துகள் இவையாவும். <br /><br />
எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு புத்தக வெளியீட்டில் பேசும்பொழுது “நடிகை” என்ற சிறுகதையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். ஒருவனது இரண்டு மனைவியர்களின் குணநலன்களைப் பற்றிய கதை. அதில், இரண்டாவது மனைவி திரைப்பட நடிகை. மறுபடியும் படத்தில் வரும் ரோஹினியின் அடாவடித் தனமான குணாம்சங்களை முதல் மனைவிக்கும், ரேவதியின் பெருந்தன்மையான குணாம்சங்களை நடிகையின் பாத்திரத்திற்கும் பொருத்தியது போன்ற கதை.<br /><br />
நடிகையை ஒருவன் அணைத்துக்கொண்டு வாழ்கிறான். அவனுடைய முதல் மனைவிக்கு இது தெரிந்து சண்டை போடுகிறாள். “சம்பாறிக்கறது எல்லாத்தையும் கொண்டுட்டு போயி அந்த நடிகை கிட்ட கொட்டுறையே? உங்கிட்ட வாழ்ந்து நான் என்னத்த கண்டேன். ஒரு சொத்து உண்டா? சொகம் உண்டா?” என்று கட்டிய கணவனை டார்ச்சர் செய்கிறாள். அவன் அப்படியொன்றும் பிரம்மாதமாக சம்பாதித்து விடவில்லை என்பது முதல் மனைவிக்கு நன்றாகவே தெரியும். நடிகையின் வீட்டிற்கு நேரில் சென்று சண்டையிடுகிறாள். “என் புருஷன மயக்கிட்டையே! நீ நல்லா இருப்பியா? நாசமாப் போக” என்பது போல தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுகிறாள். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு அழுகிறாள் அந்த நடிகை. <br /><br />
“இதுவும் கூட ஆக்டிங்” என்பதாகத் தான் நாம் நினைப்போம். ஏனெனில் அவள் நடிகையாயிற்றே. இப்படியே சண்டையிட்டு, முடிந்தமட்டும் பணத்தைப் பிடுங்குகிறாள் முதல் மனைவி. தனது கணவனால் தம்பிடிக்கு லாபல் இல்லை. நடிகையால் தான் எல்லாம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்தே இதையெல்லாம் செய்கிறாள் முதல் மனைவி. <br /><br />
சிறுகதையின் தலைப்பு “நடிகை”. வாசகர்கள் தான் அனுமானிக்க வேண்டும் இரண்டு பேரில் யார் “நடிகை” என்று? தனது கணவனை முன்னிறுத்தி, இன்னொருத்தியை ஏமாற்றுபவள் நடிகையா? அல்லது திரையில் தோன்றி ஆக்டிங் கொடுப்பவள் நடிகையா? <br /><br />
திரைத்துறையைச் சார்ந்த, அல்லது நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மாந்தர்களைப் பற்றிய உளபூர்வமான நிகழ்வுகளை அணுகும் சில நல்ல கதைகளும் தமிழில் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு, மேலுள்ள பட்டியலிலிருந்தே சில உதாரணக் கதைகளை நம்மால் காட்ட இயலும். <br /><br />
‘ஸ்டுடியோ கதை’ - கு. ப. ரா: கதையின் மையப்பாத்திரமான ஸீதா - எம்.ஏ பாஸ் செய்தவள். படித்தவர்களும் பண்பானவர்களும் திரைத்துரைக்கு வந்தால் தான், அதிலுள்ள புரையோடிப்போயுள்ள பெண் அடக்குமுறைகள் ஒழியும் என்பதில் நம்பிக்கை கொண்டவள். அப்படி நடந்தால் பிற நடிகைகளுக்கும் மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறாள். டைரக்டர் கிருஷ்ணன் – பெயருக்கு ஏற்றார்போல லீலை செய்பவன். போலவே, “பார்வதி பரிணயம்” என்ற படத்தை உஷா தியேட்டர்ஸ் தயாரிக்க, கிருஷ்ணன் இயக்குகிறான். படத்திற்கான புதுமுக நடிகையைத் தேடும் பொழுது ஸீதா அகப்படுகிறாள். ஆதிகாலத்தில் ரவிக்கை ஏது? ஆகவே, “பார்வதி பரிணயம்” என்ற படத்தில் ஜாக்கட் இல்லாமல் மேலாக்கில் புடவையைச் சுற்றி ஒட்டியாணம் போட்ட மேக்கப் அவளுக்கு. <br /><br />
“பொடவைய மாராக்குல ரொம்ப டைட்டா சுத்திட்டு இருக்க நீ! அதக் கொஞ்சம் லூஸ் பண்ணிக்கோ!” என்று அங்கேஇங்கே கையை வைக்க முயல்கிறான் டைரக்டர். <br /><br />
“எதுன்னாலும் எங்கிட்டே சொல்லுங்க. நான் கரெக்ட் பண்ணிக்கிறேன். டச் பண்ணாதிங்க. மேலும், இது பார்வதி கதாப்பாத்திரம். அதுக்கு இந்த மாதிரி இருக்கறது தான் சரியாக இருக்கும்.” என்பதுபோல சீறுகிறாள் நடிகை ஸீதா. <br /><br />
“எனக்கு நீ டைரக்ஷன் சொல்லிக் கொடுக்குறியா?” என்று சொல்லி, ஒட்டியானத்தை லூஸ் செய்து மாராக்கைத் தளரவிடச் சொல்கிறான் டைரக்டர். ஓரளவிற்கு மேல் பொருக்க முடியாமல், ஒட்டியானத்தை முழுவதுமாகக் கழட்டி கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள் நடிகை. டைரக்டர் அவளிடம் சென்று பேச முயல்கிறான். அப்பொழுது ஒட்டியானத்தை டைரக்டரின் முகத்தில் வீசி எறிகிறாள் புதுமுக நடிகை. டைரக்டர் கிருஷ்ணனின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறாள் அவள். ஸ்டுடியோவின் வாசலை நோக்கி அவள் செல்கையில்: <br /><br />
“ஸ்டுடியோவிற்கு எதற்கு வருகிறாள் இந்தப் பதிவிரதை? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்று டைரக்டரின் முகத்தைத் தடவிக்கொண்டு உதவி இயக்குனர் கேள்வி எழுப்புவதாகக் கதை முடியும். <br /><br />
‘டூப்’ - விட்டல்ராவ் – கிருஷ்ணராஜ் என்ற உச்ச நடிகனுடைய சண்டைக் காட்சிகளில் டூப் போடுகிறான் காசி. ஓர் அபாயகரமான காட்சியில் நடித்தபோது காசிக்கு விபத்து நேர்கிறது. மயங்கிய நிலையில் அவனை ஆஸ்பிட்டலில் சேர்ப்பிக்கிறார்கள். அவனது இடதுகால் நீக்கப்படுகிறது. மருத்துவச் செலவு முழுவதையும் உச்ச நடிகன் கிருஷ்ணராஜே ஏற்கிறான். <br /><br />
கிருஷ்ணராஜ் தெலுங்கு நடிகை திவ்யாவை திருமணம் செய்து கொண்டவன். நீண்டகாலம் கழித்துதான் இந்த விஷயமே காசிக்குத் தெரியும். திருமணத்திற்குப் பிறகு அவள் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டுக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். கிருஷ்ணராஜூக்கு வேறொரு குடும்பமும் இருக்கிறது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் காசி, கிருஷ்ணராஜின் வீட்டிலேயே தங்கிவிடுகிறான். டூப் போடவேண்டிய அவசியமில்லாத, வெளியூர் ஷூட்டிங்கிற்கு கிருஷ்ணராஜ் செல்லும்பொழுதும் நடிகையின் வீட்டிலேயே காசி இருக்கிறான். நடிகைக்கும் காசிக்கும் நட்பு ஏற்படுகிறது. இந்த விஷயம் கிருஷ்ணராஜூக்குத் தெரிந்து சந்தேகப்படுகிறான். அதன் பிறகுதான் டூப் போடும் காசிக்கு ஷூட்டிங்கின் போது விபத்து நேர்கிறது. <br /><br />
திவ்யாவின் தனிமைக்குக் காசி வடிகாலாக இருப்பதும், ஷூட்டிங்கில் காசிக்கு விபத்து நேர்வதையும் இழையாகக் கொண்ட ஐந்து பக்கச் சிறுகதை. கொஞ்சம் அசந்திருந்தாலும் கிளுகிளுபுக் கதையாக மாறியிருக்கக் கூடிய வாய்ப்பிருக்கும் கதை. ஆனால், விட்டல்ராவ் மனித மனங்களின் முரண்களை அருமையாக இந்தக் கதையில் வெளிப்படுத்தி இருப்பார். <br /><br />
பாக்ஸ் ஆபீஸ் - பாலு சத்யா: நல்லதொரு மழைநாளில் துணை நடிகை மீனா ஷூட்டிங்கில் பங்கேற்கப் பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து போரூருக்குச் செல்லப் பேருந்தைப் பிடித்து, ஷூட்டிங் நடக்கும் வீட்டிற்குக் கொஞ்சம் தாமதமாகப் போய்ச் சேருகிறாள். (கிண்டியில் இறங்கி போரூருக்குச் சென்றிருக்கலாமே! எதற்காகக் கோடம்பாக்கம் செல்லவேண்டும் என்ற சந்தேகம் சிறுகதையை வாசித்தபோது எழுந்தது. எனினும் நல்ல சிறுகதை.)<br /><br />
“வாம்மா மகாராணி... ஆச்சர்யமா இருக்குதே! ஹீரோயின் வரதுக்கு முன்னாடியே நீ வந்துட்ட போல இருக்குதே?” என்று தாமதமாக வந்த அவளை நோக்கி ஏளனக் கேள்விகள் பறக்கிறது. சிலர் அவளை உரசப் பார்கிறார்கள். தெரிந்த பெண்மணி உடல்நலம் விசாரிக்கிறாள். அன்றைய தினம் ஒரு பிணத்தைச் சுற்றி உட்கார்ந்து அழக் கூடியவர்களில் இந்தத் துணை நடிகையும் ஒருத்தி. ஹீரோயின் கதறியழ வேண்டிய சூட்டுக்குப் பல டேக்குகள் வாங்குகிறாள். மறுபடியும், மறுபடியும் காட்சியைப் படமாக்குகிறார்கள். இடையில் மீனாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஓடிச் சென்று தொலைபேசியில் அழைத்தவர்களிடம் பேசுகிறாள். நைட் ஷிப்டிற்குச் சென்றிருந்த அவளுடைய புருஷன் ஐயப்பனுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கிறது. <br /><br />
“உன் புருஷனுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சி. ரொம்ப சீரியஸ். உடனே வா...” என்கிறார்கள். <br /><br />
“இங்க பாதியில விட்டுட்டு வர முடியாது. சாயந்திரம் வந்திறேன்” என்று தொலைபேசியைத் துண்டிக்கிறாள் என்பதாகக் கதை முடியும். துணை நடிகையின் சிக்கல் மிகுந்த பணிச்சூழலை, தன்மையான முறையில் முன்வைக்கும் கதை. ரசிக்கும் படியாக பாலுசத்யா எழுதியிருப்பார். <br /><br />
நடிகை மகள் – பிரமிள்: “ஏ” படங்களில் நடிக்கக் கூடிய புகழ்பெற்ற நடிகை, தனது மகளை நான்காம் வகுப்பில் சேர்க்க ஒரு பள்ளிக்கு அழைத்து வருகிறாள். போஸ்டர்களில் மட்டுமே இதுவரை அந்த நடிகையைப் பார்த்த ஆசிரியையின் மனவோட்டத்தைப் பிரமிள் இக்கதையில் சொல்லியிருப்பார். பிரமிளின் மொத்தத் தொகுப்பில் ஜனரஞ்சகக் கதையாகத் தன் “நடிகையின் மகள்” சிறுகதையை வைத்திருக்கிறார்கள். ஆபாச நடிகையை மோசமாகவெல்லாம் இக்கதையில் சித்தரிக்கவில்லை. எல்லோரைப் போலவும் ஆபாச நடிகையும் சமூகத்தில் ஓர் உறுப்பினர்தான். அவளது மகளை – குழந்தையின் விருப்பப்படி நல்ல பள்ளியில் படிக்க வைக்கும் உரிமை அந்த நடிகைக்கு இருக்கிறது. நடிகையோ, ஆபாச நடிகையோ – திரைத்துறையைச் சார்ந்தவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வைக்கு இக்கதையும் ஓர் உதாரணம். <br /><br />
ஒவ்வொரு கதையைப் பற்றியும் இப்படி நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம். எனினும் அவரவர் வாசகத் தளத்தில், அவரவர் தன்மையில் இக்கதைகளை அணுகி, அது சார்ந்த கருத்துக்களை முன்னெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அசோகமித்ரனின் “புலிக்கலைஞன்” போலவே நம்மிடம் நிறைய ஆக்கங்கள் இருக்கின்றன. அக்கதைகளைப் பற்றிப் பேசவும் நாம் முன் வர வேண்டும். உதிரிக் கதைகளாக இருக்கும் வரை அதற்கான சாத்தியங்கள் பற்றிய சந்தேகமும் உடனே எழுகிறது. <br /><br />
“சினிமா சார்ந்த தரமான சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளிக்கொண்டு வந்தால் என்ன?” என்ற யோசனையும் அடிமனதில் எழுகிறது. (வேறு யாரேனும் செய்வதற்கு முன் வந்தாலும் மகிழ்ச்சிதான்.) அடிப்படையில் நானொரு சோம்பேறி. அதனையும் மீறி இந்த யோசனை சாத்தியமானால் நன்றாகத் தான் இருக்கும். பார்க்கலாம் நடக்கிறதா என்று!. <br /><br />
“சினிமா நடிகைகளைப் பற்றி, நல்ல விதமாகச் சித்தரித்த ஒன்றிரண்டு படைப்புகளை இன்றைய கேணி சந்திப்பில் யாரேனும் பகிர்ந்துகொண்டால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்வேன்...” என்று ரோஹிணி ஆதங்கத்துடன் பேச்சினை நிறைவு செய்தபோது, “அரந்தை நாராயணன்” எழுதிய குறுநாவல்களை உடனே ஞாநி பகிர்ந்துகொண்டார். <br /><br />
குங்குமம் தோழி இதழுக்காக நண்பரும், எழுத்தாளருமான பாலுசத்யா – நடிகை ரோஹினியின் பேச்சைப் பதிவு செய்ய - எனக்குப் பின்னிருக்கையில் அமர்ந்து நிகழ்வினை கவனித்துக் கொண்டிருந்தார். பாலுசத்யாவின் எல்லா சிறுகதைத் தொகுப்பையும் படித்துவிட்டு அதிலுள்ள ஒருசில கதைகளைப் பற்றி பாலுவுடன் நிறையவே பேசியதுண்டு. எனினும், எனினும் அன்றைய தினம் பாலுவின் “பாக்ஸ் ஆபீஸ்” எனக்கு ஞாபகம் வராமல் போனதேன்? <br /><br />
“ரசிகர்களின் (பார்வையாளர்களின்) மறதி கலைஞர்களின் சாபம்” என்ற வாசகம் தான் நினைவிற்கு வருகிறது. அந்த வகையில் நம்மால் சபிக்கப்பட்ட ஏராளமான படைப்பாளிகள் நம்மிடையே உண்டு. எளிய மனிதர்களால் இலக்கிய சங்கம விழாவையா எடுக்க முடியும்.! மீள் வாசிப்பின் மூலம், கடலின் மடியில் கேட்பாரற்றுக் கிடக்கும் முத்துக்களை எடுப்பதுபோல – மீள் வாசிப்பில் கவனமற்றுக் கிடக்கும் இதுபோன்ற கதைகளுக்கு கவனம் கொடுப்போமே. முயற்சி செய்யுங்கள்...! உங்களால் நிச்சயம் முடியும்.<br /><br />
குறிப்பு: நண்பர்களுக்குத் தெரிந்து, வேறு ஏதேனும் சினிமா சார்ந்த சிறுகதை ஆக்கங்கள் இருப்பின் கமென்ட் செய்யுங்கள். அவற்றையும் பதிவின் பட்டியலில் இணைத்து விடுகிறேன். நாவல்களாக இருப்பினும் தெரியப்படுத்துங்கள். <br /><br />
பட்டுக்கோட்டை பிரபாகரன் எழுதிய “சிவா – சினிமா – விசு – ஃபோட்டோ”, புரட்சிக் கலைஞர் மூதறிஞர் கருணாநிதியின் “புரட்சிப் படம்” போன்ற க்ளிஷியே கதைகளாக இருப்பினும் தெரியப்படுத்தலாம். அவற்றையெல்லாம் வாசித்துவிட்டுத் தனியாக ஒரு பதிவினைக் கூட எழுதலாம். <br /><br />
நன்றி. <br /><br /></span>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-61205479346989819322014-06-20T06:24:00.000-07:002014-06-22T00:33:46.902-07:00நான் வயதுக்கு வந்தபோது“அரச்ச சந்தனம் <br />
மணக்கும் குங்குமம்<br />
அழகு நெத்தியிலே...” – எனச் சின்னத்தம்பி பிரபு போல முகத்தில் சந்தானம் பூசிக்கொண்டு, வெகுளித்தனமாகக் கல்லூரிகளில் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டு திரிந்தபோது போது அம்பையைப் பொதுநூலகத்தில் வாசித்தது. கல்லூரி வயதிற்கே உரிய ஆர்வத்தில் சிறுகதையின் சில பகுதிகளை ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் வாசித்ததுண்டு. நாள்பட நாள்படத் தான் ஒருசில விஷயங்களின் உண்மைத் தன்மை புரிகிறது. காலயந்திரம் நம்மை அலாக்காகத் தூக்கிக்கொண்டு வந்து வேறொரு தளத்தில் நிருத்தி இருப்பதையும் உணர முடிகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-MgQ-xgeC6zQ/U6Q0XAeysEI/AAAAAAAABaM/WrU_JpebksQ/s1600/ambai-01.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-MgQ-xgeC6zQ/U6Q0XAeysEI/AAAAAAAABaM/WrU_JpebksQ/s1600/ambai-01.JPG" height="130" width="400" /></a></div>
<br />
எழுத்தாளர் அம்பையுடன் இணையத்தில் பேசிக் கொண்டிருக்கையில் அவரது மூன்று கதைகள் ஞாபகத்திற்கு வந்தது. “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற கதையைத் தான் பெரும்பாலும் வாசகர்கள் குறிப்பிட்டுப் பேசுவார்கள். சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக அமைந்ததாலோ என்னவோ அக்கதை பரவலாகப் பேசப்படுகிறது. அந்தக் கதையும் கூட முக்கியமானக் கதைதான். எனினும், என்னுடைய நினைவின் அடுக்குகளில் “வெளிப்பாடு, புனர், சில மரணங்கள்” ஆகிய மூன்று கதைகள் தான் மேகத்தின் பின் ஒளிரும் மின்னலென மின்னி மறைகிறது. நேற்றைய தினம், பெருமாள் முருகனும் சில புத்தகங்களைப் படிக்குமாறு மின்னஞ்சல் செய்திருந்தார். அந்தப் பட்டியலிலிருந்த முதல் பெயர் அம்பை தான்.<br />
<br />
க்ரியா பதிப்பகம் வெளியிட்ட அம்பையின் 11 சிறுகதைகள் அடங்கிய புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். (காலச்சுவடு அம்பையின் முழுத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.) <br />
<br />
“வெளிப்பாடு” – தாமிரவருணி கரையோரத்திலுள்ள ஊருக்குப் பெண்களைப் பற்றி ரிப்போர்ட் எடுப்பதற்காக ஒருத்தி வருகிறாள். அந்தப் பயணத்தில் சந்திக்கும் இரண்டு பெண்களுடனான உரையாடலால் நகரும் கதை. அம்பையின் சிறுகதைகளில் மிகப்பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. பொதுவில் குளிப்பதும், உடைமாற்றிக் கொள்வதும் குளத்திலும், ஆற்றிலும் குளிப்பவர்களுக்கு இயல்பான ஒன்று. புதிதாக வருபவளுக்கு அந்தப் பழக்கம் இல்லையே!. ஆற்றில் குளிக்குமாறு உடன் அழைத்து வந்தவன் சொல்கிறான். <br />
<br />
“ஐயோ! எனக்கு அங்கெல்லாம் குளிக்க வராது.” <br />
<br />
“அய்ய! ஒண்ணுமில்லிங்க எத்தன பேரு குளிக்கிறாங்க பாருங்க.” <br />
<br />
மார்பில் பாதித்துணி. மீதி, கல்லில் பட் பட். நீர் தெறித்தது. மஞ்சள் கன்னங்களும், பாதங்களும் ஈரத் தொடைகளும். ஈர முடி முதுகில். தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது. மின்னல் மாதிரி இடையும், பின்பகுதியும் பளீரிட்ட பின், மந்திரம் போட்டதுபோல் புடவை இடுப்பில். <br />
<br />
முடியாது. அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன அணிந்துகொள்ள. எளிமையானவை அல்ல. திறந்தவெளியில் அவிழ்க்கவும் போடவும். (பக்கம்: 2) <br />
<br />
“தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது.” - அவளொரு தொடர்கதை திரைப்படத்தில் நடிகை சுஜாதா புடவையின் முந்தானையை வாயில் கவ்வியபடி உள்ளாடை மாற்றும் சிறு காட்சியை எப்பொழுதாவது தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால், எனக்கு அம்பையின் இந்த வரிகள் தான் ஞாபகத்திற்கு வரும். ரிப்போர்ட் எடுக்க வந்தவள் பொதுவில் குளிக்க முடியாது என்று சொல்லவும், ஒரு வீட்டின் சமையலறை மூலையில் ரிப்போர்ட் எடுக்க வந்தவள் குளிக்க நேர்கிறது. குளித்து முடித்து உடைமாற்றிக்கொள்ள சங்கடப்படுகிறாள். இனி அந்தப் பெண்ணின் குரலில் அம்பை: <br />
<br />
“உள்ளாடைகளை எப்படி அணிவது என்று யோசித்தாள்.” <br />
<br />
தோசை வெச்சுட்டு வாரேன் அவுகளுக்கு... சாப்பிடச் சாப்பிட வெக்கணும். இல்லாட்டா மூக்கு மேல கோவம் புசுக்குன்னு. ஒரு அறை வெச்சார்னா.” சிரித்தள். வெளியே விரைந்தாள் வாழை இலையுடன். <br />
<br />
வேகமாக உடைகளை அணிந்தாள். சரியாகத் துடைக்காத உடம்பில் ரவிக்கை சுலபமாக ஏறவில்லை. முழங்கை அருகே பிடித்தது. <br />
<br />
இதுபோன்ற சின்னச் சின்ன நுட்பங்கள் அம்பையின் இச்சிறுகதையில் வெளிப்பட்டிருக்கும். கிராமத்துப் பெண்களின் மீதான ஆணாதிக்க வெளிப்பாடு, கிராமத்துப் பெண்களுடைய உளப்பூர்வமான நேசத்தின் வெளிப்பாடு, நகரத்து நாகரீகப் பெண்ணின் கூச்ச வெளிப்பாடு, கிராமக் கலாச்சார விருந்தோம்பலின் நெகிழவைக்கும் வெளிப்பாடு என பலநிலைகளில் இக்கதையைப் பொருத்திப் பார்க்க முடியும். கதையின் ஓரிடத்தில “தீட்டானால் குளிக்கும் இருட்குகை ஸ்நான அறையைக் காட்டினாள்” என்ற ஒற்றை வரியில் அம்பை கடந்து சென்றிருப்பார். <br />
<br />
தாமிரபரணி கிராமத்துப் பெண்கள் பொதுவன நீர்நிலையில் குளிப்பவர்கள். அவர்கள், மாதவிடாய் சமயத்தில் இயல்பு வாழ்க்கையின் மைய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அவற்றையே இந்த ஒற்றை வரியில் கடந்து செல்கிறார் அம்பை. மாதவிடாய் சார்ந்த பதிவுகளை சமீபத்தில் மூன்று நாவல்களிலும், ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையிலும் படிக்க நேர்ந்தது. அவற்றைக் கிளறி விட்டன அம்பையின் வரிகள். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-Og3Dkp20lC0/U6Q0zPGP6_I/AAAAAAAABag/_mIUQUwhwnA/s1600/santhosh.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://3.bp.blogspot.com/-Og3Dkp20lC0/U6Q0zPGP6_I/AAAAAAAABag/_mIUQUwhwnA/s1600/santhosh.JPG" height="256" width="320" /></a></div>
<br />
முதலில் “மாதொருபாகன்” பற்றிப் பேச வேண்டும். குழந்தையில்லாத் தம்பதிகளான ‘காளி – பொன்னா’ ஆகியோரின் மன உளைச்சலையும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் ‘அஜால்குஜால்’ திருவிழாவைப் பற்றியும் ஒருசேர முன்வைக்கும் பதிவு இந்நாவல். கூவாகம் திருவிழாவானது திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சார்ந்தது எனில், ‘மாதொருபாகன்’ இரவுநேரத் திருவிழா – திருமணமாகிப் பல ஆண்டுகள் தாய்மை அடையாத பெண்ணையும், மலைமேல் வீற்றிருக்கும் சாமியாக வேஷம் போட்டு, முகமெல்லாம் சந்தானம் பூசி மறைத்துக்கொண்டு, பரிச்சயமில்லாதப் பெண்களுடன் உடலுறவு கொள்ள வரும் ஆண்களையும் பற்றியது. சின்னத்தம்பி படத்தில் வரும் பிரபு கன்னத்தில் சந்தனம் பூசிக்கொண்டு ஆடுவதற்கும், ஊரிலுள்ள ஆண்களெல்லாம் இந்தத் திருவிவைச் சாக்கிட்டு முகம்முழுக்க சந்தம் பூசிக்கொண்டு விடியவிடிய காமக் களியாட்டம் ஆடுவதற்கும் நிறைய விதயாசங்கள் இருக்கிறது. இத்திருவிழாவின் சிறப்பே அதுதான். பதினான்கு நாள் திருவிழாவின் ஒருநாள் இரவு மட்டுமே இந்தச் சலுகை. இந்தக் கலாச்சாரச் சடங்கையும், குழந்தையில்லா தம்பதிகளின் மன உளைச்சலையும் ஒருசேர முன்வைக்கும் பதிவாகவும் கொள்ளலாம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-BdaNUwWTqKE/U6Q0psTqA1I/AAAAAAAABaY/t2UIzkaLE48/s1600/one-part-woman.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-BdaNUwWTqKE/U6Q0psTqA1I/AAAAAAAABaY/t2UIzkaLE48/s1600/one-part-woman.JPG" height="247" width="320" /></a></div>
<br />
“இந்த மாசமாவது தூரம் தள்ளிப் போகாதா? ஒரு புழு பூச்சி என் வயித்துல தங்காதா?” என்று பொன்னா இந்நாவலின் சில இடங்களில் ஏங்குவாள். பொன்னாவின் புலம்பலைக் கேட்கையில் பாவமாகத் தான் இருக்கும். ‘பாவாத்தா’ கண்ணைத் திறந்தாள் தானே!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
’மாதொருபாகனின் முன்னட்டை வடிவமைப்பைப் பற்றி இங்கு பேசியே ஆகவேண்டும். டிசைனர் சந்தோஷ் – இந்தப் பாவியை என்ன செய்யலாம்? பளாரென கன்னத்தில் அறையலாமா?. அந்த அளவிற்கு மகிழ்வை உண்டாக்கக் கூடியவர். ஒரு தேர்ந்த வாசகன் டிசைனராக வரும்பொழுது, புத்தக முன்னட்டையை எவ்வளவு சிறப்பாக அர்த்தத்துடன் வடிவமைக்க முடியும் என்பதற்கு – சிஸ்டர் ஜெஸ்மி எழுதிய ‘ஆமென்’ சுயசரிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஜே.பி. சாணக்யாவின் ‘முதல் தனிமை’, பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ போன்ற புத்தகங்களின் முன்னட்டைகளை உதாரணமாகச் சொல்லலாம்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-XyalGiq4o3w/U6Q1PY3r9FI/AAAAAAAABak/S613A3BSTtI/s1600/jesmy-amen.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-XyalGiq4o3w/U6Q1PY3r9FI/AAAAAAAABak/S613A3BSTtI/s1600/jesmy-amen.JPG" height="187" width="400" /></a></div>
<br />
ரத்தச் சிவப்பை ஆக்ரமித்த முன்னட்டையில் அர்த்தனாரியின் முண்டத்தை மாதொருபாகன் முகப்பட்டையில் வைத்திருப்பார் சந்தோஷ். அர்த்தனாரியின் முழு உருவத்தையும் வைத்திருக்கலாமே! எதற்குக் கழுத்தறுத்து வைக்கவேண்டும்? சடங்கு என்ற பெயரில் கடவுளின் கழுத்தை இம்மக்கள் அறுக்கிறார்கள் என்பதாலா?. “வறடன் – வறடி’, ‘மலடன் – மலடி’ என சக மனிதர்களின் ரத்தத்தைக் குடிக்கக் குழந்தையில்லாத் தம்பதிகளைக் கூறு போடுகிறார்களே அதனாலா?. புத்தக முன்னட்டையில் ஓடுவது யாருடைய ரத்தம்? கற்பம் தங்காத பெண்களின் மாதவிடாய் ரத்தமாகத் தான் எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. பொன்னாவும் அவர்களில் ஒருத்தி தானே!.<br />
<br />
ஹிந்தி எழுத்தாளர் நிர்மல் வர்மாவின் ‘சிவப்புத் தகரக் கூரை’ – ஒரு சிறுமியின் வாழ்வை அவளது பயணத்தினூடே முன்வைப்பது. இந்நாவலின் கதை பின்வருமாறு முடிகிறது:<br />
<br />
ரயில்வண்டி என் கண்களில் பட்டது. ஒரு பயங்கரமான வேதனை அலை என் உடலை உடைத்துக்கொண்டு வெளியேறியது. என்னுடைய கை தொடைகளுக்கு நடுவில் அந்த வலியைத் தேடத் தொடங்கியது. பிசுபிசுப்பான வெதுவெதுப்பான ரத்தம் தோய்ந்த ஒன்று பொங்கி வந்தது. என்னுடைய தொடைகளுக்கு நடுவிலிருந்து பெருகிய அது புழுதி படிந்த என் முழங்கால்களில் மாதுளைச் சாறு போலப் படியத் தொடங்கியது. புதர்களுக்குப் பின்னாலிருந்து யாரோ குசுகுசுத்தபடி சிரிப்பது போலிருந்தது. திடுக்கிட்டுப்போய் நான் என்னுடைய சிவந்த பிசுபிசுப்பான கைகளைப் புல்லில் துடைக்கத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்கு இந்தப் புற்களுக்கும் புதர்களுக்கும் நடுவில்தான் கின்னியின் ரத்தமும் சிந்தியிருக்கும் என்று எண்ணம் வந்தது. உடனே நான் சுரங்கத்திலிருந்து விலகி மேலே ஏறத் தொடங்கினேன். புற்களாலும் கற்களாலும் மூடப்பட்ட ஒற்றையடிப்பாதையில் தடுமாறி விழுந்து ஓடத் தொடங்கினேன். <br />
<br />
பிறகு எனக்கு அந்தப் பாறை கண்ணில் பட்டது. நான் நின்றேன். சட்டென்று நான் பாரமற்று இருப்பதுபோலவும் அனைத்திலிருந்தும் விடுபட்டவளாய்த் தூய்மையானவாளாய் உணர்ந்தேன். இதுவரையிலான எனது உலகம் எப்போதைக்குமாக மறைந்துபோய்விட்டது. அதன்மீது முளைத்தெழுந்திருக்கும் வசந்தத்தின் புற்களாலும் சகதியில் அழுக்குடன் உருகிக் கிடக்கும் பனியிலும் என்னுடைய ரத்தத்தை நான் கழுவிக்கொண்டேன். புல்லின் மீது நான் புரண்டுகொண்டிருந்தேன். அப்போது நான் நானாகி இருந்தேன். கடவுளை அடைந்து நான் அவனையும் கடந்துபோயிருந்தேன். <br />
<br />
(சிவப்புத் தகரக் கூரை – நிர்மல் வர்மா – பக்கம்: 268, காலச்சுவடு பதிப்பகம்) <br />
<br />
கடந்த ஆண்டு வெளிவந்த ஸர்மிளா செய்யித்தின் “உம்மத்” நாவலிலும் ஒரு சிறு பகுதி வருகிறது. “பெண்குறியில் இருந்து திடீரென வெளிப்பட்ட இரத்தப் பெருக்கு கால்களுக்கிடையே வடியத் தொடங்கியது. இரண்டு தினங்களாக நிம்மதியிழந்து போயிருந்தாள். ஏதோ தீர்க்கவொண்ணாத நோயின் அறிகுறி என்கிற ஊர்ஜிதத்தில் நொய்ந்துபோனாள்”. (பக்கம்: 48) <br />
<br />
யுவ புரஸ்கார் விருதுபெற்ற மலர்வதியின் ‘தூப்புக்காரி’ நாவலிலும் தூமைத்துணி அலசும் சில பகுதிகள் வரும். நாவலின் மொழிநடை சிறப்பாக இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. அவகாசம் எடுத்து, கடினப்பட்டாவது ஒரு மேய்ச்சல் பார்வையில் படித்து முடிக்க வேண்டும். <br />
<br />
சென்னையை விட்டு வெளியில் வசிக்கும் எழுத்தாள நண்பரொருவர் “இருபதாம் நூற்றாண்டின் தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள்” புத்தகத்தை வாங்கி அனுப்புமாறு கேட்டிருந்தார். சாகித்திய அகாதெமி வெளியிட்ட புத்தகம். நண்பருக்குக் கொரியர் செய்வதற்கு முன்பு ஓர் ஓட்டு ஓட்டிவிடலாம் என்று புரட்டத் துவங்கினேன். ஏராளமான எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டன. போலவே, பக்கம்: 85-ல் ஒரு கவிதையும் காணக்கிடைத்தது. <br />
<br />
நான் வயதுக்கு வந்தபோது – கே. கீதா <br />
<br />
உடம்பு முழுவதும் ஓரிடத்தில்<br />
உருண்டை கட்டியபோது <br />
ஒரு அந்தரங்கமலை நிசப்தமாய் <br />
வெடித்துச் சிதறும் போது<br />
வலியை உள்ளங்கையில் தாங்கிக்கொள்ள<br />
முயற்சிகள் மேற்கொண்டபடி... <br />
திடீரென ஓர் அதிர்வு பீறிட்டது<br />
என்னுள் நானே<br />
திடமெனும் நான் திரவமாகி<br />
மீண்டும் இறுகி<br />
துண்டுகளானேன்<br />
மாதத்திற்கொருமுறை வேறு வழியற்று<br />
என்னை நான் வலியாய்<br />
மாற்றிக்கொள்ள வேண்டி வந்து... <br />
செத்து... <br />
மேலே மிதக்காத காயத்திற்கு<br />
‘பிளாஸ்டர்’ போடவியலாது<br />
பக்க எலும்புகளை நொறுக்கி மாவாக்கவியலாது<br />
முடங்கிக் கிடந்து மூழ்கிப்போக<br />
முடிவெடுத்துள்ளேன்<br />
முப்பத்தியாறு மணிநேரச் சோர்வை<br />
அப்படியே அழுத்திக் கொண்டு<br />
தவிர்க்கவியலாத் தீண்டாமையாய்<br />
இருக்கவியலாது<br />
நாகரிகத்துள் நான்கடி முன் நடந்து<br />
தளர்ந்துபோனேன்... நீர்த்துப் போனேன்<br />
ஓட்டமும் நடையுமாய்<br />
பாதிவேலைகளை முடிக்கவியலாது<br />
முதுகெலும்பை சம்மட்டியாலாவது<br />
நீட்டித்துக் கொள்ள<br />
இரும்புச் சங்கிலிகளாலாவது இம்சையை<br />
கட்டிப் போடவேண்டுமென்றிருகிறது<br />
மீண்டும் மீண்டும்<br />
முப்பது நாட்களுக்கொருமுறை<br />
மறுபிறவி எடுத்தபடி... <br />
குடலை முறுக்கிப் பிழியும்<br />
வலிமிகும் பொழுது<br />
இப்பொழுது<br />
- (நீலமேகாலு) ‘நீலமேகங்கள்’ 1993 <br />
<br />
துரியோதனிடமும், சகுனியிடமும் விளையாட்டில் தோற்று பஞ்சபாண்டவர்கள் சூதர்களாக மறைந்து வாழ்கிறார்கள். விராடநாட்டு அரசனுக்குப் பணியாளாக வேலைக்குச் சேர்கிறான் யுதிர்ஷ்டன். விராட தேசத்துப் பட்டமகிஷியின் பணிப்பெண்ணாக திரௌபதி இருக்கிறாள். விராட அரசனும், யுதிர்ஷ்டிரனும் தாயம் விளையாடிக் கொண்டிருக்கையில், ஏனென்று தெரியாமல் கையில் கிடைத்தப் பொருளை எடுத்து யுதிர்ஷ்டிரனின் முகத்தில் மீது வீசி எறிகிறான் அரசன். அது தர்மனின் நெற்றியில் பட்டு ரத்தம் பீறிடுகிறது. பணிப்பெண்ணாக அரண்மனையில் வேலை செய்யும் திரௌபதி, அருகிலிருக்கும் கோப்பையை எடுத்துக்கொண்டு தர்மனிடம் ஓடுகிறாள். துளித்துளியாகச் சிந்தும் ரத்தத்தை அந்தக் கோப்பையில் ஏந்துகிறாள். <br />
<br />
விராட அரசன் கேட்கிறான்: “என்ன செய்கிறாய் பெண்ணே...!” <br />
<br />
“இவரது ரத்தம் சிந்தும் பூமி புல்பூண்டு முளைக்காமல் நாசமாய்ப் போகும்...!” என்கிறாள் தர்மனைப் பார்த்து. விராடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மறைந்து வாழும் தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளாமல் இருக்க தர்மன் ஏதேதோ சொல்லிச் சமாளிக்கிறான். <br />
<br />
மாதவிலக்காகி ஒற்றையாடையில் கிடக்கிறாள் திரௌபதி. சூதில் அவளை வைத்து விளையாடி பாண்டவப் புத்திரன் இழந்தான் என்பது அதுவரையில் திரௌபதிக்குத் தெரியாது. தலைமுழுகி கூந்தலில் விரல்நுழைத்து ஈரத்தை உலர்த்திக் கொண்டிருக்கிறாள் அவள். வேறொரு கை கூந்தலைப் பற்றவும் யாரென்று கருங்கூந்தலை விளக்கிப் பார்க்கிறாள். துச்சாதனன் இதழில் புன்னகை தழுவ நின்றுகொண்டிருக்கிறான்...! <br />
<br />
“நீசனே...! விலக்கான பெண்ணைத் தொடுவது பாவமில்லையா? என்னுடைய கணவர்களுக்குத் தெரிந்தாள் உன் சிரசு உடம்பில் இருக்காது...!” என்கிறாள். <br />
<br />
“ஆங்.. கிழிச்சானுங்க... அந்த அடிமை நாய்கள் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். நீயும் அடிமையானாய். மகாராணி என்ற நினைப்பில் பேசாதே” என்றவாறு கூந்தலைப் பற்றித் தரதரவென சபைக்கு நடுவில் ஒற்றையாடையுடன் இழுத்துக்கொண்டு செல்கிறான் துச்சாதனன். திரௌபதியின் தூமை உதிரம் வழியெல்லாம் சிந்தியிருக்க நிறையவே வாய்ப்புகள் உண்டு. ஒற்றையாடையில் அவள் சிந்திய ரத்தமே இதிகாசத்தில், இலக்கியத்தில், படைப்பில் பதிவான முதல் மாதவிடாய்ப் பதிவாக இருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகத் தான் மேலுள்ள பதிவுகளைப் பார்கிறேன். இதில் நிர்மல் வர்மாவும், பெருமாள் முருகனும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் பிரச்னையை ஆண்கள் பேசக்கூடாதா என்ன? <br />
<br />
இந்த காலத்துச் சிறுமிகள், சிறுவயதிலேயே பெரிய மனுஷி ஆகிவிடுகிறார்கள். சிக்கலான விஷயம் தான். எனக்குத் தெரிந்த “ஆறாவது, ஏழாவது” படிக்கும் இரண்டு சிறுமிகள் சென்ற மாதத்தில் பூப்படைந்ததாகக் கூறினார்கள். பாவம் என்று நினைத்துக் கொண்டேன். உறவினர்களோ, “தனக்குத் தந்தன... தனக்குத் தந்தன... தனக்குத் தந்தனன...!” என்று ரெக்கார்ட் போட்டு விழாவையே சிறப்பாக முன்னெடுகிறார்கள். யாருக்கு...? பன்னிரண்டு வயது சிறுமிகளுக்கு...! ஆறுமாதங்களுக்கு முன்பு பெரம்பூரிலிருந்து பாரிமுனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். காதணி விழாவுக்குக் கவர்னர் ராசைய்யா சிறப்பு விருந்தினராக வருகைத் தருவதாகத் தட்டி வைத்திருந்தார்கள். இதெல்லாம் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. மஞ்சள் நீராடு விழாவும் அப்படித் தானே! <br />
<br />
கடந்த புத்தகக் கண்காட்சியில் ‘திரு’ – அவனுடைய ஒன்பதாவது படிக்கும் தங்கையை அழைத்துக்கொண்டு வந்திருந்தான். காலச்சுவடு அரங்கிற்கு வந்தவன், “அண்ணா... இவளுக்கு ஏதாச்சும் புக்ஸ் எடுத்துக்கொடுங்க? உங்களைக் காமிக்கத் தான் அவளக் கூட்டிட்டு வந்தேன்...!” என்றான். சிறுவர்களுக்காகக் காலச்சுவடு வெளியிட்டிருந்த சில புத்தகங்களை எடுத்து அவளிடம் கொடுத்தேன். மறுபடியும் அரங்கிற்குள் சென்றவள் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் நீட்டினாள். அது “வற்றும் ஏரியில் மீன்கள்” என்ற அம்பையின் சிறுகதைத் தொகுப்பு. <br />
<br />
“இந்த வயசுல அம்பையைப் படிப்பாளான்னு தெரியலையேடா...!” என்றேன் திருவைப் பார்த்து. <br />
<br />
“இல்ல... நான் எடுத்துக்குறேன்...” என்று கிளம்பிச் சென்றாள் அந்தச் சிறுமி. <br />
<br />
இந்த காலத்துல தான் சின்ன வயசுலயே பெரிய மனுஷி ஆயிட்றாளுங்களே...! நாமென்ன சொல்ல...! இவர்கள் எல்லோரும் அம்பையை அவசியம் படிக்க வேண்டும். வாய்ப்பிருந்தால் “வெளிப்பாடு” சிறுகதையை நீங்களும் படித்துப் பாருங்கள். உங்களுக்கு அந்தக் கதை நிச்சயம் பிடிக்கும். <br />
<br />
1. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - க்ரியா பதிப்பகம்<br />
2. அம்பையின் முழுத்தொகுப்பு - காலச்சுவடு பதிப்பகம் <br />
3. வற்றும் ஏரியின மீன்கள் - காலச்சுவடு பதிப்பகம் <br />
4. தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள் - சாகித்ய அகாதெமி<br />
5. தூப்புக்காரி - அனல் வெளியீடு <br />
6. மாதொருபாகன் - காலச்சுவடு பதிப்பகம் <br />
7. உம்மத் - காலச்சுவடு பதிப்பகம் Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-3624152397004763832014-06-18T05:59:00.002-07:002014-06-18T06:01:28.414-07:00அல்குல் – அடல்ட்ஸ் ஒன்லீ<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">“ஒரு அல்குல்லுக்காக அலஞ்ச இல்ல... உன்னோட ஒடம்பு பூரவும் ஆயிரம் அல்குல் முளைக்கட்டும்” என்று இந்திரனைச் சபிக்கிறார் ரிஷி கவுதமர். ஆனாலும் திருந்துகிறார்களா இந்தக் கடவுளர்கள்? </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/--eNkGpRxaEs/U6GNMCwqxEI/AAAAAAAABZ8/mCqP9wvSbmc/s1600/tamil-writers.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/--eNkGpRxaEs/U6GNMCwqxEI/AAAAAAAABZ8/mCqP9wvSbmc/s1600/tamil-writers.JPG" height="134" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br />அந்தப் பாலியல் தொழிலாளி முந்திய நாள் இரவில் தேவையின் பொருட்டு சரக்கடித்திருக்க வேண்டும். எத்தனை கஸ்டமர்களைப் பார்த்திருப்பாளோ என்னவோ!. போதையும் அசதியும் சேர்த்து அவளை ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். மதியப்பொழுதில் தான் போதை தெளிந்து, தள்ளாடியவாறு துயில் கலைகிறாள். ஒருவேளை முழிப்பு நேரமே மதியமாகக் கூட இருக்கலாம். அவளது வாழ்க்கை நமக்குப் பரிச்சியமா என்ன? <br /><br />
மதியப் பொழுதிலிருந்து அந்நாள் அவளுக்குத் துவங்கிவிடுகிறது. நிமிடங்களும் ஓடுகிறது. சூரியன் சாயும் நேரம் குளிக்கத் துவங்குகிறாள். மஞ்சள் தேய்த்துக் குளித்து, பவுடர் பூசிக்கொண்டு சாலையில் இறங்கி ஒயிலாக நடக்கிறாள். எதிர்படும் மனிதர்களை தமக்கே உரித்தான முறையில் குசலம் விசாரிக்கிறாள். இருள் கவிழத் துவங்குகிறது. தொழில் செய்யும் மறைவான இடம் நோக்கிச் செல்கிறாள். இந்தப் பாலியல் தொழிலாளி - நண்பர் லஷ்மி சரவணகுமாரின் “கடவுளும், மூத்திரச் சந்தும், பட்டுக் கௌபீகணமும்” என்ற சிறுகதையில் வரும் பாத்திரம். <br /><br />
இவளிடம் உடலுறவு கொள்ள பூமிக்கு திடீர் விசிட் அடித்த கடவுள் ஆசைப்படுகிறான். கடவுள் அந்தப் பெண்ணிடம் துணிந்து சென்று ஆசையை வெளிப்படுத்துகிறான்: “உன்ன எனக்குப் புடிச்சிருக்குது...!” <br /><br />
வந்திருப்பது கஸ்டமர் என்ற அளவிலேயே அந்தப் பாலியல் தொழிலாளி பார்க்கிறாள்: “அதுக்கு இன்னா இப்போ?” <br /><br />
“வரியா?” என்பது போல கடவுள் கேட்க, “துட்டு இருக்குதா?” என்பது போல பவுடர் பூசிய வாசனைப் பெண் கேட்கிறாள். <br /><br />
“நான் கடவுள்... எங்கிட்டயே காசு கேக்குறியே?” என்கிறார் கடவுள். <br /><br />
“யாரா இருந்தா எனக்கென்ன? துட்ட எடு... அப்புறம் மேட்டர் பத்திப் பேசு” என்கிறாள் கட் ஆண்டு ரைட்டாக அவள். <br /><br />
“அவசரத்துல வந்ததுனால காச எடுக்க மறந்துட்டேன்!” என்கிறார் கடவுள். <br /><br />
“இந்தக் கதையே எனக்கு வேண்டாம்...!” என்கிறாள் அவள். <br /><br />
அந்தப் பெண்ணுடன் காமத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலில் கடவுள் தனக்கே உண்டான சித்து வேலையைக் காண்பிக்கிறார். “இங்க பாரு... நெசமாத் தான் சொல்றேன். நான் தான் கடவுள்” என தனது நான்கு கைகளையும் அவளுக்குக் காண்பிக்கிறார். <br /><br />
“ஐயைய்ய... உனக்கு அதுவாச்சும் ஒண்ணா தான் இருக்குதா?. இல்ல, ரெண்டு மூணு இருக்குதா?” என்று கேட்கிறாள். <br /><br />
கடவுளும் சாத்தானும் கஸ்டமர்களாக வந்துசெல்லும் சிறுகதையின் இந்தச் சிறு பகுதி கவனத்துடன் அணுகவேண்டிய ஒன்று. ஏனெனில் புராணக் கதைகளில் ஒருவன் இருக்கிறான். அவனது சிக்கல் இதுவரைத் தீராத ஒன்று. ஒன்றல்ல ரெண்டல்ல ஆயிரக்கணக்கில் இருக்கிறது. கேள்விப்பட்டதில்லையா? <br /><br />
“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று நம்மவர்கள் சொல்லக் கேட்டதில்லையா? உண்மையில் அவையாவும் அல்குல் என்ற அபூர்வ வஸ்து. மேற்கொண்டு படியுங்கள் உங்களுக்கே புரியும். <br /><br />
புதுமைப்பித்தன் கொண்டாடப் படக்கூடிய தமிழ் சிறுகதை எழுத்தாளர். ராமாயணத்தில் வரும் “அகல்யை – கௌதம” முனியின் உபகதையை வைத்து ஊழியனில் (ஆகஸ்ட் 1934) வெளிவந்த “அகல்யை” மற்றும் கலைமகள் இதழில் வெளிவந்த (1943) “சாப விமோசனம்” ஆகிய இரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறார். <br /><br />
அகல்யை சிறுகதையை சிந்து நதியின் கரையோரத்தில் நடப்பதாக புதுமைப்பித்தன் சித்தரிக்கிறார். முனி பத்தினியும், முனிவனும் ஒன்றாகத் தான் குளிக்கச் செல்வார்கள் போல. குடிசைக்கு வெளியில் முனிவன் ஏதோ தபஸ் செய்கிறான். நதிக்குச் செல்ல குடத்துடன் நிற்கிறாள் ‘அகல்யை’. <br /><br />
“எனக்கு வேலை இருக்கிறது நீ போ” என்கிறார் கவுதமர். குடத்தைத் தரையில் வைத்துவிட்டு முனிவனை அனைத்து விடைபெறுகிராளாம் அகல்யை. அப்போது அவளது அதரங்கள் முனியின் முகத்தில் அழுந்துகிறதாம். புதுமைப்பித்தன் சொல்கிறான். முனி பத்தினியின் மீது மோகம் கொண்டு சித்து விளையாடுகிறான் இந்திரன். அதனைக் கண்டுபிடித்து விடுகிறான் கவுதமன். <br /><br />
“பூமியில இருக்குற பொண்ணுங்கக்கிட்டக் கொஞ்சம் பார்த்து நடந்துக்கக் கூடாதா?” என்று இந்திரனிடம் சொல்லிவிட்டு, “நீ மட்டும் என்ன பண்ணுவ அகல்யை” என்பதுபோல சொல்லிவிட்டு ஒரு சாதுவாகவே கடந்து செல்கிறார் இந்தச் சிறுகதையில் கௌதமர். இது புதுமைப்பித்தனின் கற்பனை. கவுதமர் சாபம் கொடுப்பதாக இக்கதையில் புதுமைப்பித்தன் எழுதவில்லை. “இதுவும் கடந்து போகும்...” என்பது போல கதையை முடித்திருப்பார். <br /><br />
“சாப விமோசனம்” – “சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை கொழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும் குந்துகின்றன; பறக்கின்றன. தன் நினைவற்ற தபஸ்வியாக – கல்லாக – கிடக்கிறாள்.” என்று சொல்லிச்செல்லும் புதுமைப்பித்தன், “சற்று தூரத்திலேயே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன். இயற்கை அவனையும் அபேதமாகத் தான் போஷிக்கிறது.” என்று சொல்லிச் செல்கிறார். <br /><br />
உண்மையில் அகல்யை பாவம். அவள் ஒழுக்கமானவள் தான். இந்திரனும் ஒரு பெண்ணை ஆசைப்படுகிறான். அதற்காக எந்த விளிம்பிற்கும் செல்ல அவன் தயங்கவில்லை. எனினும் அகல்யை கல்லாக கவுதமன் சபிக்கிறான். இந்திரனுடைய உடல் பூராவும் ஆயிரம் அல்குல் முளைக்கச் சபிக்கிறான். அல்குல் என்பது தூய தமிழ்ச்சொல். பெண்களுடைய பிறப்புறுப்பின் தூய தமிழ்ச்சொல் அல்குல். சங்க இலக்கியத்தில் பெண்களின் பிறப்புறுப்பை இந்த வார்த்தையால் தான் குறிப்பிடுகிறார்கள். <br /><br />
ராமரின் கால்பட்டு சாபத்தின் காரணமாகப் பாறையாக இருந்த அகலியை விமோசனம் அடைகிறாள். அதன் பின்னர் ராமன் – கைகேயியின் குறுக்கு புத்தியால் காடு செல்கிறான். உடன் சீதையும் செல்கிறாள். ராமன் காடு சென்று பதினான்கு ஆண்டுகள் ஆகிறது. ராம-சீதையைப் பார்க்கும் ஆவல் அகல்யைக்கு எழுகிறது. கங்கைக்கரையில் வசிக்கும் “அகல்யை” சரயு நதிக்கரைக்கும், பின்னர் அங்கிருந்து மிதிலைக்கும் செல்ல ஆசைப்படுகிறாள். ராமன் அங்குதானே வரப்போகிறான். <br /><br />
சாபத்தில் பீடிக்கப்பட்ட போது குழந்தையாக இருந்த அவளது மகன் “சதாநந்தன்” வாலிபப் பருவத்தில் வளர்ந்து நிற்கிறான். குறித்த நாளுக்குள் ராமன் வரவில்லை எனில் தீவளர்த்து அதில் விழுந்து சாவேன் என்கிறான் பரதன். விதவையான கைகேயி இதைப் பற்றி அகல்யையிடம் முறையிடுகிறாள். <br /><br />
ஒரு வழியாக அனுமன் பறந்து வந்து பரதனைக் காப்பாற்றுகிறான். ஆரவாரத்துடன் ராமனும், சீதையும் பரிவாரத்துடன் தனது குடிசைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறாள் அகல்யை. வரவேற்பு ஆரவாரம் ஓய்ந்ததும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி கவுதமரைப் பார்க்க வருகிறார்கள். <br /><br />
ராமனை அழைத்துக்கொண்டு கவுதமர் வெளியே உலாவதற்குச் செல்கிறார். அகல்யையும் சீதையும் தனியாகப் பேச வாய்ப்பு கிடைகிறது. “ராவணன் தூக்கிக்கொண்டு சென்றது, பிறகு இலங்கைக்கு அனுமனுடன் வந்து மீட்டது, அதன் பின் தீக்குளித்தது” என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிறாள் சீதை. அகல்யை சீதை தீக்குளித்ததைக் கேட்டுத் துடிக்கிறாள். <br /><br />
“உலகுக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறி, மெதுவாகச் சிரிக்கிறாள் சீதை. <br /><br />
“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்கிறாள் அகலியை. வார்த்தை உருண்டது. <br /><br />
ராமன் வந்து சேர சீதை அவனுடன் புறப்பட்டுச் செல்கிறாள். சப விமோசனம் அடைந்ததிலிருந்தே அகல்யை மனத் தடுமாற்றத்துடன் தான் இருக்கிறாள். “குடிலுக்கு யார் வந்தாலும் கவுதம முனிவர் தவறான கண்ணோட்டத்துடன் பார்கிறாரோ?” என்ற சங்கடம் அவளுக்கு எழுகிறது. “தவறு செய்யாத தன்னுடைய துணைவிக்குத் தேவையில்லாமல் சாபம் கொடுத்து தண்டித்துவிட்டோமோ?” என்ற யோசனையால் கவுதமருக்கும் நிம்மதி இல்லை. பல கோணங்களிலிருந்து முனிவரும் சிந்தித்துப் பார்கிறார். ஒரு குழந்தை பிறந்தால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார். குடிலின் உள்ளே நுழைகிறார் கௌதமர். <br /><br />
அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்க வேண்டிய இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது. <br /><br />
உள்ளே சென்ற கௌதமன் அவளைத் தழுவினான். <br /><br />
கௌதனம் வடிவில் வந்த இந்திரனாகப் பட்டது அவளுக்கு. குழம்புகிறாள் அகல்யை. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. கௌதமன் கைகளுக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை. <br /><br />
அகலிகை மீண்டும் கல்லானாள். <br /><br />
மனச்சுமை மடிந்தது. <br /><br />
கைலயங்கிரியை நாடிச் சென்கிறான் கவுதமன். அவன் குதிகால்களில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது. அவன் துறவியானான். – என்று முடிகிறது கதை. <br /><br />
(ஒரு நாள் கழிந்தது – காலச்சுவடு – பக்கம் 135) <br /><br />
சந்தேகப்படும் காவியத் தலைவனின் மனச் சிக்கலையும், சந்தேகத்திற்கு உள்ளான மனைவியின் ஆழமான உளைச்சலையும் இக்கதையில் வடித்திருப்பார் புதுமைப்பித்தன். அகல்யை மீண்டும் கல்லானாள். முனியாகிய தபஸ்வியின் விரக்திப் பயணம் மீண்டும் தொடர்கிறது. அவரது பயணத்தில் கண்டடையும் விக்கிரங்கள் ஒருவேளை உயிர்பெறும், மீண்டும் அவை கல்லாக மாறும். இந்த உருமாற்றம் காலம்தோறும் தொடரும் என்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது. <br /><br />
‘கல்லாக சமைந்து கிடக்க அகல்யை சாபம் வாங்கினாள்’ எனில் ‘ஆயிரம் அல்குல்களை (பெண் உறுப்பு) உடல் பூராவும் முளைக்கும்படி இந்திரன் சாபம் வாங்குகிறான்’. அகல்யயைப் பற்றி நிறையவே பேசுகிறோம். இந்திரனைப் பற்றிப் பேசுகிறோமா? - இந்த சூசகமான கேள்வியைக் “கெட்ட வார்த்தை பேசலாம்” என்ற கட்டுரையில் எழுப்புகிறார் பெருமாள்முருகன். <br /><br />
“கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் செவ்விலக்கியங்களில் “அல்குல்” வார்த்தையின் பயன்பாடு குறித்தும், தொகுப்பாசிரியர்கள் இவ்வார்த்தையைக் கொச்சை வார்த்தையென பல இடங்களில் இருட்டடிப்பு செய்திருப்பதையும் குறித்து எழுதியிருக்கிறார் பெருமாள்முருகன். “அல்குல்” போன்றே பல வார்த்தைகளையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டுரையிலும் அலசியிருக்கிறார். இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்ததும் மேற்கூறிய சிறுகதைகள் ஞாபகம் வந்தன. <br /><br />
“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று சிறுவயது முதல் கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் அதன் உள்ளர்த்தம் என்ன என்பதை “கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பைப் படித்துத் தான் புரிந்துகொண்டேன். நண்பர்களும் மேற்கூறிய படைப்புகளைப் படித்துவிட்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தால் மகிழ்வேன். <br /><br />
</span>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-17932963897008276372014-05-22T22:27:00.000-07:002014-06-18T06:04:28.642-07:00என் பெயர் சிவப்பு – ஓரான் பாமுக்<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-m-X-_n_Phf8/U37cJjYcLoI/AAAAAAAABYk/zlkNKKqNCq0/s1600/my-name-is-red.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-m-X-_n_Phf8/U37cJjYcLoI/AAAAAAAABYk/zlkNKKqNCq0/s1600/my-name-is-red.JPG" height="146" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><i><br /></i></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<i style="font-family: arial;">“நான் இப்போது ஒரு பிரேதம் மட்டும்தான். கிணற்றின் ஆழத்தில் கிடக்கும் ஓர் உடல். என் கடைசி மூச்சை வெகு நேரத்திற்கு முன்பே நான் விட்டிருந்தாலும் என் இதயம் துடிப்பதை நிருத்திவிட்டிருந்தாலும் எனக்கு நிகழ்ந்திருப்பது என்னவென்று அந்தக் கொலைகார இழிஞனைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது.” – இப்படித் தான் ஆரம்பிக்கிறது ‘என் பெயர் சிவப்பு’. (தமிழில்: ஜி குப்புசாமி, பக்கம்: 9) </i></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br />
“இந்த நாவல நீ அவசியம் வாசிக்கனும்டா” என்று நீண்ட நாட்களுக்கு முன்பு மருமகனுக்குப் பரிந்துரை செய்திருந்தேன். முதல் அத்தியாயத்தின் (மேலுள்ள) ஆரம்ப வர்ணனைகளைப் படித்தவன், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உடனே என்னைத் தொடர்பு கொண்டு பேசினான். நான்கூட “என்னவோ? ஏதோ?” என்றுதான் எடுத்துப் பேசினேன். <br /><br />
“மாமா... நீங்க காக்க-காக்க – சூர்யா நடிச்ச – கெளதம் வாசுதேவ் மேனனுடைய படத்தைப் பார்த்திருக்குறீங்களா?” என்றான். <br /><br />
“எதுக்குக் கேக்குற?” என்றேன். <br /><br />
“இல்ல... என் பெயர் சிகப்பு படிச்சிட்டு இருக்குறேன்... அதான் கேக்குறேன்...” என்றான். <br /><br />
“மொழங்காலுக்கும் மூக்கு நுனிக்கும் எதுக்குடா முடிச்சுப் போடுற?” என்றேன். <br /><br />
“இல்ல மாமா... அதுல சூர்யாவ பிஸ்டல்ல சூட் பண்ணி ஆத்தோரத்துல தூக்கிப் போட்டுடுவாங்க. ஒரு பொனம் பேசுறா மாதிரிதான் அந்தப் படம் ஆரம்பிக்கும். கெளதம் வாசுதேவ்மேனன் – என் பெயர் செகப்பு நாவல்ல இருந்து அந்த மொதல் காட்சிய மட்டும் சுட்டு இருப்பாரா?” என்றான். உண்மையிலேயே எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. படத்தின் முதல் சீனைக் கண்டுகளித்து, நாவலின் ஆரம்ப அத்தியாயத்தையும் வாசித்த நண்பர்கள் தான் இதற்கான பதிலைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். (மற்றபடி படத்தின் கதைக்கும், இந்த நாவலுக்கும் துளிக் கூட சமந்தமில்லை.) <br /><br />
இந்நாவல் ஒருவனது கொலைக்கான பின்னணியைத் துப்பறியும் கதைதானென்றாலும், அரசு, அரசியல் என்ற இணைத் தண்டவாளங்களின் மீது பயணிக்கும் ஓட்டமான் சாம்ராஜ்ஜிய அரசவை நுண்ணோவியர்களின் வாழ்வானது தடம்புரளும் ஒரு நுட்பமான புள்ளியை - மரபான தொன்மக் கலாச்சாரத்தின் போக்கில், மேற்கத்திய நவீன பரீச்சார்த்த முயற்சிகள் உட்புகும்போது பழைமைவாதிகளுக்கு உண்டாகும் மனச்சஞ்சலங்களை – யதார்த்த மனிதர்களுடன் சாயலுடன் நாவலை நகர்த்திச் செல்கிறார் ஓரான் பாமுக். <br /><br />
துருக்கிய மொழியில் “Benim Adim Kirmizhi” 1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நாவல் - 2001-ஆம் ஆண்டு Erdag M. Goknar என்பவரால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாமுக்கின் இதர படைப்புகள் முன்னமே ஆங்கிலத்தில் வெளி வந்திருந்தாலும், “My Name Is Red” தான் 2006-ல் அவருக்கான நோபல் பரிசு கிடைப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் “மை நேம் இஸ் ரெட்” பாமுக்கின் மற்ற படைபுகளிலிருந்து ஒருபடி கீழே வைத்துத்தான் கறாரான இலக்கியவாதிகள் பார்க்கப்படுகிறது என்கிறார்கள். (இதிலிருந்தே இது சாமானிய வாசகர்களின் பிரதி என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லையே.!) <br /><br />
இஸ்தான்புல்லைத் தலைநகரமாகக் கொண்ட ஓட்டமான் சாம்ராஜ்ஜியத்தை, சுல்தான் மூன்றாவது மூர்த் 1574 முதல் 1595 ஆண்டு வரை ஆண்டுவருகிறார். நுண்ணோவியங்களிலும் ஓவியச்சுவடிகளிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த ஓட்டமான் அரசர் இவரே என்கிறார்கள். “கைவண்ண மலர், திருவிழா மலர், வெற்றி மலர்” ஆகிய ஓவியச் சுவடிகள் என பல முயற்சிகளும் இஸ்தான்புல்லில் இவரது ஆசையின் பேரில் தான் உருவாகின. இந்நாவல் இவரது ஆட்சிக் காலத்தில் தான் நிகழ்கிறது. <br /><br />
என் பெயர் சிவப்பு - ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டைச் சிறப்பிக்கும் பொருட்டு நுண்ணோவிய மலர் ஒன்றை வெளியிடும் பொறுப்பை குருநாதர் ஒஸ்மானிடம் - மூன்றாவது மூர்த் ஒப்படைகிறார். வெனிஸ் மன்னருக்கு அந்த ஓலைச்சுவடியை இரகசியமாகப் பரிசளித்து நட்பினை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறார் மூர்த் |||. ஆகவே, வெனிஸ் ஓவிய பாணியும் நுண்ணோவிய மலரில் வெளிப்படுமாறு கேட்டுக்கொள்கிறார். சுல்தானின் விருப்பப்படி ஒஸ்மானும் - எனிஷ்டே எஃபெண்டியிடம் பொறுப்பினை ஒப்படைத்து, “வசீகரன் எஃபெண்டி, வண்ணத்துப்பூச்சி, நாரை, ஆலிவ்” ஆகிய ரகசிய உறுப்பினர்களைக் கொண்டு சுவடி வேலையைத் துரிதப்படுதுகிறார். ஓவிய வேலைகள் நடந்துகொண்டிருக்கும் பொழுது, மெருகோவியனான வசீகரன் எஃபெண்டியை – இதே குழுவில் வேலை செய்யும் மூன்று பேர்களில் ஒருவன் கொலை செய்து, பாழுங்கிணற்றில் பிரேதத்தை வீசி எறிகிறான். இந்தப் பாழுங்கிணற்றிலிருந்து தான் பிரேதம் பேசத் துவங்க நாவல் ஆரம்பிக்கிறது. கொலை நடக்கும் அதே நாளில் எனிஷ்டே எஃபெண்டியின் மருமகன் (கருப்பு எஃபெண்டி) – பனிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்புகிறான். ஆகவே, கொலைப் பழி அவன் மீது சந்தேகத்துடன் திரும்புகிறது. <br /><br />
எனிஷ்டே எஃபெண்டியின் ஒரே மகளான ஹெகுரேவை – இளம் வயதில் கருப்பு காதலித்து, அவளை அடைய முடியாத விரக்தியில் தூரதேசம் செல்கிறான். ஹெகுரேவை குதிரை வீரன் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் அவளது தந்தை. போருக்குச் சென்ற ஹெகுரேவின் கணவன் – வீடு வந்து சேராததால், இரண்டு பிள்ளைகளுடன் (ஷெவ்கெத், ஓரான்) தந்தையின் வீட்டிற்கு வந்துவிடுகிறாள். ஹெகுரேவின் கணவன் இறந்துவிட்டதாக எல்லோரையும் நம்பச் செய்து, ஹெகுரேவை அடையத் துடிக்கிறான் அவளுடைய கொழுந்தன் ஹசன். அதற்காக எஸ்தர் என்ற சலவைத் தொழிலாளியைத் தூதனுப்புகிறான். கருப்பும் – கணவனை இழந்து நிற்கும் ஹெகுரேவிடம் தனது காதலைப் புதுப்பித்து, அவளுடன் சேர்ந்து வாழ விரும்புவதை எஸ்தர் மூலம் சொல்லி அனுப்புகிறான். <br /><br />
கொலைக்கான பின்னணி ஒருபுறம் சென்று கொண்டிருக்க, ‘ஹெகுரே – கருப்பு – எஸ்தர் – ஹசன்’ என முக்கோண காதல் இடையோடுகிறது. ஹிஜிரா ஆயிரமாவது நுண்ணோவிய மலர் வெளியிடவேண்டிய தேதி நெருங்குவதால் சுவடியை முடிக்க வேண்டிய நெருக்குதல் குருநாதர் ஒஸ்மான், எனிஷ்டே எஃபெண்டி மற்றும் பிற நுண்ணோவியர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் தான் எனிஷ்டே எஃபெண்டி கொலை செய்யப்பட்டு ஹெகுரே தனது இரண்டு ஆண் பிள்ளைகளுடன் தனிமரம் ஆகிறாள். எனவே, சிறுவயதில் காதலித்த கருப்பு எஃபெண்டியை மணந்துகொள்ள உள்ளுக்குள் விரும்புகிறாள் ஹெகுரே. நுண்ணோவியத்தை முடிக்க வேண்டிய பொறுப்பும், கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பும் கருப்பின் தலையில் விழுகிறது. (கருப்பு வந்து சேர்ந்த அன்றுதான் கொலை நடந்துள்ளது.) <br /><br />
“கொலை – காதல் – துப்புத் துலக்குதல்” என்ற அளவோடு படைப்பானது இருக்குமாயின் சாதாரண ஜனரஞ்சக நாவலாகத் தான் இருந்திருக்கும். “துருக்கிய பின்புலத்து நுண்ணோவியர்களின் பின்புலம், அது சார்ந்த முன் தயாரிப்புகள், ஓவிய கலாச்சார மரபுகளுடன் – இஸ்லாமிய மதம் கொண்டுள்ள தாக்கம் – பழைமைவாதிகளுக்கும் மிதவாதிகளுக்குமான முரண்பாடு” என ஏராளமானவற்றை அள்ளித் தெளித்து படைப்பை வேறு தளத்திற்கு நகர்த்தியிருக்கிறார் பாமுக். அதுவே வாசக மனநிலையின் மேலான தன்மைக்கு இட்டுச் செல்கிறது. <br /><br />
பிரேதம் (வசீகரன் எஃபெண்டி), கருப்பு, கொலைகாரன், ஹெகுரே, குருநாதர் ஒஸ்மான், மாமா (எனிஷ்டே எஃபெண்டி), எஸ்தர், சிவப்பு, நாய், நாணயம், மரணம், குதிரை, ஓரான் (ஷேகுரேவின் இளைய மகன்), வண்ணத்துப்பூச்சி, நாரை, ஆலிவ், ஓவியங்களிலுள்ள உருவங்கள் என உயிருள்ள மனிதர்களும், உயிரற்ற பொருட்களும் கதாப்பாத்திரங்களாக தத்தமது நிலையைச் சொல்லிக்கொண்டு செல்லச் செல்ல நாவல் முழுப் பரிமாணம் கொள்கிறது. நவீனத்தை நோக்கி நகரும் மனிதர்களின் வேட்கையையும், அதற்கு முட்டுக்கட்டையாக விளங்கும் மனிதர்களின் ஞாய வாதங்களையும் ஒருசேர இதில் முன்வைக்கிறார். மதத்தைக் கட்டுடைக்கும் “மேற்கத்திய நவீன கலாச்சாரம், ஹெகுரேவின் மறுமணம்” என பல விஷயங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். <br /><br />
ஹதீஸ் (இறைவன் தனக்குச் சொல்லியதை நபிகள் நாயகம் உலகிற்குச் சொன்னது) மனித மேன்மைக்கான விஷயங்களைத் தான் சொல்கிறது. தண்ணீர் குடிப்பது முதல் சிறுநீர் கழிப்பது வரை பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டுள்ளது. உருவ வழிபாடு கூடாது என்பதால், அதன் பொருட்டு ஓவியங்களும் இஸ்லாமிய மரபில் தடை செய்யப்பட்டது. <br /><br /><i>
குர் ஆன் ஓவியர்களை விலக்கி வைத்திருந்ததினால் அவர்களை யாரும் மதித்ததில்லை. (பக்கம்: 526) </i><br /><br />
இறைவனின் படைப்புக்கு மாறான மேம்படுத்தப்பட்ட ஓவியமாகச் சுவடியை உருவாக்கினால் இறைவனின் தீர்ப்பு நாளில் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதுதான் பிரதிமையில் நவீனத்தை உட்புகுத்தும் நுண்ணோவியர்கள் மீது பழைமைவாத ஓவியர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. ஹதீஸை மீறி வாழக் கூடாது என்பதல்ல, அப்படி வாழ்ந்தால் கேடு மனிதர்களுக்குத் தான் என்கிறார் நபி. பெண்களின் மறுமணம் கூடாது என்று இறைதூதர் அருளிய ஹதீஸில் சொல்லப்படவில்லை. பெண்கள் தனியாக இருந்தால் அது கேடுகளுக்கு வழிவகுக்கும், ஆகவே ஓர் ஆண் – ஊனமுற்ற பெண்ணையும், ஆதரவற்ற பெண்ணையும், போரில் கணவனை இழந்த பெண்ணையும் தான் இரண்டாவதாக அல்லது அதற்கு மேலும் திருமணம் செய்யலாம் என்கிறார் நபி. <br /><br />
ஹதீஸிலிருந்து வழுவாமல் இருந்து, ஓவிய மரபைக் காக்கும் பொருட்டுத்தான் மெருகாளன் வசீகரன் எஃபிண்டி கொல்லப்படுகிறான். கொலைகாரனே அதனைப் பதிவும் செய்கிறான். மரபை மீறுவது குருநாதர் ஒஸ்மானுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. ஓவியத்தின் பொருட்டு மரபைக் காக்க நினைக்கும் குருவும் சிஷ்யனும், ஆழ்மன காம எண்ணத்தில் மரபை மீறி யோசிக்கிறார்கள். வண்ணத்துப்பூச்சியின் விவரணையில் அவனது வன்புணர்ச்சி செய்ய நினைக்கும் ஓரினக் காம வேட்கை விருப்பங்கள் வெளிப்படுகிறது. குருநாதர் ஓஸ்மானும் ஓவியப் பட்டறையின் பதின்பருவத்து மாணவர்களைப் பார்த்து காம வேட்கை கொள்ளும் விவரணைகளும் ஆழ்மன எண்ணங்களாகப் பதிவாகி இருக்கிறது. <br /><br /><i>
கொலைகாரன்: குருநாதர் ஒஸ்மானுக்கு செல்லம் ஒருவன் இருந்தான். எப்போதுமே அவன் கூடச்செல்வானென்றால் ஓவியக்கூடத்தில் வதந்திகளும் ரசக்குறைவான நகைச்சுவை வம்புகளும் பரவுமென்பதால் வாரத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒருவனென்று குருநாதர் குறிப்பிட்டு வைத்துவிட்டார். (பக்கம்: 159) <br /><br />
குருநாதர் ஒஸ்மான்: காலை நேரங்களில் என் வீட்டு வாசலில் அவன் வந்து நிற்கும்போது, வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தவுடன் என் உள்ளத்தில் எழுகின்ற கிளர்சியைப் போல இவனைப் பார்த்தல் உண்டாவதில்லை என்பதை சொல்லவேண்டி இருக்கிறது. (பக்கம்: 420) <br /><br />
வண்ணத்துப்பூச்சி: நான் பலாத்காரம் செய்யப்போகும் ஓர் அழகிய சிறுவனின் பிருஷ்டத்தை உள்ளங்கையால் ஏந்துவதைப் போல, நான் வரைந்ததையும் பற்ற வேண்டும் போல இருந்தது. (பக்கம்: 442) <br /><br />
குருநாதர் ஒஸ்மான்: அந்தக் காதலன் சின்னஞ்சிறு பாதங்களும் சருகு போன்று மெல்லிய சருமமும் பெண்ணைப் போன்ற சாயலும் கொண்டிருந்த ஒரு பலவீனமான இளைஞன். அவனது மெல்லிய முழங்கையைப் பார்கையில் அதனை முத்தமிட்டுவிட்டு உடனே செத்துப்போய் விடலாமா என்று தோன்றவைக்கிறது. (பக்கம்: 504) <br /><br />
கொலைகாரன்: சிறார்களோடு பாலுறவு கொள்கிற, கஞ்சா புகைக்கிற, நாடோடியாய் அலைகிற, எல்லாவித நெறிபிறழ்ந்த நடத்தைகளிலும் ஈடுபடுகின்ற ஒரு துறவியர் மரபின் கடைசிச் சீடன் நான் என்பதை வசீகரன் தெரிந்துகொண்டால், என் மீது அவனுக்கு பயம் வரும். (பக்கம்: 626) </i><br /><br />
நுண்ணோவியம் சார்ந்து மரபிலிருந்து வழுவாமல் நிற்க நினைக்கும் ‘கொலைகாரனும், மதகுருவும்’, காம இச்சை சார்ந்த எண்ணங்களில் மனச் சிதறல் கொள்கிறார்கள். ஒருபால் வேட்கை மட்டுமல்ல கருப்பின் இயற்கைக்கு முரணான காம வேட்கைக்கு முதலில் தயங்கும் ஹெகுரே – படுத்த படுக்கையாக ஊனப்பட்டிருக்கும் கருப்பின் வேட்கையைத் தீர்ந்து வைக்கிறாள். <br /><br /><i>
ஹெகுரே: பாரசீகக் கவிஞர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக எந்த காரணத்திற்காக இந்த ஆணின் சாதனத்தை ஓர் எழுதுகோலுக்கும் பெண்களான எங்கள் வாய்களை மைக்கூடுகளுக்கும் ஒப்பிட்டு வந்திருக்கின்றனர் என்பதை முற்றிலுமாகப் புரிந்துகொண்டேனா என்று சொல்ல முடியவில்லை. (பக்கம்: 648) <br /><br />
ஹெகுரே: மரண வாடை அடித்துக் கொண்டிருந்த அந்த அறையில் இருந்த என்னை அப்போது பரவசப்படுத்திக் கொண்டிருந்தது என் வாயிலிருந்த அந்தப் பொருள் அல்ல. (பக்கம்: 648) </i><br /><br />
உயிர்ப் பெருக்கத்தைத் தவிர்த்த இதர முறையிலான உடலுரவுகள் ஏற்புடையது அல்ல என்கிறார் இறைதூதர். நபிகளின் வாழ்வியல் மேன்மைக்கான கட்டளைகளாகட்டும், இதர அறிவார்த்த ஒழுக்க விதிமுறைகளாகட்டும் - மனித உணர்வுகளுக்கு முன் இவையெல்லாம் வெற்று வார்த்தைகள் என்பதையே காலக் கண்ணாடி, மனிதர்களின் வாழ்வு மூலம் பிரதிபலிக்கிறது. புற ஒழுக்கங்களை மரபின் அளவீட்டில் நூல்பிடித்துப் பின்பற்ற நினைக்கும் சமூகம், தனிமனித ஒழுக்கத்தில் கட்டற்று அலைகிறது. அதைத்தான் பாமுக் இந்நாவலில் வரலாற்றின் துணைகொண்டு ஆராய முற்படுகிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். <br /><br />
ஒரு மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், தமிழுக்கு பாமுக்கைக் கொண்டு வந்ததில் ஜி. குப்பிசாமியின் கடினப் பிரயாசை இருக்கிறது. “மூலத்தை விட ஆங்கில மொழிபெயர்ப்பு சிறப்பாக வந்திருக்கிறது” என்று ஒரு மேடைப் பேச்சில் பகிர்ந்துகொண்டாராம் ஓரான் பாமுக். ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்துவிட்டு “ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழாக்கத்தில் இந்நாவல் இன்னும் செறிவாக வந்திருக்கிறது” என்கிறார் தீவிர வாசகரும், மூத்த எழுத்தாளருமான அ. முத்துலிங்கம். மேலும், “ஓரான் பாமுக் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்துப் பார்க்க வாய்ப்பில்லை. அப்படி வாசிக்க நேர்ந்தால், ஆங்கில மொழிபெயர்ப்பைக் காட்டிலும், தமிழில் சிறப்பாக வந்திருக்கிறது” என்று சொல்லியிருப்பார் என்கிறார் முத்துலிங்கம். <br /><br />
ஜி குப்புசாமியுடனான உரையாடலில் இதுசார்ந்த பேச்சு வந்தபோது, “அதெல்லாம் வாய்ப்பே இல்லிங்க. மூலத்துல இருக்கறதுல 80% விஷயங்கல மொழியாக்கத்துல கொண்டுவந்தாலே பெரிய விஷயம் தான். இதெல்லாம் பாமுக் மற்றும் முத்துலிங்கத்தின் பெருந்தன்மை” என்று பகிர்ந்துகொண்டார். <br /><br />
“இத அ.முத்துலிங்கம் மட்டும் சொன்னா பரவாயில்லையே. சுகுமாரன், நாகரத்தினம் கிருஷ்ணா, ஜெயமோகன், எஸ்ரா”ன்னு எல்லாருமே சொல்றாங்களே என்றால், “பாருங்க மொழி பெயர்ப்பாளன் கண்ணாடி மாதிரி. அதில் விழும் பிம்பம் தான் மூல நாவல்னு முத்துலிங்கம் சொல்றாரு. ஆனா... என்னைப் பொருத்தவரை ‘என் பெயர் சிவப்பு’ என்ற பிம்பம் நல்லா வந்திருக்குதுன்னா..! அந்த பிம்பம் விழும் கண்ணாடி குப்புசாமி என்கிற மொழிபெயர்ப்பாளனாகிய நானில்ல. உண்மையில் கண்ணாடியானது தமிழ் மொழி. அது மொழியின் சிறப்பு” என்கிறார் ஜி குப்புசாமி. <br /><br />
இப்படிச் சொல்வது மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமியின் பெருந்தன்மை. காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் முறையான அனுமதி பெற்று - ஏறக்குறைய 18 மாதங்கள் தினந்தோறும் உழைத்து இந்நாவலை மொழியாக்கம் செய்ததாகத் தனது நேர்முகத்தில் குப்புசாமி பதிவு செய்திருக்கிறார். இந்த உழைப்பும், அர்ப்பணிப்பும், தன்னை முன்னிருத்திக் கொள்ளாத கவர்ச்சியும் மெச்சத் தகுந்த விஷயங்கள். <br /><br />
இலக்கிய ரசனையின் முக்கிய அம்சமே மொழி தான் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அந்த வகையில் மொழியானது கண்ணாடியாக இருக்கலாம். அ. முத்துலிங்கம் தவறாகச் சொல்லிவிட்டார். மொழி பெயர்ப்பாளர்கள் கண்ணாடியல்ல. அதன் பின்னால் பூசப்பட்டுள்ள மெல்லிய ரசக் கலவை. கண்ணாடி எத்தனை கனமானதாக இருந்தாலும், மெல்லிய ரசக்கலவை பூசப்படவில்லையேல், தெளிவான பிம்பத்தைக் காண்பது இயலாத காரியம். ரசம் உதிர்ந்த கண்ணாடிகளும் இருக்கத் தானே செய்கிறது. எனினும் அது கண்ணாடிகளின் பிரச்சனை இல்லையே!. ஜி குப்புசாமி போன்ற ரசக்கலவைகள் - தாம் சார்ந்த மொழிக்கு வலு சேர்கிறார்கள். அந்த வகையில் மகிழ்ச்சியே. <br /><br />
குறிப்பு: பாமுக்கின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு ‘என் பெயர் சிவப்பு’. சென்ற ஆண்டு பாமுக்கின் கடைசி அரசியல் நாவலான ‘பனி’ வெளிவந்தது. ஓரான் பாமுக்கின் மொத்தப் படைப்புகளையும் அடுத்தடுத்து மொழியாக்கம் செய்யும் பணியில் ஜி. குப்புசாமி வேலை செய்துகொண்டிருக்கிறார். அடுத்தடுத்த மொழிபெயர்ப்பு நூல்களையும் காலச்சுவடு பதிப்பகமே வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். <br /><br />
என் பெயர் சிவப்பு<br />
மூலம்: ஓரான் பாமுக் (துருக்கி) <br />
தமிழில்: ஜி குப்புசாமி<br />
காலச்சுவடு பதிப்பகம். <br />
விலை: 350<br /><br /><b>
புத்தகம் சார்ந்த பிற பதிவுகள்:</b><br /><br /><a href="http://www.kalachuvadu.com/issue-150/page24.asp">கண்ணாடியைப் பார்ப்போம் - அ. முத்துலிங்கம்</a><br />
<a href="http://www.kalachuvadu.com/issue-140/page48.asp">மரணத்தின் நிறம் சிவப்பு – கவிஞர் சுகுமாரன்</a><br /><a href="http://puthu.thinnai.com/?p=1407">ஒரு நுண்ணோவியத்தின் கதை – நாகரத்தினம் கிருஷ்ணா</a><br /><a href="http://www.jeyamohan.in/?p=28345">ஜெயமோகன் வாசகர் கடிதம்</a><br /><a href="http://sivakannivadi.blogspot.in/2011/02/blog-post.html">என் பெயர் சிவப்பு: க. சீ சிவக்குமார் </a><br /><a href="http://abedheen.wordpress.com/2014/05/08/orhan_pamuk/">நாவலின் சில பகுதிகள்: அபுதீன்</a><br /><a href="http://aadav.blogspot.in/2012/02/blog-post.html">என் பெயர் சிவப்பு: ஆதவா</a><br />
</span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-86331194222166545742014-04-09T02:23:00.004-07:002014-04-09T02:23:35.642-07:00IBM - யானைக்கும் அடிசரக்கும் <div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">“பசியோடு இருங்கள். முட்டாளாக இருங்கள்” – என்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் பிரசித்தி பெற்ற வார்த்தைகள். ஏப்ரல் 01-ஐ முட்டாள்களின் தினமாக உலகெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதனால் தானோ என்னவோ “Apple Company” -யை 1976, ஏப்ரல் 01 ஆம் தேதி தமது நண்பர்களுடன் தொடங்கி இருகிறார். இதனை யோசித்துச் செய்திருப்பாரா என்றும் உறுதியாகக் கூறுவதற்கில்லை. இயல்பாக சில விஷயங்கள் இப்படி நடந்துவிடுவதுண்டு. Steve Jobs பற்றி உலகறியும். ஆப்பிள் ப்ராடக்ஸ் பற்றி சொல்லவே வேண்டாம். மனிதர்கள் தவம் கிடக்கிறார்கள்.</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-_YA8aXlt60M/U0URXx-O4gI/AAAAAAAABYQ/fzPT_zrEtRk/s1600/Louis-V-Gerstner.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-_YA8aXlt60M/U0URXx-O4gI/AAAAAAAABYQ/fzPT_zrEtRk/s1600/Louis-V-Gerstner.jpg" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">போலவே 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 01-ம் தேதி, ஐபிஎம் வரலாற்றின் பொன் ஏடுகளில் வைரக்கோலால் செதுக்கி வைக்கதிருக்க வேண்டிய தினம். அன்று தான் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக, அதிகாரப் பூர்வமாகத் தலைவராக பணியை ஏற்கிறார் லூயிஸ் வி ஜெர்ஸ்ட்னெர். யாரிந்த லூயிஸ் வி ஜெர்ஸ்ட்னெர் (அல்லது) ஜஸ்ட்னர் (அல்லது) ஜெஸ்ட்னெர்?<br /><br />
அமெரிக்காவில் பால் டிரெக் வண்டி ஓட்டும் ஒருவருக்கு மகனாகப் பிறந்து, உலகின் தலைசிறந்த பிசினஸ் நிர்வாகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர் என்று அடுக்கிக் கொண்டே சென்றாலும், “விழுந்த கம்பெனியை எழுந்து நிற்கச் செய்தவர்” என்று அறிமுகம் செய்வதுதான் சரியாக இருக்கும். அதற்கு IBM Company –ன் வரலாற்றைக் கொஞ்சம் போல அசை போட்டாலே ஜெர்ஸ்ட்னெர் என்பவர் யாரென்பது கைப்புண் கன்னாடிபோலத் தெரிந்துவிடும்.<br /><br />
ஐபிஎம் – அமெரிக்காவின் கௌரவங்களுள் ஒன்று. அமெரிக்காவின் நீண்ட கால அடையாளங்களுள் ஒன்று என்பதாகவும் சொல்லலாம். கத்தரிக்கோல், சீஸ் வெட்டும் கருவி முதல் தட்டச்சுக் கருவி, செயற்கைக்கோள் பாகங்கள் வரை IBM கால் பாதிக்காத துறைகளே இல்லை. அந்த அளவிற்கு இயந்திரங்கள் சார்ந்து உலகளவில் ஆதிக்கம் செலுத்திய கம்பெனி. ஆகவே இவர்கள் கம்ப்யூட்டர்கள், லேப்டாப், மென் பொருட்கள் ஆகிய துறைகளிலும் இறங்கியதில் வியப்பில்லை. மைக்ரோ சாஃப்ட், இன்டெல் போன்ற அடையாளமற்ற கம்பெனிகள் இவர்களுக்குப் போட்டியாக வளர்வார்கள் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் நடந்தது அதுதான். புதிதாகத் துவங்கி அசுரகதியில் வளர்ந்த மென்பொருள் நிறுவனகள் IBM-ன் அஸ்திவாரத்தையே அசைத்துவிட்டன.<br /><br />
அதன் விளைவு 1987-ல் 43 டாலராக இருந்த பங்குச் சந்தை பத்திர மதிப்பு, 1993-ல் 13 டாலர் என்ற நிலைக்கும் கீழிறங்கி பாதாளத்தில் விழுந்து தத்தளிக்கிறது. போட்டி நிறுவனங்களின் சந்தைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் அதன் பத்திர மதிப்பு பாதாளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. போதிய சேமிப்புகள் கைவசம் இல்லை. உலகெல்லாம் கிளைகள் கொண்டு பறந்து விரிந்த பன்னாட்டு நிறுவனம். எனினும் பல பில்லியன் டாலர்கள் வியாபார நஷ்டம். 1985 -லிருந்து பார்த்தால் ஏறக்குறைய 1, 75, 000 நபர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். உலகின் பல நாட்டு ஊழியர்கள் இதில் அடக்கம்.<br /><br />
இந்நிலையில் தான் 1993 ஆம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி, தனது தலைமை நிர்வாகி ஜான் ரக்கர்ஸ் பணி ஓய்வு பெறப்போவதாக IBM அறிவிக்கிறது. ஐபிஎம்-ன் அடுத்த தலைமை நிர்வாகியைக் கண்டெடுக்க “ஜான் ஆக்கர்ஸ், ஜிம் பர்க்” போன்றவர்களைக் கொண்ட தேடல் குழு அமைக்கப்படுகிறது. உலகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தலைமை நிர்வாகிகளில் சிறந்த ஒருவரை IBM நிறுவனம் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறது. என்றாலும் ஆரம்பத்திலிருந்தே ஜான்சன் & ஜான்சன் கம்பெனியின் தலைமை நிர்வாகி ஜிம் பர்க்கின் சாய்ஸ் LOUIS V. GERSTNER, Jr மட்டுமே. </span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">ஜெர்ஸ்ட்னெர் அதற்கு முன்பு பதவி வகித்த “மெக்கின்சே, ஆர். ஜெ. ஆர் நபிஸ்கோ, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்” போன்ற கம்பெனிகள் தொழில்நுட்பம் சார்ந்த கம்பெனிகள் அல்ல. ஒன்று சில்லறை வர்த்தகத்துடன் தொடர்புடையது. அல்லது வங்கிச் செயல்பாடுகள் சார்ந்த நிறுவனங்கள். இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் வியாபார நோக்கு கொண்டது ஐபிஎம்.<br /><br />
தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் லூயி வி ஜெர்ஸ்ட்னர், தன்னுடைய பங்கிற்கு சுமார் 30, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறார். எல்லா திசையிலிருந்தும் IBM பிரச்சனைகளைச் சந்திக்கிறது. “ஐ.பி.எம் நிறுவனத்திற்கு அறிமுகம் எதற்கு?” என்றிருந்த நிலைமை மாறி, “பாதாளத்தில் சரிந்து கொண்டிருக்கும் ஐபிஎம் – இனி எழ முடியுமா?” என்ற இக்கட்டான சூழ்நிலை. பிரச்சனைகளை அதன் நெளிவு சுளிவுடன் சந்திக்கிறார் ஜெர்ஸ்ட்னர். ஏறக்குறைய 9 ஆண்டுகாலம் பல்வேறு உத்திகளைக் கையாண்டு பழைய வளமான நிலைக்கு நிறுவனத்தை மீட்டெடுக்கிறார். கம்பெனி ஸ்திரத் தன்மையை அடைந்து, தொலைநோக்குடன் வீறுநடை போடும் சமயம் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுகிறார். <br /><br />
ஜெர்ஸ்ட்னெர் IBMல் தனக்குக் கிடைத்த அனுபவங்களை “Who Says Elephants Can’t Dance?” என்ற புத்தகமாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதன் சாரத்தை சுயமுனேற்ற தன்மையில் ராணிமைந்தன் தமிழ்ப் படுத்தியிருக்கிறார். <br /><br />
ஒரு பிரபலமான நிறுவனம் தன்னுடைய அஜாக்கிரதையால் மண்ணைக் கவ்வுவதும், தடம் தெரியாமல் போவதும் நடப்பதுண்டு. இதற்கு சின்னதும் பெரியதுமாக நிறைய கம்பெனிகளைச் சொல்லலாம். சில கம்பெனிகள் மீண்டு எழுவதும் உண்டு. இதற்கு “ஆப்பிள், ஐபிஎம்” போன்ற நிறுவனங்களை உதாரணம் காட்டலாம். இந்தப் புத்தகம் ஐபிஎம் கம்பெனிக்கு ஆக்சிஜன் கொடுத்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி சுருக்கமாகப் பேசுகிறது. கம்ப்யூட்டர் துறை சார்ந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு சுவாரஸ்யமான புத்தகம். <br /><br />
முயற்சி செய்து பாருங்கள். விழுந்த கம்பெனியையே தூக்கி நிறுத்துகிறார்கள். ஒரு புத்தகத்தைப் படிப்பதா கடினம்...!<br /><br />
கலைஞன் பதிப்பகம்,<br />
தமிழில்: ராணிமைந்தன்<br />
விலை 55 ரூபாய்</span>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-47130162112329594902014-03-21T05:42:00.000-07:002014-03-21T23:12:03.659-07:00நீறுபூத்த நெருப்பு - சாதியும் நானும்<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">ஒருமுறை என்னுடைய பெரிய அக்காவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரவர் நட்பு வட்டத்தைப் பற்றிய பேச்சு வந்தது. “இங்க பாரு ஹேமா... எனக்கு தலித் பிரெண்ட்ஸ் தான் அதிகம்” என்றேன்.
“உன்ன எல்லாம் சுட்டுக் கொல்லனும்டா...” என்றவாறு ஹேமா கோவத்தை வெளிப்படுத்தினாள்.<br /><br />
“ஏன் அப்படி சொல்ற ஹேமா? எதுக்குக் கோவப்படுற...?” என்றேன்.<br /><br />
“எனக்கு ஃப்ரண்ட்ஸ் அதிகம்னு சொல்லு... ஃப்ரண்ட்ஸ் பத்தி பேசும் பொழுது அதென்ன தலித் பிரண்ட்ஸ்...” என்றாள்.<br /><br />
அப்பொழுது தான் எனக்கு உரைத்தது. சாதியை பல இடங்களில் விமர்சித்தாலும், நீர்பூத்த நெருப்பாக சாதியானது உள்ளுக்குள் இருந்திருக்கிறது. இந்த மனோபாவத்திற்கு நான் வளர்ந்த சூழலும் ஒரு காரணம் என்பதுதான் உண்மை. <br /><br />
சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பஞ்ச பாண்டவர்களுக்காக அகதீஸ்வர முனிவர் யாகம் நடத்தியதாக வாய்மொழிக் கதையில் கூறப்படும் பஞ்ஜேஷ்டி தான் எனது பூர்வீகம். பாட்டனுக்கு முப்பாட்டனிலிருந்து இந்த ஊர் தான் எங்களது பூர்வீகம். பஞ்ஜெட்டி என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. ஆனந்தவள்ளியும், அகதீஸ்வரனும் தம்பதியார்களாகக் காட்சியளிக்கும் சிவ தளம் அமைந்த ஊர். இப்போதும் கூட மொத்தத்தில் இரண்டு தெருக்கள் தான் உள்ளது. தலித்துகள் வசிக்கும் காலனி கொஞ்சம் பெரியது.
அப்பொழுதெல்லாம் ஒரு தெருவில் மேல்சாதியினரும், மற்றொரு தெருவில் நாயுடுகளும், ரெட்டியார்களும், நாயக்கர்களும் வசிப்பார்கள். தலித்துகள் வசிக்கும் காலனி ஊரிலிருந்து சற்றே விலகி அமைந்திருக்கும். கோவிலின் பக்கத்தில் ஒரேயொரு ஐயர் வீடு. </span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">சிறுவனாக இருந்தபோது மேல்சாதியினர் வசித்தத் தெருவில் 20 வீடுகள் இருந்தால் அதிகம். பெரும்பாலும் கூரை வீடுகளும், ஒட்டு வீடுகளும் (நாட்டு ஓடு & சீமை ஓடு) தான் இருக்கும். வீட்டைச் சுற்றிலும் மரங்களும் புதர்களும் கூட இருக்கும். இரண்டு வீடுகள் மட்டுமே “மெத்தை வீடு” என்றழைக்கப்பட்ட மாடியுடன் கூடிய வீடுகள். ஒருவீடு அப்பாவின் முன்னோர்களுடையது. இன்னொன்று அம்மாவின் முன்னோர்களுடையது. இரண்டுமே எட்டுக்கட்டு வீடுகள். நான் வளர்ந்துகொண்டே வர, இரண்டு வீடுகளும் சிதிலமடைந்து தரைமட்டமாகின. பின்னர் குடிசை வீட்டில் வாழத் துவங்கினோம். எனினும் வீட்டு வேலைகளைச் செய்ய பக்கத்துத் தெருவிலிருந்து பெண்கள் வருவார்கள். தோட்ட வேலைகளைச் செய்ய காலனியிலிருந்து தலித் ஆண்கள் வருவார்கள். பெரும்பாலும் இவர்களை வீட்டிற்குள் விடமாட்டார்கள். தண்ணீரும், நீர்மோரும் வீட்டார் புழங்கும் டம்பளர்களில் கொடுத்தாலும், சாப்பாட்டினைப் பின்புறத் திண்ணையில் உட்கார வைத்து இலையில் தான் பெரும்பாலும் பரிமாறுவார்கள். <br /><br />
“நான் வாழ வந்த போது பற பசங்க ஊருக்குள்ள வந்தா துண்ட எடுத்து மடியில கட்டிப்பாங்க. அப்பல்லாம் ஏது செருப்பு?. பின்னாடி செருப்பு வந்தது. ஊருக்குள்ள வரும்போது செருப்பைக் கையில எடுத்துக்குனு நடந்தது கூட நேத்து நடந்த மாதிரி தான் இருக்குது. இப்ப என்னடான்னா பறப் பசங்க கால்ல போட்டுட்டு இருக்குற செருப்ப எடுத்து மொகத்துக்கு நேரா காமிப்பாங்க போல. நம்மளையே கேள்வி கேக்குறாங்க. எல்லாம் கலி காலம்...” என்று காலஞ்சென்ற சின்னப் பாட்டி ஞானாம்பாள் எப்பொழுதாவது சொல்லுவதுண்டு. <br /><br />
ஒருமுறை பள்ளியிலிருந்து வந்ததும் முகம் கழுவுவதற்காகத் தொட்டிக்குச் சென்றேன். சூரப்பேட்டா கிழவி குடிசையின் பின் வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் சில்வர் கிண்ணத்திலேயே கிழவிக்குச் சாதம் கொடுத்திருந்தாள் அம்மா. எதோ பொறியலைக் கிண்ணத்தில் வைக்க வந்த சமயம் “ஏம்மா கொழம்பு வெக்கிற கிண்ணதுளையே அதுக்கும் சாப்பாடு போட்டுக் கொடுக்கற. வேற எதாச்சும் எலயில போட்டுக் கொடுக்க வேண்டியது தானே...” என்றேன். <br /><br />
“இந்தக் கதைக்கெல்லாம் நீ வராத... எட்டி இடுப்பு மேலயே ஒதைப்பேன். ஒருத்தருக்கு எதிர்ல எப்படி பேசுறதுன்னு தெரிய வேணாம்... புத்தி கெட்ட நாய...” என்று அம்மா கோபமாகத் திட்டியது பசுமை மாறாமல் நினைவில் இருக்கிறது. அம்மாவிற்குச் சாதிப் பெருமை இல்லையென்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இன்று வரையிலும் சாப்பாடு பரிமாறுவதில் மட்டும் யாருக்குமே குறை வைக்கமாட்டாள். வீட்டிற்குள் தான் விட மாட்டார்களே ஒழிய, நாங்கள் சாப்பிடும் அதே தட்டில்தான், அதே கிண்ணத்தில் தான் அவர்களுக்கும் உணவளிப்பாள். கிராம வீட்டில் வசித்தபோது, சில நாட்களில் மீன் விற்பனை செய்ய வரும் பெண்களும் அம்மாவிடம் சாப்பிட்டுவிட்டுச் சென்றதுண்டு. பொன்னேரிக்குக் குடி பெயர்ந்ததிலிருந்து வீட்டிற்கு யார் வந்தாலும், “உள்ள வாங்க... உட்காருங்க... எதாச்சும் சாப்பிடுங்க...” என்கிறாள்.
அன்றைய தினம், “மோலியார திட்டாதம்மா பாவம்...” என்று சூரப்பேட்டா கிழவி தான் அம்மாவைச் சமாதானப் படுத்தினாள்.<br /><br />
சாதிய நுட்பத்துடனும், தீண்டாமை நோக்குடனும் பிரித்தறிந்து சிறுவயதில் நடந்துகொண்டதில்லை என்றாலும், வழக்கத்தில் சாதியின் பெயரே “முதலியார்” என்பதால், “நம்ம மொதலாளிங்க, அவங்க வேலை செய்யிறவங்க” என்ற லாஜிக் தான் அப்படிப் பேசியதற்குக் காரணம். எனினும், சாதியத்தின் வீரியம் ஒரு கிரகணத்தின் நிழல் போல பள்ளிச் சிறுவனின் மனதில், அவனது வாழ்வியல் சூழல் நஞ்சினைப் போல ஏற்றியதாகத் தான் மேற்கூறிய சம்பவத்தை நினைவுகூர்கிறேன். இத்தனைக்கும் என்னுடைய சிறுவயது வாழ்க்கை மகாமகா தரித்திரத்தில் கழிந்தது. எனினும் சாதியாது பழமொழி வடிவில் தான் முதன் முதலில் எனக்கு அறிமுகமானது. <br /><br />
கிரிகெட் விளையாட நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சிறுவயதில் செல்வதுண்டு. அவரது குடும்பத்தார் ரெட்டியார் (MBC) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாயார் கூட, சமையல் பணியாளராக பால்வாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளி நாட்களோ அல்லது விடுமுறை நாட்களோ - விடிந்ததும் நண்பரது வீட்டு வாசலில் தான் சிறுவர் பட்டாளம் நிற்கும். எப்பொழுதாவது நண்பரின் தாயார் சாப்பிடுவதற்குச் சத்துணவு மாவு கொடுப்பார்கள். சில நேரங்களில் நீரில் கரைத்து தோசையாகவும் வார்த்துக் கொடுப்பார்கள். பிடிக்காத திண்பண்டமாக இருந்து சாப்பிடுவதற்கு மறுத்தால் “மோலியார் ஜம்பம் வெளக்கெண்ணெய்குக் கேடு...” என்று நக்கலடிப்பார்கள். இதெல்லாம் பன்னிரண்டு, பதிமூன்று வயதில் நடந்த கதை. தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி முழுவதும் - பிறந்து வளர்ந்த கிராமத்திலேயே இருந்த அரசுப் பள்ளியில் படித்ததால் சாதியானது சான்றிதழ் வடிவில் அறிமுகமாகி இருக்கவில்லை. அரசுப் பள்ளியில் இதர சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் பெருவாரியாக படித்த காலமது. <br /><br />
“தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர் சாதியைச் சேர்ந்த பிள்ளைகள்” என எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களும் கலந்திருப்பார்கள். வாழ்ந்து கெட்ட ஜமீந்தாரி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், உடன் படித்த நண்பர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் எங்களது முன்னோர்கள் விற்றுத் தீர்த்த நிலத்தில் வேலை செய்தவர்களாகத் தான் இருப்பார்கள். போலவே என்னுடைய பெற்றோர்களும், அவர்களது பெற்றோர்களும் கூட உடன் படித்த நண்பர்களாகத் தான் இருப்பார்கள். சிறியவர்களோ அல்லது பெரியவர்களோ நண்பர்களாகிய எங்களுக்குள் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். வீட்டிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தான் சிறுவயதில் படித்த பள்ளி இருந்தது. உடன் படித்த நண்பர்கள் ஒருநாளும் வீட்டிற்கு வந்ததில்லை. நானும் அழைத்ததில்லை. பள்ளிவிட்டு, வீட்டிற்குத் திரும்புகையிலும் தலித் மாணவர்கள் ஒருவரும் எங்கள் தெரு வழியாகக் கடந்து சென்றதில்லை. <br /><br />
உயர்நிலை வகுப்பிற்காக சோழவரம் சென்றபோதும் இதே நிலைதான். எனினும் வெளியூர் என்பதால் தலித்துகள், இதர சாதியினர் என்ற பேதமின்றி எல்லோருடனும் சமமாகப் பழக முடிந்தது. மதிய உணவைக் கூட பரிமாறிக் கொண்டதுண்டு. ஓரளவிற்கு பெற்றோர்களின் மறைமுகமான திரைமறைவு பொம்மலாட்ட சாதியக் கட்டுமானதிலிருந்தும், அதன் இருக்கதிலிருந்தும் வெளியில் வரமுடிந்தது. பின்னர் இளநிலை மற்றும் முதுநிலைக் கல்லூரி படித்தபோதும் நண்பர்களுக்குள் ஒரு பேதமும் இருக்காது. காஞ்சிபுரத்தில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி பயின்றபோது என்னுடைய அரைத் தோழனாக இருந்த பாக்கியராஜ் கிருத்துவ தலித். மற்றொருவர் வன்னார். இன்னொருவர் நத்தம் முதலியார். குடும்பத்தின் கட்டுப்பாடுகள் இன்றி மகிழ்வுடன் சுற்றித் திறந்த காலமது. போலவே, பள்ளி முதல் கல்லூரி வரையிலும் அரசு நிறுவனங்களில் தமிழ் வழியில் பயின்றதால் பெரும்பாலும் என்னுடைய நெருக்கமான நண்பர்கள் பலரும் ஒடுக்கப்பட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். குடும்பத்துப் பெரியவர்களுடன் ஏதேனும் விதண்டாவாதம் செய்ய நேர்ந்தால் “பாட சுத்தன பறையா... உனக்கு பற சகவாசம் தானே அதிகம்...” என்று குறிப்பிட்டுத் திட்டுவார்கள். “ஜாதி கெட்ட நாய மூட்றா வாய...!” என்ற வசைச் சொற்களையும் சில நேரங்களில் கேட்டதுண்டு.<br /><br />
அக்கா ஜெயாவிற்கு அனைன்யா பிறந்திருந்த சமயமது. வீட்டு வாசலில் “அக்கா... அக்கா...” என்று யாரோ குரலெழுப்பி அழைக்கும் சப்தம். அம்மா ஏதோ வேலையாக இருந்ததால் வெளியில் சென்று பார்த்தேன். சிறுவயதில் உடன் படித்த செந்தில் நின்று கொண்டிருந்தான். எனது கிராமத்து காலனியைச் சேர்ந்த தலித் நண்பன். <br /><br />
“எங்கடா இவ்வளவு தொலைவு... வா வா... உள்ள வந்து உட்காரு...” என்றேன்.<br /><br />
“உங்க அம்மா இல்லையா கிருஷ்ணா...?” என்று வினவினான். அதற்குள் அம்மாவே வாசலில் வந்து நின்றுகொண்டார்கள். “காசு வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேங்கா...” என்றான். அம்மாவும் உள்ளே சென்று கொஞ்சம் பணத்தை எடுத்து வந்துக்கொடுக்க, செந்தில் வாங்கிக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றான். அனைன்யா பாப்பாவிற்குத் தொட்டில் செய்து கொடுத்ததற்கான பணத்தை வாங்கிக் கொண்டு செல்வதாக பிறகு அம்மா கூறினாள்.<br /><br />
“உள்ள வாடா... காஃபி சாப்பிட்றா...” என்று கூறியதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. பணத்தைப் பெற்றுக்கொண்டு கிளம்பும் வரை அசௌகரியமாகவே உணர்ந்தான். அடடா, வந்தவனை சங்கடப் படுத்திவிட்டோமோ என்று கூடத் தோன்றியது.<br /><br />
சிறுவயதில் புதிய மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் பேசுவதும் சிரமமான விஷயமாக எனக்கிருந்தது. மிகவும் கூச்சப்படுவேன். இப்பொழுதெல்லாம் வாயைத் திறந்தாள் மூடுவதில்லை. நண்பர்களைச் சந்தித்து உரையாடும் போது சில புதிய நண்பர்கள் நாசூக்காக என்னிடம் கேட்பதுண்டு: “நீங்க பிராமின் தானே...!”<br /><br />
“ஏங்க... நாய்பீ கணக்கா கன்னங்கறேல்னு இருக்கேன்... என்னப் போயி பிராமினான்னு கேக்குறீங்களே...!” என்பேன்.
“இலிங்க... நீங்க ஆந்திரா பார்டர்ல இருக்கிங்களா... தெலுங்கு பிராமின்ஸ் நெறைய பேரு கருப்பா தான் இருப்பாங்க...!” என்பார்கள்.
“அதென்னமோங்க... எனக்குத் தெரியல... ஆனா, நான் தர லோக்கல்...” என்பேன்.<br /><br />
“என்னமோங்க பிரபு... உங்க பேச்சு, நடை, பாவனை”-ன்னு எல்லாம் பிராமின்ஸ் மாதிரி தான் இருக்குது என்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுடன் வட இந்திய, நேபாளச் சுற்றுளா சென்றிருந்தேன். சுற்றுலாவின் முடிவில் பல வயோதிக நண்பர்களும் “நீங்க ப்ராமினா?” என்று தான் வினவினார்கள். இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் சமயங்களில் என்னுடைய பதில் எப்பொழுதுமே “அதெல்லாம் இல்லைங்க... நான் தர லோக்கல்...” என்பதாகத் தான் இருக்கும். <br /><br />
“சாதி இல்லை, சாதி இல்லை” என்கிறோம். எல்லா இடங்களிலும் சாதி இருக்கிறது என்பதுதான் அழுத்தமான உண்மை. சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தான் பஞ்செட்டி கிராமம் இருக்கிறது. சென்னையுடன் போதிய தொடர்புகளும், இளம் தலைமுறை மக்களுக்கான தெளிவும் உள்ள முன்னேறிய கிராமம். எனினும் ஜாதிக்கு ஒரு சுடுகாடு இருக்கிறது. மேல்சாதியினருக்கும், தலித்துகளுக்குமான தொடர்பும் கூட நுட்பமான ஒடுக்குமுறைக்கு உட்பட்டதாகத் தான் இருக்கிறது. தனக்குக் கீழ் நிலையிலுள்ள சாதியை இழிவாகப் பார்க்கும் மனோபாவம் தான் எல்லோரது மனதிலும் இருக்கின்றது.<br /><br />
சமீபத்தில் ஒருநாள் மடிக் கணினியில் எதையோ எழுதிக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்திருந்த ஒருவருடன் பேசியவாறு அம்மா பாத்திரங்களைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தாள். “ச்சே... காலனியில இருக்கறவங்க வீடு கூட கொஞ்சம் சுத்தமா இருக்கும் போல... இந்த வீடு ஏன் இப்பிடி காலனியார் வீடு மாதிரி கப்படிக்குதுன்னு தெரியல...” என்பதை உரையாடிக் கொண்டிருந்தவரிடம் மறுபடியும் மறுபடியும் கூறிக் கொண்டிருந்தாள்.<br /><br />
“அம்மா... நீ பேசுறது சரியில்ல... அதென்ன காலனி ஆளுங்கன்னு கம்பேர் பண்றது? தம்பிங்க யாராச்சும் வீட்டுக்கு வரும்போது இப்பிடி பேசுன உன் வாய ஒடச்சி கையில கொடுத்துடுவேன்...” என்றேன்.<br /><br />
“இப்ப இன்னா பேசிட்டேன்... உனக்கு அனுபவம் அதிகமா? எனக்கு அனுபவம் அதிகமா? உனக்கு இன்னா தெரியும் மொதல்ல... அதுவரைக்கும் வாய மூடு...” என்றார்கள் கோவத்துடன்.<br /><br />
“அப்படி பேசாதன்னா... பேசாத... அவ்வளோதான்...” என்றேன் நானும் உக்கிரத்துடன்.<br /><br />
“சரிடாப்பா... நான் எதுவும் பேசல நீயும் பேசாத...!” என்று வாதத்தை முடித்து வைத்தார்கள். அம்மா ஒன்றும் மோசமில்லை. தான் மேல்சாதியில் பிறந்தவள் என்று பெருமைபட்டுக் கொண்டாலும், சில நேரங்களில் இதுபோல ஒப்பிட்டுப் பேசினாலும் – சக மனிதர்களை வேண்டுமென்றே சங்கடப்படுத்தக் கூடியவள் அல்ல. ஒருவகையில் என்னுடைய தாயாரும் குடும்பத்து ஆண்களின் ஒடுக்குமுறைக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தவள் தான். ஆகவே அம்மாவும் ஒடுக்கப்பட்டவள் தான். எனினும் சாதிப் பெருமிதம் அவளது மனதில் ஆழப் பதிந்துள்ளது. என்னுடைய அம்மா சென்ற தலைமுறையைச் சேர்ந்தவள். அவளது காலம் முடிந்துவிட்டது. அம்மாவை உருட்டி மிரட்டி என்ன ஆகப்போகிறது? <br /><br />நீறுபூத்த நெருப்பாக நம் போன்ற படித்த, முற்போக்கான சமூகத்திடமே சாதியத்தின் கனல் கனன்று கொண்டிருக்கும்போது, சென்ற தலைமுறையின் பிற்போக்கானவர்களை குற்றம் சொல்லி என்ன ஆகிவிடப் போகிறது? </span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"></span></div>
<a name='more'></a><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-8OZn3octIuY/UywzY_lxQLI/AAAAAAAABW8/gEjphX-aWO8/s1600/sathiyum-nanum.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://4.bp.blogspot.com/-8OZn3octIuY/UywzY_lxQLI/AAAAAAAABW8/gEjphX-aWO8/s1600/sathiyum-nanum.JPG" height="320" width="198" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">
எழுத்தாளர் பெருமாள் முருகன் பதிப்பித்த “சாதியும் நானும்” புத்தகத்திற்கு என்ன மதிப்புரை எழுதி விட முடியும்? இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் யாவும் தமிழ் இலக்கியத்தில் முதுநிலை அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். சாதி மனோபாவத்திற்குத் துணை போன தருணங்களையும், சாதிய ஒடுக்குமுறையால் அவமானப்பட்ட தருணங்களையும் இவர்கள் பகிர்ந்திருகிறார்கள். இதில் பலரும் பேராசிரியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். நம்மில் பலரும் சாதியைப் பொதுவாக எதிர்க்கிறோம். விமர்சனமும் செய்கின்றோம். எனினும் “அவரவர் சூழலில் நிலவும் சாதியப் போக்கு எப்படி இருக்கின்றது? சாதியம் சார்ந்த சுய சூழல் விமர்சனம் சத்தியம் ஆகிறதா?” என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். இது போன்ற யதார்த்தங்களையும் பகிர முன்வரும் பொழுது, புரையோடிப்போன விஷயங்கள் வெளிப்படுவதும், புரையின் வித்தினை வேரறுக்கும் வழிகளைக் கண்டடைவதும் சாத்தியமாகும். <br /><br />
இல்லையேல் நீர்பூத்த நெருப்பினை ஊதிக் குளிர்காய நிறைய பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் கனலாவோம். வேண்டும் மட்டும் குளிர்காய அவர்களும் தயாராகவே இருக்கிறார்கள். </span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><b><br /></b></span></div>
<div class="separator" style="clear: both; text-align: left;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><b>நூல் முன்னுரை: </b><br /><br />
<a href="http://www.perumalmurugan.com/2013/12/blog-post.html">கண்டடைந்த புதைபொருள்கள் - சாதியும் நானும்</a>
</span>
</div>
Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-70261194434729435252013-02-14T19:13:00.004-08:002013-02-14T19:13:57.965-08:00உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்நீல வானின் திட்டுத் திட்டான வெண்மேகங்கள் அங்குமிங்கும் கொட்டிக் கிடப்பதைப் போலவே, நகரம் சார்ந்த மனித உறவுகள் தேவைக்கதிகமான இடைவெளியில் உருக்கொண்ட தனித் தீவுகள் போல் சிதறிக் கிடக்கின்றன. எவ்வளவிற்கு எவ்வளவு இருப்பிடங்கள் குறுகியதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு நேரெதிர் முரணாக சகமனித இடைவெளி என்பது சமுத்திரம் போல் நீள்கிறது. அருகில் இருந்தும் அன்னியர்களே என்ற மன நிலையை நகரங்கள் சுலபமாக ஏற்படுத்தி விடுகின்றன. ஆகவேதான் நகர மனிதர்கள் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள மனிதம் கடந்த எல்லைக்குச் செல்வதற்குக் கூட தயங்குவதே இல்லை. என்றாலும் வாழ்வின் கோரத்தை வெளிப்படுத்தும் அதே அயோக்கிய முகங்கள்தான் அன்பின் ஊற்றையும் சுரக்கின்றன. போலித்தனங்களால்தான் சமூக இருப்பானது நிலைக்கும் என்று வரும்பொழுது எமாற்றுக்காரர்களையும், ஜேப்படித் திருடர்களையும், போக்கிரிகளையும், ஊழல்வாதிகளையும், குண்டர்களையும், சமூக விரோதிகளையும் உலகமானது சந்தித்தே ஆக வேண்டும். எனினும் அவர்களும் சமூகத்தின் அங்கமாகத்தானே வாழ்ந்தாக வேண்டும்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://1.bp.blogspot.com/-wENEDlTn9W0/UR2nzTyKOJI/AAAAAAAAA9w/zXkB2olUnEQ/s1600/uppu-naaigal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="http://1.bp.blogspot.com/-wENEDlTn9W0/UR2nzTyKOJI/AAAAAAAAA9w/zXkB2olUnEQ/s1600/uppu-naaigal.jpg" /></a></div>
<br />
தமிழ் புனைவுலகில் சிறுநகர மற்றும் மாநகர வாழ்வு சார்ந்த அறியப்படாத முகங்களின் பதிவுகள் மிகக் குறைவு என்ற வாதம் பரவலாக இருக்கிறது. அதிலும் அடித்தட்டு, நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் என்ற பண்புக் கூறுகளை முன் வைத்து ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. சென்னை வாழ் நடுத்தர மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளையும், உளவியல் சிக்கல்களையும் ஆழமாக அலசி முன்வைக்கப்பட்ட ஏராளமான படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. என்றாலும், அடித்தட்டு மக்களின் அகச்சிக்கல் மற்றும் அறியாமை சார்ந்து பொலிவிழந்த முகங்களை முன்வைத்த பதிவுகள் மிகக் குறைவுதான். அந்த வகையில் “உப்பு நாய்கள்” நாவலானது மனதாலும், உடலாலும், இருப்பாலும் வாழ்வின் சுழலில் வதைபடும் எளிய மனிதர்களைப் பற்றி நிறையவே பேசுகிறது. விதியின் சாட்டை எப்படி சக மனிதர்களை பம்பரமாகச் சுழற்றிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது என்பதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கின்றது.<br />
<br />
கதையும், கதைப்பின்னலும் ஒரே பொருள்பட இருப்பதைப் போல் தோன்றினாலும் உண்மையில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எது இந்த நாவலை செதுக்கி இருக்கிறது என்று சொல்வதும் சற்றே சிரமமான வேலைதான். விரசம், யதார்த்தம், மரபு மீறல் என்று எல்லா வகையிலும் இதனை உட்படுத்திப் பார்க்க முடியும். நாவலில் கதையானது ஒரே சீராக வளர்ந்து நேர்க்கோட்டில் செல்லவில்லை. மாறாக துண்டிக்கப்பட்ட பல நிகழ்வுகளுக்குள் முன்பாதியில் பயணித்து, இரண்டாம் பாதியில் முக்கிய காரணங்கள் ஏதுமின்றி அதே போன்ற நிகழ்வுகளால் தொடர்ந்து பின்னப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்பவனான சம்பத் மற்றும் அவனுடைய சக கூட்டாளிகள் எல்லோரும் சென்னையில் வளர்ந்தவர்கள். செல்வி மற்றும் தவுடு ஆகியோரின் குடும்பம் ஜேப்படித் திருட்டில் மாட்டிய நிர்பந்தத்தின் காரணமாக தென் தமிழகத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தவர்கள். ஆர்மீனியன் தேவாலய பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் இறைதேடலின் பொருட்டு பல்வேறு இடங்களிலிருந்து நகரத்திற்கு வந்து சேர்கிறார்கள். எல்லோரையும் நகரம் (சென்னை) என்ற புள்ளிதான் ஒன்றாக இணைக்கிறது.<br />
<br />
மனித ஆசை எந்த நிலையிலும் தீர்வதேயில்லை என்பதுதான் நிஜம். மீசை அரும்பும் வயதில் சம்பத்திற்கு என்ன தேவைப்பட்டதோ அதே இச்சைதான் அவனுடைய அம்மாவிற்கும் தேவைப்படுகிறது. அதற்காக தன்னுடைய மகனின் நண்பனையே (மணி) சல்லாபிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். பாதிரியாருக்கும் துறவறம் மேற்கொண்ட இளம் கன்னியாஸ்திரிகள் இச்சையை தீர்த்துக்கொள்ள தேவைப்படுகிறார்கள். திருடிவிட்டு சிறைக்குச் சென்றபோது அறிமுகமாகும் முத்துலட்சுமி செல்வியை ஓரினச் சேர்க்கையில் புணரத் துடிக்கிறாள். சுய இன்பம் அனுபவிக்கும் கன்னியாஸ்திரி, பிச்சைக்காரிகளை மோகித்துத் திரியும் பாஸ்கர் என நாவலின் முதல் பாதியில் கட்டுப்பாடற்ற காமமும், சமூகக் குற்றங்களும் மைய நீரோட்டமாக பெருக்கெடுத்து ஓடுகின்றன. வாதையெனும் மூலத்திலிருந்துதான் அவையும் ஊற்றெடுக்கின்றன.<br />
<br />
இரண்டாம் பாதியில் சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் ஆதம்மாவின் குடும்பம் மூலம் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் இன்றைய கடைநிலைத் தொழிலாளர்களின் இடர்பாடுகளை நாவல் பிரதானமாக முன்வைக்கிறது. குழந்தை தொழிலாளர்களுக்கான உபாதையை எதிர்கொள்ளும் ஆதம்மா - ஏதும் அறியா விடலையாகச் சுற்றிவருகிறாள். கிராமத்தின் கண்களைக் கொண்டு நகரத்தை அளக்க விழைகிறாள். அவளுடைய குறும்பாலும், அதன் மூலம் கிடைக்கும் உறவாலும் வாழ்வை சுவைக்கத் துவங்குகிறாள். கணவனுக்கு நிகராக உழைத்தாலும் ஆணாதிக்க மனோபாவத்தால் அவளுடைய அம்மா ஒடுக்கப்படுகிறாள். இவர்களுடைய பார்வையில்தான் நாவலும் நகர்கிறது. என்றாலும் இந்த குடும்பத்திற்கு அறிமுகமாகும் ஆர்த்தி கதாபாத்திரம் படைப்பின் இயல்பை மீறி ரொமாண்டிச வகைக்கு படைப்பைக் கொண்டு சென்றுவிடுகிறது. அத்தருணங்களில் ‘யதார்த்தத்தில் இது நடக்கக் கூடியதா?’ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.<br />
<br />
ஆட்டிறைச்சிக்கு பதில் நாயின் மாமிசத்தை விற்பனை செய்யும் கோபால் கதாபாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. ஆரம்பத்தில் சம்பத்துடன் குருவியாகச் சென்று கஞ்சா கடத்தினாலும், ‘அது நமக்கு சரிப்பட்டு வராத பெரிய வேலப்பா’ என்ற மனநிலையில் நாய்களை வேட்டையாடும் தொழிலை கையிலெடுக்கிறான். உணவு விடுதிகளுக்கு நாயின் இறைச்சியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை அவனுடைய மனம் எந்த சந்தேகங்களும் இன்றி ஏற்றுக்கொள்கின்றது. அதுபோலவே காவல் நிலையத்தின் விசாரணையின்போது செல்விக்கு அறிமுகமாகும் பாபு என்ற கதாபாத்திரமும் சிறு பகுதியாக வந்து சென்றாலும் நாவலின் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.<br />
<br />
மகேஷ் – ஷிவானி உறவு மிகுந்த கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய ஒன்று. முதல் சந்திப்பிலேயே, ஒரு பொது இடத்தில் இருவரும் உடலளவில் காம இச்சையுடன் உந்தப்படுகிறார்கள். அந்த நொடி முதல் கணவன் தரமுடியாத உடல் சுகத்தை மகேஷ் மூலம் ஷிவானி கண்டடைகிறாள். பெண்களைக் காம வேட்டையாடும் மகேஷ், அதன் பிறகான சந்திப்புகளில் ஷிவானியுடனான பாலியல் வேட்கைகளை செல்பேசியில் அசையும் படங்களாக எடுத்துவிடுகிறான். ஷிவானியைப் போலவே பலரையும் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். இது சம்பத்திற்கு தற்செயலாக தெரியவருகிறது. எனவே இக்கட்டிலிருந்து ஷிவானியைக் காப்பாற்ற விரும்புகிறான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் சம்பத் – ஷிவானி உறவு பலப்படுகிறது.<br />
<br />
கதையின் முதல் அத்தியாயத்தில் சக நண்பனிடம் தின இதழை சம்பத் பிடுங்குவது போல ஓர் இழை வருகிறது. அதைத் தவிர்த்து வேறெங்கும் அவனுடைய அறிவுப் பெருக்கம் சார்ந்த தகவல்கள் இல்லை. பதினேழு வயதில் கஞ்சா விற்கத் துவங்குகிறான். அதற்கு முன்னர் சில காலம் வட இந்தியரிடம் வேலை செய்கிறான். அங்குதான் ஷிவானியையும் சந்திக்கிறான். செல்பேசியில் பாடல்களை சேமிக்கக் கூட அடுத்தவர் உதவியை நாடுபவன், கணினியில் இருக்கும் ஆபாச வீடியோவை திடீரென எப்படி அழிக்கிறான் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதேபோல செல்வியின் உறவுப் பெண் ‘தவுடு’, முத்துலக்ஷ்மியின் வீட்டை எரித்துவிட்டு அறுபது பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு போன பிறகான முத்துலட்சுமியின் உளவியல் தன்மைகள் நாவலில் சரியாகக் கையாளப்படவில்லை. போலி மருத்துவரான முத்துலக்ஷ்மி விபச்சாரத் தரகராக திடீரென மாறுவதும் நாடகத் தன்மையை ஏற்படுத்துகிறது. அவசர நோக்கில் புத்தகத்தைக் கொண்டு வராமல், அதற்கான நேரம் கொடுத்து படைப்பைக் கொணரும்போது இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம். (நாவலாசிரியரின் முன்னுரையிலிருந்து இதனை உணர முடிகிறது.)<br />
<br />
படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே நுட்பமாக காலத்தை உணர்த்துவதில்தான் இருக்கிறது. பல ஆண்டுகள் தொடரும் கால நகர்த்தலை, கதைக் களத்தின் உண்மையான தகவல்களைக் கொண்டு மறைமுகமான புரிதலை வாசகனுக்கு அவன் உணர்த்தியாக வேண்டும். ஆகவே சம்பவம் நடக்கும் இடங்களை சரியாகவும், நுட்பமாகவும் பயன்படுத்த வேண்டும். பழைய சிறைச்சாலை இடிக்கப்படுவதற்கு முன்பாகவும், ஸ்கைவாக் வர்த்தக வளாகம் திறக்கப்பட்ட பின்னரும் நடக்கும் கதை இது. ஆகவே இடைப்பட்ட காலகட்டத்தை மனதில் இருத்தித்தான் நாவலை அணுகவேண்டி இருக்கிறது. அடித்தட்டு மக்களின் செல்பேசி பயன்பாடும் காலத்தினை ஊர்ஜிதம் செய்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற வார்த்தை படைப்பின் முதல் அத்தியாயத்திலேயே தவறுதலாக இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறுசிறு குறைகள் இருந்தாலும் மொழியின் செழுமையான ஆளுகையானது நாவலை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. இந்நாவலுக்காக லக்ஷ்மி சரவணகுமாருக்கு சென்ற ஆண்டின் சுஜாதா நினைவு விருது கிடைத்துள்ளது.<br />
<br />
நன்றி: சொல்வனம் (இணைய இதழ் 81 | 28-01-2013)
Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-8292404145001528452012-09-24T08:06:00.000-07:002013-01-25T06:16:02.787-08:00இனி நான் உறங்கட்டும்<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">பாரதப்போரின் நாசத்தால், உயிரிழந்த பங்காளிகளுக்கு பிண்டம் வைக்க யுதிஷ்டிரன் தலைமையில் விதவைகள் உட்பட எல்லோரும் கங்கை நதிக்குச் செல்கின்றனர். ஓடும் நதியில் ஈரத்துடன் நின்றிருக்கும் தர்மனிடம் குந்தி நெருங்கிச் சென்று பின்வருமாறு சொல்கிறாள்:
“மகனே, முதலில் கர்ணனை நினைத்துக்கொள். அவனே எனக்கு மூத்த மகன்.”.
நதியினும் வேகமாக, காற்றினும் வேகமாகப் பயணம் செய்யும் மனம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நிற்கிறது. பாண்டவர்கள் எல்லோரும் உறைகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, யுதிஷ்டிரன் மன அழுத்தம் கொண்டு – நாட்டைத் துறந்து கானகம் செல்ல முடிவெடுக்கிறான். பீஷ்மர், துரோணர், துருபதன், திரௌபதியின் ஐந்து குமாரர்கள், அபிமன்யு போன்றோர் அடுத்தடுத்து பாரதப் போரில் மடிந்த போது வனம் செல்லத் துணியாதவன். ‘கர்ணன் தனக்கு மூத்தவன்’ என்று தெரிந்ததும் ‘வனம் செல்லத் துனிகிறாரே!’ என்ற திரௌபதியின் மனவோட்டத்தின் பின்னல்களால் ஆன நாவல். அதனுடைய ஓர்அத்தியாயம் உங்களுக்காக...</span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><b><br /></b></span>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><b>பதினொன்றாம் அத்தியாயம் – பகுதி 1</b>
</span><br />
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><b><br /></b></span>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><a href="http://1.bp.blogspot.com/-Dv3JaaGVEfM/UGB040bbWFI/AAAAAAAAA6c/-D40StFUkP8/s1600/throwpathi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="236" src="http://1.bp.blogspot.com/-Dv3JaaGVEfM/UGB040bbWFI/AAAAAAAAA6c/-D40StFUkP8/s400/throwpathi.jpg" width="400" /></a></span></div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"></span><br />
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></span></div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">
தனது துயரக்கதைகள் அத்தனையையும் கண்ணீர் மல்க உரைத்த திரௌபதியின் ஆற்றாமையைக் கேட்ட கிருஷ்ணனின், அழகிய முகத்தில் – புன்னகையின் வெண்மலறொன்று பூத்தது... ஆனால், அந்த புன்னகையின் வெண்மை படர்ந்த முகத்தில் – புருவங்கள் துடித்து மேலேறி நெற்றியில் சுளிவுகள் கோடிட்டு, கடினமான உள்ளுணர்வுகளின் சுருள்களை நிமிர்த்தன. விசித்ரமேயான மனோலயத்தின் இனிமை – ஒரே நேரத்தில் அவளை மகிழச் செய்வதாகவும் – வேதனை கொள்ள வைப்பதாகவும் தோன்றியது. ஆதரவற்ற பரிதாப நிலையில் – அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், திரௌபதி. அத்தனை வேதனைகளையும் கொட்டித் தீர்த்து விட்ட மனதுடன் – வலுவிழந்த உடலாலும் துவண்டுபோன நரம்புகளுமாகிய அந்த நிலையில் – அவளது கண்கள், புலப்படாத ஏதோ ஒரு பற்றுக்கோட்டைத் தேடி அலைவதுபோல் இருந்தன. அவளது கண்களில் தெளிந்த ஏதோவொரு மாபெரும் வியப்பின் நுட்ப நிலையை கண்டறிந்தவன் போல – மீண்டும் ஒரு புன்முறுவலுடன் கிருஷ்ணன் பேசலானான்: </span><br />
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">“திரௌபதி, இப்பரந்த பிரபஞ்சத்தின், அகண்டாகரமான தன்மையும் அதன் சாய்ந்தாட்ட இயக்கத்தின் தத்துவமும் புலப்படாத ஒன்று. அந்த புலப்படா தன்மையிடம் நீ பிகு கொண்டிருக்கிறாய் என்பது ஸ்பஷ்டமான உண்மை. இன்று உன்னை அலைக்கழிக்கும் பாராமுக பீதி – யுதிஷ்டிர பீமார்ச்சுனர்களிடமுள்ள பாராமுகமும் – என நீ தவறாக அர்த்தம் செய்கிறாய். பெற்ற தாயைக் காட்டிலும் உன்னிடம் அன்பு கொண்ட குந்தியிடம் கூட பாராமுகம் இருப்பதாக நீ தவறாக அர்த்தம் கொள்கிறாய். கர்ணனைப் பற்றிய துயர நினைவுகள் முன்னாள் நீ அன்னியையாக ஒதுக்கப்படுவதாக – வியாகூலப் படுகிறாய். அவர்களது இதயப்பாதையில் – உனது எண்ணவோட்டங்கள் ஒத்துவராத நிலையில் – வாழ்க்கையில் அனைத்திலும் நீ தனியாக்கப் படுவதாகவும், அனைவரிடமிருந்தும் நீ விலக்கி வைக்கப்படுவதாகவும் எண்ணி வியாகூலம் கொள்கிறாய்... ஆனால் மானிட வாழ்க்கையில் – மானிட ஜீவியின் இதய இயக்கங்களில், முற்றிலும் சூன்யமான, முற்றிலும் சகிக்க வொண்ணாத – ஒரு தனிப்பகுதி உண்டென்பதை நீ உணர்ந்திட வேண்டும். ஒரு நபர், சில நேரங்களில் அவனிடமிருந்தே தனியாக்கப்படுகிறான்! தன்னிடமே அந்நபருக்கு வேற்றுமை மனோபாவம் தோன்றுகிறது. அந்த நிலை, முற்றிலும் சகிக்க வொண்ணாத சூன்யமே ஆகும்! நபர் ஒருபோதும் சுயதரிசனம் காணமுடியாத அந்த அவஸ்தை – தான் அன்பு கொண்டவர் பாலுள்ள பாராமுகம் என அவன் தப்புக் கணக்குப் போடுகிறான். அன்பு கொண்ட சோதரியே – உன்பால் எனக்குத் தோன்றும் அனுதாபத்தின் பயன் இன்மையை நினைத்து என்னிடமே நான் பரிதாப்பப்படுகிறேன். கடலோரத்தின் சிப்பிச் சிதறல்கள் சமுத்திரத்திடம் பரிதாபம் கொள்கின்றன. நித்தியமாகிய – எதிர்ப்புணர்வில் அவை தவிக்கின்றன! அந்த எதிர்ப்பிற்கும், அந்த பரிதாப உணர்விற்கும் காரியகாரண பந்தம் என்ன இருக்கிறது? என்ன பலன் இருக்கிறது? அந்த அளவு அர்த்தமற்றது – செயல்திறன் அற்ற நபர்களாகும் சிப்பிச் சிதறல்கள் - சமுத்திரத்திடம் பரிதாபம் கொள்வது!” </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">உரத்த குரலில் – ஆத்மவிசாரணை செய்வதுபோல – நினைவுகள் தாமாகவே குரல் எழுப்புவதுபோல கிருஷ்ணன் தொடர்ந்து பேசலானான்: </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">“கர்ம பாசத்தால் சிக்கிக்கொண்ட மானிடன், கர்மத்தின் வேதனையிலும், போதையிலும் மயங்கிப்போய் வாழ்கிறான். அதற்கே உரிய சலனங்களும் தன்மைகளும், சுய இச்சையால் செய்யும் கர்மாக்கள் எனவும் பிரம்மித்துப்போய் மானிடன் ஆவேசத்தோடு வாழ்கிறான். ஆனால், பரமாத்ம தத்துவமறிந்த மேன்மக்களுக்கு ஒரு நிமிஷமல்ல, எல்லா நிமிஷங்களிலும் இந்த கர்மபாச பிணைப்பு துக்கமேயாகும்! மூடமனங்கள் – அதனை, சுகமென்றும் சாபல்யமெனவும் தப்பர்த்தம் கொள்கின்றன. தனித்தன்மைகள் கொண்ட மகாத்மாக்கள் கூட – பிரம்மம் கலந்த மன ஈடுபாட்டால் சில நேரங்களில் அதில் சுகம் கண்டு மகிழ்ச்சி கொள்ளவும் – துக்கம் கண்டு அழுதரற்றவும் செய்கின்றனர்!” </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">கடினமான தத்துவ உரைகளின் அந்த புகைமண்டலத்தைப் பார்த்து சலனமற்று அமர்ந்திருந்த திரௌபதியை நோக்கி, மீண்டும் புன்முறுவல் செய்தான் கிருஷ்ணன். அப்பொழுதுதான் பிரக்ஞை உலகிற்கு மீண்டு வந்தவள் போல – கிருஷ்ணன் அமர்வதற்கென பீடம் ஒன்றினை நகர்த்தியிட்டு உபசரணை செய்தால் திரௌபதி. பீடத்திலமர்ந்தவன் – மீண்டும் புன்முறுவல் மாறாமலே தொடர்ந்தான்:</span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">“திரௌபதி! ஆயுளை முடித்துக் கொண்ட கர்ணனுக்கும் உயிரோடிருக்கும் யுதிஷ்டிரனுக்கும் மட்டுமின்றி – நாம் அத்தனை பேருக்குமே கர்மபந்தத்தின் சலனமிக்க கண்ணிகள் அற்றுப்போய் விட்டது என்பதை நீ அறியவில்லை. இனி, நம்மிடம் மிஞ்சி நிற்பது அனுஷ்டானங்கள் மட்டுமே! கர்மாக்கள் ஒதுக்கி, பலனளவில் வாழ்வு நிச்சலம் கண்டாயிற்று! ஆனால் வாழ்க்கை அனுஷ்டானங்களாகிய மற்றொரு பகுதியிலிருந்து தப்பித்துக் கொள்ள அம்மாதிரி நபர்களுக்கு மார்க்கம் இல்லவே இல்லை! கர்ம வாழ்க்கையின் பொலிவு மிக்க பார்வையால் – அனுஷ்டானங்கள் நிறைந்த – வாழ்வுப் போராட்டத்தைக் காண நீ வீணாக முயற்ச்சி கொள்கிறாய். அன்பு கொண்டவர் மத்தியிலிருந்து உன்னை தனியாக ஒதுக்கி வைத்திருப்பதாக நீ – தப்பாக எண்ணிக் கொள்கிறாய். உண்மையில் – நீ ஒதுக்கப்பட்டவளாக இருப்பது – உனக்குள்ளாக மட்டுமே என்பதை நீ அறியவில்லை. </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">அடிவானத்தில் கருநிற மேகப் படலங்களின் முதுகில் குதித்தேறி வரும் காலைச் சூரியன் – நீலிமை படர்ந்த உயர் வானத்தில் தலைதூக்கி – துடிப்போடு சிரித்துக் கொண்டிருந்தான். இரவில் பெய்த மழையில் கழுவி சுத்தம் கொண்ட பட்சிளைகளின் மேல் அவனது சிரிப்பு பிரதிபலிப்பு கொண்டது. அவை, வெள்ளி போல பளபளத்தன. பரிபூர்ண எழில் தேடிக்கொண்டுவிட்ட சூரிய பிம்பத்தை நோக்கி – திடமான தனது வலக்கரத்தை தூக்கியவாறு கிருஷ்ணன் சொல்வான்: </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"> “அதோபார் திரௌபதி – வானத்தின் துல்யமான நீலப்பரப்பில் வெள்ளியின் பளபளப்போடு சூரியபிம்பம் சோபிதம்கொள்கிறது. வாழ்க்கையாகும் பசும் தளிர்க் கூட்டத்தில், பச்சை நிறம் போர்த்திய வசந்தத்தில், மந்தகாசத்தின் திளக்கத்தால் அவன் பன்மடங்கு எழில் சேர்க்கிறான். சுகம் மிக்க, வாழ்வோடு இயைந்த அவனது இளம் கதகதப்பில் – இயற்கை சுகித்து – புல்லரிப்புக் கொள்கிறது. இந்நிலை, அந்த தேஜசின் வளரும் சுழற்சியின் ஒரு வீழ்ச்சி மட்டுமே... பிந்துக்களில் ஒரு பிந்து! முகம் கருத்த புலர் வேளையில், அடிவானின் முகத்தை துடிக்க வைத்து, நீரடியிலிருந்து சுவர்ண ஜாஜ்வல்யத்துடன் அவன் உயர்ந்து வந்தான். இனி...? இனியும் சில வினாடிகளுக்குப் பின்னர்...? அந்நேரம் அவன் வானத்தின் உச்சியை நோக்கி குதித்துப் பாய்வான். இயல்பே ஆகிய சொந்த சூட்டில் சுயமாக சுட்டுக் கொண்டு, கோபங்கொண்டு வானமத்தியில் ஏறிவந்து ஜ்வாலிப்பான்! வெளிச்சத்தின் காட்சிகளைக் காட்டும், வெளிச்சத்தின் அதிகோரமான எல்லைக்கோட்டில் – எதிர்கொண்டு உற்றுப் பார்ப்பவரது பார்வையை இகழச்செய்தவாறு – உக்ரமாக அவன் சுட்டுப் பொசுக்குகிறான்! விடியலில் ஆலோலம் பாடி குளிர்வித்த – பசுமையைச் சுட்டெரித்திட அதுபோதில், அவன் துடிப்பு கொள்கிறான். சமுத்திரங்களை வற்றி வறட்சியிலாழ்த்திட முடியாததில் அவன் கோபத்துடன் படபடப்பு கொள்கிறான்... அன்புக்குரிய திரௌபதியே – ஆயுட்காலத்தின் வளர்ச்சியின் நிலைக்கலங்களில் ஒன்றேயான மத்தியானப்பொழுது, அவன் பின்னும் வருத்திக் கொள்கிறான்... கடைசியில் – எரிந்து அடங்கும் சிதாமண்டலம்போல – சாம்பலும் கனல் கட்டைகளுமாக குவிந்த மேற்கு வானச்சரிவில் – பரிதாபம் கொண்ட கம்பீரத்துடன், ரத்தம் ஒழுக அவன் மாண்டு மடிகிறான்... அதுவும் விருத்தியின் ஒருவித வீழ்ச்சிதான்! பல்வேறு வித வீழ்ச்சிப் படலங்களில் – ஒன்று!” </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">சிறியதொரு ஓய்விற்குப் பிறகு கிருஷ்ணன் தொடர்ந்தான்: :”கிருஷ்னையே! இயற்கையின் இயல்பு நசீகரங்களை எல்லாமே, நீ – கொடும் மத்தியான உக்ரமாக காணுகிறாய். மாறி மாறியும் மாற்றங்களை வெறும் மாற்றம் மட்டுமே என நீ தப்புக் கணக்கு போடுகிறாய்... அந்திப் பொழுதுகளை பார்த்து பெருமூச்சு உதிர்க்கும் யுதிஷ்டிரனிடம் – மத்தியானப் பொழுதின் உக்ரகற்பனை யிலேயே நின்றவாறு நீ தனிப்பட்டவளாகி விடுகிறாய்! உனது இந்த மனநிலை – அர்த்தமற்றதென நீ அறிந்திடல் வேண்டும்!”
கர்ணனை இழக்கப்பட்ட துக்கத்தால் பற்றற்ற நிலையில் கடத்தும் யுதிஷ்டிரானது மன அவசங்களின் தன்மையை கிருஷ்ணன் அவளுக்குச் சொன்னான். யுதிஷ்டிரனின் அண்ணன் பதவிக்கு முற்றிலும் உகந்தவனே கர்ணன். அவனைக் கொன்றது பற்றியுள்ள தாபம் – தர்மாத்ஜனுக்கே இயல்பான கொடும் தாப நிலை என்பதை விளக்கி கிருஷ்ணன் விவரித்தான்: </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">“திரௌபதி! வீழ்ச்சியின் கெடுதி நிறைந்த முகூர்த்த வேளை ஒன்றில், ராஜசபையில் – கர்ணனின் முகத்தை நீ காணுகிறாய். நற்பண்புள்ள ஒரு ராஜமகள் சபை நடுவில் – துகில் உரியப்பட்டு அவமானம் கொள்ளும் நேரத்தில் நகைத்து கைதட்டும் நீசன் ஒருவனாக கர்ணனை நீ பார்க்கிறாய். அன்று நீ கண்ட காட்சி – சாத்தியமானது! ஆனால் அது, உண்மையின் ஒரு துளி மட்டுமே என்பதை நீ அறிய வேண்டும். அன்பிற்குரியவளே, உன்னிடம் நானொரு உண்மையைச் சொல்வேன் – ஒரு தத்துவத்தைச் சொல்வேன் - விதியின் தண்டனை நிறைவேற்றுவதற்காக நிறுத்தியிருக்கும் அபாக்யவாங்களின் வினாசம் விதியால் வரையறுக்கப்பட்டதுதான். நாசத்தின் தாறுமாறான சட்டவரம்பை மீறிட கடவுளுக்கு கூட உரிமையில்லை. காரண காரிய பந்த வரையறையுள் நாசத்தின் ஆக்கினைக்கு உட்பட்டு நின்றுதான் விதி தன் கைங்கர்யங்களை நிறைவேற்ற வேண்டும். அதனால் தனது அபூர்வ சிருஷ்டிகளின் நாசத்திற்காக, விதி, அதிகடினமான வரையறைகளை உருவாக்குகிறது. குந்தியின் மூத்த புத்திரனாகிய கர்ணனது நசிவிற்கு ஆக்கம் குறித்திட்ட நாள்தான், உன் நினைவில் என்றுமே மாயாத அதே அந்த நாள்! தர்மியாகிய சூரியபுத்திரனது மாற்றமுடியாத விநாசத்திற்கு – துகிலுரியும் அந்த நாளில் – அவனது சிரிப்பு முத்திரை குத்தியது. </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">தனது சிந்தனைகளின் தொடர்ச்சியே போல அவன், தனக்குள் முணுமுணுத்தான்: </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">“க்ஷத்திரிய வம்சத்தின் சமூக நாசத்திற்கு முதல்கோடு குறித்திட்ட சபிக்கப்பட்ட துர்தினம்!” </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">வாய்மூடிய சிந்தைகளின் மயக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது போல கிருஷ்ணன் தொடர்ந்தான்: </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">“தக்க நேரத்தில் ரகசியத்தை வெளிப்படுத்திடாமல் – க்ஷத்திரிய குலத்தை ஒட்டுமொத்தமாக விநாசத்தின் பாதை நோக்கி ஏன் இழுத்து விட்டாய் என்று நீ கேட்கின்றாய். விதியின் வன்மை மிக்க ஆக்கினைகளை மீறிட உன்னால் முடியாது. யாருக்குமே அது சாத்தியமன்று. இதோ, என்னால் கூட அது முடியாத ஒன்று. ஆனால் கர்ணனிடம் – அவனது நிஜத்தன்மையை ஒருமுறை வெளிப்படுத்தினேன்.” </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">வியப்பு மேலிட்ட திரௌபதியிடம் – தான் கர்ணனை சந்தித்ததைப் பற்றி கிருஷ்ணன் விவரிக்கலானான். </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"><br /></span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">மூலம் : பி. கே. பலகிருஷ்ணன் </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"> தமிழாக்கம்: ஆ மாதவன் </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"> பதிப்பு: சாகித்ய அகாடமி </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;">விலை: 100 ரூபாய் </span></div>
<div>
<span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small;"> பக்கம்: 105 - 109
</span></div>
Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-67726906277878714832012-04-11T23:25:00.010-07:002012-04-11T23:48:04.182-07:00யுகத்தின் கண்ணாடி யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது<span class="Apple-style-span" style="font-family:arial;font-size:small;">எழுத்தாளர் அரவிந்தனுடன் உரையாடும் சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தது. அவருடைய “குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது”” என்ற காலச்சுவடில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன் வாசித்திருக்கிறேன். பல்வேறு இதழ்களில் வெளிவந்த முக்கியமான கதைகள் அடங்கிய தொகுப்பு. எம்.வி. வெங்கட்ராம் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான “காதுகள்”” பற்றிய விமர்சனம் படித்ததுண்டு. அதில், முழு நாவலும் வாசித்து முடிக்கும் வரை காதுக்குள் ஓர் உரையாடல் கேட்டுக்கொண்டே இருக்கும் என்றிருந்தது. அதுபோலவே அரவிந்தனின் ஒவ்வொரு சிறுகதையிலும் ஏதோ ஒரு சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். மனக்குழப்பத்தின் மௌன எண்ணங்கள் கூட ஒழுங்கற்ற ஒலியுடன் கதைகளில் வெளிப்படும் நுட்பத்தை அழகாகக் கையாண்டிருப்பார். கதைகளை வாசித்து முடித்ததும் அவரைச் சென்று பார்க்க வேண்டுமென நினைத்திருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலே இருந்தது. கேணியில் ஒரு முறை சந்தித்தும் அதிகம் பேச முடியாமல் போனது. சமீபத்தின் ஒருநாள் “<a href="http://www.nammachennai.in/" target="blank">நம்ம சென்னை</a>” இதழின் அலுவலகத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. கால ஓட்டத்தில், படித்த கதைகளின் கருப்பொருள் திட்டுக்களாக பதிந்திருந்தாலும், கோர்வையாக அதைப் பற்றி எதையும் பேச இயலவில்லை. எனவே, பொதுவான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.<br /><br /></span><a href="http://2.bp.blogspot.com/-f2WSjZQnnbs/T4Z5dwhOaKI/AAAAAAAAAyw/KQXuAXH8MWc/s1600/writer-aravindan.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/-f2WSjZQnnbs/T4Z5dwhOaKI/AAAAAAAAAyw/KQXuAXH8MWc/s400/writer-aravindan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5730401128022960290" border="0" /></a><span class="Apple-style-span" style="font-family:arial;font-size:small;">ஆனந்த விகடன் வெளியீட்டில் அவர் எழுதிய “சுட்டி மகாபாரதம்”” வந்திருக்கிறது. அதைப் பற்றிய பேச்சு சுழன்று குர்சரண் தாஸ் எழுதிய “The Difficulty Of Being Good” என்ற புத்தகத்தில் வந்து நின்றது. அதனைத் தமிழில் “மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை” என விகடனுக்காக சாருகேசி மொழி பெயர்த்திருப்பதைத் தெரியப்படுத்தினார். உடனே சென்று வாங்கிக்கொண்டேன்.<br /><br />மகாபாரதத்தின் எத்தனையோ பதிப்புகள் உலகின் பல மொழிகளில் இதுவரை வெளியாகியுள்ளன. மீள் புனைவின் அடிப்படையிலும் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் கால இடைவெளியில் சமைக்கப்படுகின்றன. பாரதக் கதையை “நன்மைக்கும் தீமைக்குமான தர்ம யுத்தமாகக் கருதுவது” ஒருவகை. குடும்பச் சண்டையின் நீட்சியாகவும், பங்காளிகளுக்கான குடுமிப்பிடிச் சண்டையின் “பழிக்குப் பழி” காப்பியமாகவும் பார்ப்பது இரண்டாவது வகை. இந்த இரண்டு வித நோக்கிலிருந்தும் சற்றே வித்தியாசப்பட்டு, கதாபாத்திரங்களின் இயல்பான குணாம்சத்தையும் உளவியல் கூறுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஆழமாக அலசி, தற்கால மனிதர்களின் வாழ்வியல் அம்சங்களுடன் மிகுந்த நிதானத்துடன் ஒப்பிட்டு, தனக்குக் கிடைத்த சொந்த அனுபங்களையும் இடையிடையே பகிர்ந்துகொண்டு மனிதக் கூறுகளின் சமூக விழுமியத்தை பொதுப்படைத் தன்மையில் இந்நூலில் ஆய்வு செய்கிறார்.<br /><br />கட்டுரை ஆசிரியரின் விசாரணை கதாபாத்திரங்களின் உளவியல் ஒப்பீட்டையும் தாண்டி “தர்மம்” குறித்த ஆராய்ச்சியில் சில குறிக்கோள்களை முன்வைத்து நகர்கிறது. அவருடைய முதல் குறிக்கோள் “ஆசையை எப்படிக் கையாள்வது?”. வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு ஓர் உரிய இடம் இருக்கிறது. இரண்டாவது குறிக்கோள் ‘பொருளாதார வசதி’. “வறுமையான சூழலில் வாழ்ந்தால் எப்படி மகிழ்ச்சியோடு இருப்பது?””. மூன்றாவது குறிக்கோள் “தர்மம்” சார்ந்த வாழ்க்கை”. கடைசி குறிக்கோளாக நம்முடைய சிக்கலான வாழ்விலிருந்து விடுதலை.<br /><br /></span><a href="http://2.bp.blogspot.com/-nIvUe_zEecw/T4Z58e3oMFI/AAAAAAAAAy8/syEcEaWYOqw/s1600/mahabarat-raper.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 149px; height: 233px;" src="http://2.bp.blogspot.com/-nIvUe_zEecw/T4Z58e3oMFI/AAAAAAAAAy8/syEcEaWYOqw/s400/mahabarat-raper.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5730401655861030994" border="0" /></a><span class="Apple-style-span" style="font-family:arial;font-size:small;">எதையும் புறக்கணிக்காமல், எந்த ஒன்றையும் ஏற்ற இடத்தில் வைத்துப் பார்ப்பதே நம் தத்துவங்கள் உபதேசிக்கும் உட்பொருள். இதனையே “நிஷ்காம கர்மம்”” என்று கீதையின் சாரங்கள் சொல்கின்றது. “தர்மமும், நேர்மையும் தற்போதைய சூழலில் ஏற்ற இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறதா?”” என்பதை யதார்த்த வாழ்வின் உட்சிக்கல்களில் பயணித்துக் கொண்டே, இதிகாச மனிதர்களின் மதிப்பீடுகளை அலசுவதோடு தற்கால மனிதர்களின் குண இயல்புகளுடன் ஒப்பீடும் செய்கிறார் குர்சரண் தாஸ். உதாரணமாக...<br /><br />அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் துரியோதனன் – பொறாமை, பேராசை, கோவம், வெறுப்பு, சூழ்ச்சி, சிறுபிள்ளைத் தனம் போன்ற எதிர்மறை மனித உணர்வுகளின் ஒட்டுமொத்த உருவமாக துரியோதனனின் ஆளுமை பாரதக் கதையில் கட்டியெழுப்பப்படுகிறது. இதனால் உண்டாகும் வாழ்வின் மீதான நிச்சயமற்ற தன்மையே அவனைக் குற்றம் செய்யத் தூண்டுகிறது. குறுக்கு வழியில், அதிகாரத்தைக் கையிலெடுக்கத் துணியும் ஒவ்வொருவரும் துரியோதனனைப் போலவே எண்ணத் துவங்குகிறார்கள். சமீப காலத்திற்கும் இது மிகவும் பொருந்துகிறது. அதிகார அரசியலே தற்கால சமூகக் கட்டமைப்பை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.<br /><br />சபையினர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும் திரௌபதி – ஆண்கள் வீற்றிருக்கும் சபையில் திரௌபதியின் முந்தானையைப் பற்றி இழுக்கிறார்கள். அதுவே உக்கிரப் போரின் துவக்கமும் கூட. கட்டிய கணவன்மார் உட்பட ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையும், அவர்களுடைய அதிகாரத்தையும், ஒடுக்குமுறையையும் எதிர்த்துக் குரல் கொடுக்கிறாள் திரௌபதி. கௌரவ சபையில் அவளுக்காகப் பரிந்து பேச யாரும் முன்வரவில்லை. துரியோதனனின் இளைய சகோதரன் விகர்ணன் மட்டுமே கடிந்து கொள்கிறான். அந்த வகையில் பெண்கள் மீதான ஒடுக்கு முறையை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் பெண்ணாக திரௌபதியைக் கருதலாம். தற்காலச் சூழலிலும் பெண்கள் துகிலுரியப்படுகிறார்கள். அவர்கள் மீதான வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. அதை எதிர்த்துப் பெண்கள் அமைப்பும் குரல் கொடுக்கிறார்கள்.<br /><br />கீழ்குடியில் வளர்ந்து அடையாளச் சிக்கலால் அல்லல்படும் கர்ணன் – ஒருவனுடைய முக்கியத்துவம் பிறப்பை வைத்தா? அல்லது தான் சார்ந்த சமூகத்தை வைத்தா? என்ற நுட்பமான சமூக விவாதத்தை கர்ணனே துவக்கி வைக்கிறான். அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான். வேலைக்காரிக்குப் பிறந்த விதுரனும் இதே சிக்கலை வேறு விதமாக எதிர்கொள்கிறான். நியாயம் பேசுவதற்காக அவனுடைய குரல் உயரும் போதெல்லாம் சத்ரிய அரசர்களால் இகழப்படுகிறான். காட்டில் வளரும் ஏகலைவனையும் இவர்களுடன் ஒப்பிட்டுப் பேசலாம். ஆரம்பத்திலிருந்தே இவர்களுடைய கல்வி மற்றும் திறமைக்கான மரியாதை மறுக்கப்படுகிறது. மூன்று பேருமே வெவ்வேறு சூழலில் சிக்கிக் கொண்ட தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள். படித்து முன்னேறி நல்ல பதவிக்கு வந்து அதிகாரத்துடன் ஆளுமையாக வளம் வந்தாலும், சாதிய ஒடுக்கு முறையால் வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு தலித்தையும் கர்ணனுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பத்திரிகையாளர் சந்திப்பில் கதறியழும் உயர்நீதிமன்ற நீதிபதியையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். கட்டைவிரலை இழந்த ஏகலைவனைப் போல பலரும் வெளியில் தெரியாமல் உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதும் நிதர்சனமே.<br /><br />குருவம்சத்தைக் காப்பாற்ற வழியின்றித் தவிக்கும் பீஷ்மர், தர்மத்தை நிழலெனத் தொடரும் யுதிஷ்ட்ரன், போர்க்களத்தில் துவண்டு நிற்கும் அர்ஜுனன், விஸ்வரூபம் எடுக்கும் சூழ்ச்சிக்கார கிருஷ்ணன், ஆந்தை போல இரவில் முழித்து துரோகம் இழைக்கும் அஸ்வத்தாமன் என இதிகாசப் பாத்திரங்கள் யுகங்கள் கடந்தும் வாழ்வியல் கோட்பாடுகளை முன்வைக்கின்றன.<br /><br />வாழ்வு என்பதை ”நம்மைக் காலம் தான் சமைக்கிறது”” என்று யுதிஷ்டிரன் வர்ணிக்கிறான். கர்ணனுடைய வர்ணனை சற்றே வித்தியாசமானது. “நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். உலகம் வேகமாகக் கடந்து செல்கிறது” என்கிறான். அஸ்தினாபுர அரியணைதான் வாழ்வின் மீதான துரியோதனனின் ஒரே நம்பிக்கை. காற்றின் அசைவில் நாகமெனப் படமெடுக்கும் கற்றைக் கூந்தலை அள்ளி முடிக்க வேண்டும். எனவே “நீசர்களுடைய இரத்தத்தைத் தடவி, கூந்தலைக் கழுவி அள்ளி முடிப்பேன்” என்கிறாள் திரௌபதி. ஒட்டுமொத்த சத்ரியர்களின் வாழ்வே யுத்தத்தை முன்வைத்து நகர்வது. “வீர மரணம்” சொர்க்கத்தை வசப்படுத்தும்” என்ற நம்பிக்கை உடையவர்கள் மாவீரர்கள். (தற்காலத்தில் மத அடிப்படைவாதிகளின் தற்கொலை தாக்குதலை இதிகாச ‘வீர மரண’-த்துடன் ஓர் இடத்தில் நுட்பமாக ஒப்பிடுகிறார் ஆசிரியர்).<br /><br />மனித குணம் தீய குணங்களால் வார்க்கப்பட்டது. எனவேதான் யுத்தம் ஆரம்பிக்கிறது. போர் தொடங்கும் முன் பாண்டவர்களுக்கு “நற்செயல்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, பாண்டுவின் புத்திரர்களே, வெற்றியைப் பெற ஏதாவது உபாயத்தை மேற்கொள்ளுங்கள்” என கிருஷ்ணர் உபதேசிக்கிறார். அதன் பிறகு குருக்ஷேத்ரப் போர் “தர்ம யுத்தம்” என்ற பெயரில் நடக்கிறது.<br /><br />பகடையாட சம்மதித்து சத்ரிய தர்மத்திற்கு உட்படுவதுடன், யக்ஷனின் கேள்விகளுக்கும் தர்மத்துடனே பதில் சொல்கிறான் யுதிஷ்டிரன். என்றாலும் பல ஆண்டு வனவாசத்தை அவனால் தவிர்க்க முடியவில்லை. விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்ந்த போதும் தர்மத்திலிருந்து பிசகவில்லை. தன்னுடைய வாழ்நாளில் அவன் சொன்ன ஒரே பொய், உக்கிரமான போர் சூழலில் “என்னுடைய மகன் இறந்துவிட்டானா?” என்று துரோணர் கேட்கும் கேள்விக்கு மட்டும் தான். அதற்கு தருமபுத்திரர் “அஸ்வத்தாம அதங்குஞ்சித” என்கிறான். “போர் யானை” என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, “அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்” என்கிறான். இதனைக் கேட்ட துரோணர் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார். பாண்டவர்களின் வெற்றிக்கு இந்தப் பொய்யும் உதவி செய்கிறது. கிருஷ்ணனே அவரைப் பொய் சொல்லத் தூண்டுகிறார். இறுதியாக போரில் வென்று பாண்டவர்கள் அரியணை ஏறுகிறார்கள்.<br /><br />“நான் இந்த உலகையே வென்றுவிட்டேன்... ஆனால் என் உறவினர்கள் எல்லோரையும் அழித்தபின். என்னுடைய பேராசை குறித்து, மனம் வலியால் துடிக்க, எண்ணிப் பார்க்கிறேன்: இந்த வெற்றி எனக்கென்னவோ தோல்விபோல் படுகிறது” என யுதிஷ்டிரன் புலம்புகிறான். மன சஞ்சலத்துடன் சில ஆண்டுகள் அரசாட்சி செய்துவிட்டு, அதன் பிறகு அபிமன்யுவின் மகன் பரீட்சித்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு கானகம் செல்லத் தீர்மானிக்கிறான். பின் உபவாசமிருந்து மனித உடலுடன் சொர்க்கத்திற்குச் செல்கிறான். அப்பொழுது, அவன் வளர்த்த நாயும் பிரிய மனமில்லாமல் உடன் செல்கிறது. நாயை சொர்க்கலோகத்தின் உள்ளே விட தேவலோகக் காவலர்கள் மறுக்கிறார்கள். மனித உணர்வுகள் அவனை ஆட்கொள்கிறது. எனவே “நாயுடன் மட்டுமே சுவர்க்க லோகம் செல்வேன். இல்லையேல் மேலான வாழ்க்கை கிடைப்பதாயினும் வேண்டாம்”” என்று மறுத்து விடுகிறான் யுதிஷ்டிரன். பாரதக் கதையின் இந்த இடத்தில் தான் தர்மத்தைக் கண்டுணர்ந்ததாக கட்டுரையாசிரியர் சொல்கிறார். விலங்குதானே என்று பாவிக்காமல், தன்னை நம்பி வந்ததால் அதனுடைய நலனையும் தர்மர் யோசிக்கிறார். தன்னைத் தவிர அர்ஜுன, பீமா மற்றும் உடன் வாழ்ந்த அனைவரும்” நரகத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு மனத்துயர் அடைகிறான். உடனே சொர்க்கத்தைத் துறந்து நகரத்திற்குச் செல்லத் தீர்மானிக்கிறான். எல்லா ஜீவராசிகளுக்காகவும் இறக்கப்படும் யுதிஷ்ட்ரனின் இந்த செயல் மேன்மையானது. மகிழ்வோருடன் சேர்ந்து மகிழ்வதும், துயரத்தில் இருப்பின் எல்லா ஜீவராசிகளுடனும் சேர்ந்து அழுவதும் தான் உயர்ந்த மனிதப் பண்பு என்பதை நிரூபிக்கிறான். இதையே மகாபாரதமும் சுட்டிக் காட்டுகிறது.<br /><br />“யாருடைய மனதில் பிறர் நலன் இருக்கிறதோ, பிறருக்கு நல்லது செய்வது என்பதே செயலிலும் சிந்தனையிலும், சொல்லிலும் இருக்கிறதோ, அவருக்கு மட்டுமே தர்மம்” என்றால் என்ன என்று தெரியும்.<br /><br />நவீன இந்தியாவில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. தன்னலத்தோடு வாழ்வதே புத்திசாலித்தனமாகவும், அறிவாளித்தனமாகவும் கருதப்படும் தற்காலச் சூழலில் சமதர்மம் கேலிக் கூத்தாகக் கருதப்படுகிறது. கலைகளும் விஞ்ஞானமும் விண்ணைத்தொட்டு மேகப் பொதியில் சுற்றப்படுகின்றன. தனிமனித பொருளீட்டும் சக்தியும் உயர்ந்துவிட்டது. வாழ்க்கைத் தரம் உயர்ந்த அதே அளவிற்கு தீமையும் வளர்ந்து நிற்கிறது. முன்னேற்றமும், சமூகச் சீர்கேடும் ரயில் தண்டவாளம் போல் இணைந்தே வளர்கிறது. அவற்றில் பயணிக்கும் நம்முடைய மனசாட்சி மட்டும் ஏன் தர்மம் குறித்து சிந்திப்பதில்லை?. மனிதப் பண்புகளை இடக்காலால் புறந்தள்ளிவிட்டு ஒவ்வொருவரும் வெற்றியை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறோம். யுத்தத்திற்குச் செல்லும் மாவீரனைப் போல. யுகத்தின் கண்ணாடி ரசம் உதிராமல் இருக்கிறது. ஒருநிமிடம் நின்று பார்த்துவிட்டு மீண்டும் உடலாமே. நம்முடைய சிரிப்பும், அழுகையும் கண்ணாடி பிம்பமாகத் தெரிகிறதா என்று பார்த்துவிட்டு ஓடலாமே!<br /><br /></span><span style="font-size:85%;">நன்றி: பண்புடன் இணைய இதழ் (www.panbudan.com)</span><br /><span class="Apple-style-span" style="font-family:arial;font-size:small;">@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@<br /><br /><span style="font-weight:bold;">குர்சரண் தாஸ் </span><br /><br /></span><a href="http://4.bp.blogspot.com/-CseUJyuHsZg/T4Z6FgJJdeI/AAAAAAAAAzI/q5o47-R9wgI/s1600/gurcharan-das.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 306px; height: 359px;" src="http://4.bp.blogspot.com/-CseUJyuHsZg/T4Z6FgJJdeI/AAAAAAAAAzI/q5o47-R9wgI/s400/gurcharan-das.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5730401810821772770" border="0" /></a><span class="Apple-style-span" style="font-family:arial;font-size:small;">“இந்தியா அன்பௌன்ட்” என்ற பிரபலமான ஆங்கில புத்தகத்தின் நூலாசிரியர். பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட புத்தகம். பிபிசி-யால் படமாகவும் தயாரிக்கப்பட்டது.<br /><br />இந்தியாவின் முன்னணி செய்தி ஊடகங்களான “டைம்ஸ் ஆப் இந்தியா””, “நியூஸ் வீக்””, “நியூயார்க் டைம்ஸ்””, “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்””, “ஃபாரின் அஃபேரஸ்”” போன்றவற்றில் பல்வேறு விஷயங்கள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். “எ ஃபைன் ஃபேமிலி”” என்ற நாவலும், “தி எலிஃபென்ட் பாரடைம்”” என்ற கட்டுரை நூலும், “த்ரீ இங்கிலீஷ் ப்ளேஸ்”” என்ற நூலில் பலருடைய கவிதைகள் மற்றும் கதைகளையும் தொகுத்திருக்கிறார்.<br /><br />ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அங்கே வேதாந்தமும், தத்துவமும், சமஸ்கிருதமும் பயின்றவர். “P & G” இந்திய நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து, அதன் பின், ஆறு நாடுகளில் வேலை பார்த்து, 50 வயதில் விருப்ப ஓய்வு பெற்று முழுநேர எழுத்தாளர் ஆனவர். தற்போது டெல்லியில் வசிக்கிறார்.<br /><br /></span>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-16789951603354353002012-03-03T18:45:00.002-08:002012-03-03T19:08:23.436-08:00புத்தகம் பேசுது – விடுபட்டவை<div style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family:arial;font-size:small;">கடந்த ஜனவரி புத்தகக் கண்காட்சியை (</span><span style="font-family: arial; font-size: small; ">புத்தகக் கண்காட்சி 2012</span><span style="font-family: arial; font-size: small; ">) ஒட்டி வெளிவந்த புதிய புத்தகங்களையும், அதிகம் விற்பனையாகும் ஒரு சில நல்ல புத்தகங்களையும் பரிந்துரை செய்யுமாறு ஒவ்வொரு பதிப்பகத்தையும் நேரில் சென்று சந்தித்து அவர்களிடம் கருத்து கேட்டு ஒரு பட்டியலை தயார் செய்திருந்தேன். ஏறக்குறைய எழுபது புத்தகங்களை பதிப்பக நண்பர்கள் பரிந்துரை செய்திருந்தார்கள். அதனை புத்தகம் பேசுது இதழில் பிரசுரம் செய்ய முன்வந்தார்கள். தகவல்கள் நான்கு பக்கங்களுக்கு மேல் நீண்டு விட்டதால் சில புத்தகங்களை பற்றிய தகவல்களை நீக்க வேண்டி வந்தது. நண்பர்களின் கவனத்திற்கு அதனை இங்கு பகிர்கிறேன். நன்றி...</span></div><div style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family:arial;font-size:small;"><br /><b>1. எனது ஊர் – நூல் வரிசை (ஆழி பதிப்பகம்)</b><br /><br />ஒவ்வொரு நகரமும் தனித்தன்மையானது. பல சிறப்புகளை உடையது. தமிழகத்திலுள்ள சுமார் 200 நகரங்களின் சிறப்புகளையும் வரிசையாக அறிமுகம் ஆழி பதிப்பகம் முற்பட்டிருக்கிறார்கள். அதன் துவக்கமாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ந்த 8 நகரங்களை தனித் தனி நூலாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஊரின் வரலாறு, முக்கிய நபர்கள், சிற்றுளா தளம், அரசியல், பொருளாதாரம், புகைப்படங்கள் என போதுமான தகவல்கள் அதில் இருக்கிறது.<br /><br /><b>2. ஏன் இந்த உலைவெறி? – விமர்சகர் ஞாநி (ஞானபானு பதிப்பகம்)</b><br /><br />தொடர்ந்து 25 வருடங்களாக அணு உலைக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் ஞாநி, அணு உலை குறித்த அபாயங்களையும், விபரீதத்தையும் “அணு உலைகள் வரமா? சாபமா?” என்ற கேள்வி பதில் தொகுப்பாக இந்நூலை கொடுத்திருக்கிறார். தமிழக மக்களுக்கு ஞாநியின் பிறந்தநாள் பரிசு இந்நூல் வெளிவந்திருக்கிறது.<br /><br /><b>3. முல்லைப் பெரியாறு – சிக்கலும் தீர்வுகளும் (நம்ம சென்னை)</b><br /><br />முல்லைப் பெரியாறு அணையினால் தமிழக கேரள மாநில அரசுகளின் சிக்கலையும், அணையின் கட்டுமானத்தைப் பற்றியும், அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கும் நூல்.<br />ஆசிரியர்: டி. ஐ. ரவீந்திரன்<br /><br /><b>4. அழிக்கப் பிறந்தவன் – யுவ கிருஷ்ணா (“உ” பதிப்பகம்)</b><br /><br />எல்லோருக்கும் தெரிந்த நபரை எடுத்துக்கொண்டு அவரைச் சுற்றிச்சுழலும் நிஜ உலகின் நெருக்கடிகளை புனைவின் தன்மையில் முன்வைக்கும் நூல். படம் வெளிவந்த உடனே கள்ள மார்க்கெட்டில் விற்கப்படும் திருட்டு விசிடி-யை மைய இழையாக வைத்து புனையப்பட்ட வித்யாசமான நாவல். பத்திரிகையாளர் யுவ கிருஷ்ணானின் முதல் புதினம் என்பது குறிப்பிடத்தக்கது. <br /><br /><b>5. வாளோர் ஆடும் மலை – டிராஸ்கி மருது (தடாகம்)</b><br /><br />டிராஸ்கி மருதுவின் வண்ண ஓவியங்களை தூரிகையால் எழுதிய புத்தகம். இந்திய மன்னர்களை தோற்றத்தினால் மயக்காமல் தேர்ந்த ஆய்வுக்கு உட்படுத்தி எப்படி இருந்திருப்பார்கள் என்பதை ஆராய்ந்து வரைந்த வண்ண ஓவியப் புத்தகம்.<br /><br /><b>6. ராமாவும் உமாவும் – திலீப் குமார் (சந்தியா பதிப்பகம்)</b><br /><br />பெங்களூருவில் உள்ள “சங்கம் ஹவுஸ்” அறக்கட்டளையின் சார்பில், ஆகஸ்ட் 2011-ல் தரங்கம்பட்டியில் நடத்தப்பட்ட எழுத்தாளர் முகாமில் (Tranquebar Project) பங்கேற்றபோது எழுதப்பட்ட குறுநாவல் ‘ராமாவும் உமாவும்’. அதனுடன் 2002-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி வெளிவந்த மூன்று சிறுகதைகளையும் சேர்த்த தொகுப்பு. திலீப்குமார் முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br /><b>7. மகா பெரியவர் – பகுதி 1 & 2 </b>– பீ. சுவாமிநாதன் (திரிசக்தி)<br /><br />நெகிழ வைக்கும் காஞ்சிப் பெரியவரின் பக்தி அனுபவங்களை, அவருடைய அரிய புகைப்படங்களுடன் வியக்க வைக்கும் நடையில் எழுதப்பட்ட புத்தகம்.<br /><br /><b>8. திராவிட மாயை – சுப்பு</b> (திரிசக்தி)<br /><br />தமிழ் ஹிந்து இணைய இதழில் “போகப் போகத் தெரியும்” என்ற தலைப்பில் சுப்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்.<br /><br /><b>9. அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்</b> (கிழக்கு பதிப்பகம்)<br /><br />“சட்டம் இயற்றும் பிரதிநிதிகள் முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்க வேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப் படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்.அப்போது உதவியது, இப்போது சாத்தியமா?” என்ற விவாதத்தை முன்வைக்கும் ஜெய மோகனின் நூல்.<br /><br /><b>10. ராஜராஜ சோழன் – ச ந கண்ணன்</b> (கிழக்கு பதிப்பகம்)<br /><br />ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார். கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. சுவாரஸ்யமான நாவல் தன்மையில் அமைந்த ச.ந. கண்ணனின் முக்கியமான நூல்.<br /><br /><b>11. எக்ஸைல் – சாரு நிவேதிதா</b> (கிழக்கு பதிப்பகம்)<br /><br />விறுவிறு தன்மையில் அமைந்த எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் சமீபத்திய நாவல். வெளியீடு நடந்த அன்று முதல் இரண்டு பிரதிகள் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டது. கிழக்கு அரங்கில் இந்த ஆண்டு அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்று.<br /><br /><b>12. பொன்னியின் செல்வன் </b>(விகடன் பிரசுரம்)<br /><br />பல பதிப்பகங்கள் இதே வரலாற்றுப் புதினத்தை வெளியிட்டிருக்கிறது. என்றாலும் படங்களுடன் கூடிய ஐந்து பாகங்களாக விகடன் வெளியிட்டிருக்கிறார்கள்.<br /><br /><b>13. ஆனந்த விகடன் பொக்கிஷம்</b> (விகடன் பிரசுரம்)<br /><br />பல்வேறு காலகட்டங்களில் விகடன் இதழில் வெளியான அரிய தகவல்களை, படங்களுடன் சமீபத்திய வெளியிடப் பட்டத்தின் தொகுப்புப் புத்தகம்.<br /><br /><b>14. வரலாற்று நாணயங்கள் – இரா கிருஷ்ண மூர்த்தி</b> (தினமலர்)<br /><br />கொங்கு, மலையமான், பெருவழுதி, வட்டெழுத்து மற்றும் சோழர் காலத்து நாணயங்கள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய ஆராய்ச்சிக் கட்டுரைகள். தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ண மூர்த்தி எழுதிய சங்ககால நாணயங்கள் பற்றிய நூல்.<br /><br /><b>15. விதியின் கதை – த. செ. ஞானவேல்</b> (தோழி வெளியீடு)<br /><br />விகடனில் பணிபுரிந்த ஞானவேல் சக்திமசாலா நிறுவனத்தின் உரிமையாளர்களான துரைசாமி – சாந்தி துரைசாமி பற்றியும், வியாபாரத் துறையில் அவர்கள் சாதித்த தருணங்களையும் பதிவு செய்துள்ள வரலாற்று நூல்.<br /><br /><b>16. அயல் மகரந்தச் சேர்க்கை – ஜி குப்புசாமி </b>(வம்சி பதிப்பகம்)<br /><br />நோபல் விருது பெற்ற முக்கியமான பத்து இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்களுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுடைய முக்கிய படைப்பும் அடங்கிய மொழிபெயர்ப்பு நூல். ஜி குப்புசாமி தமிழில் இதனை மொழிமாற்றம் செய்திருக்கிறார்.<br /><br /><b>17. பிரமிள் விமர்சனக் கட்டுரைகள்</b> - வம்சி பதிப்பகம்<br /><br />கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் பிரமிள் எழுதிய “வெயிலும் நிழலும், வரலாற்றுச் சலனங்கள்” ஆகிய இரண்டு விமர்சனக் கட்டுரை நூல்கள்.<br /><br /><b>18. நிழல் வலைக் கண்ணிகள்</b> – குட்டி ரேவதி (வம்சி பதிப்பகம்)<br /><br />பெண்ணின் உடல் மொழி, சமூகம் மற்றும் சங்ககால பெண் படைப்புகளின் உடல் பற்றிய கருத்தாக்கத்தை முன்வைக்கும் கட்டுரை நூல்.<br /><br /><b>19. வேல ராமமூர்த்தி கதைகள்</b> (வம்சி பதிப்பகம்)<br /><br />வேல ராமமூர்த்தியின் மொத்தக் கதைகள் அடங்கிய தொகுப்பு.<br /><br /><b>20. என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி </b>– சீனச் சிறுகதைகள் (காலச்சுவடு பதிப்பகம்)<br /><br />கம்யூனிச யுத்தத்திலும், அதற்குப் பிறகும் சீன இலக்கியத்தில் நேர்ந்திருக்கும் திசை மாற்றத்தை அடையாளம் காட்டுகின்றான இந்த நூலிலுள்ள சிறுகதைகள். 13 எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூல்.<br /><br />தமிழில்: ஜெயந்தி சங்கர்<br /><br /><b>21. ராணியுடன் ஒரு தேநீர் விருந்து</b> – வெல்ஷ் மொழிச் சிறுகதைகள் (காலச்சுவடு பதிப்பகம்)<br /><br />மொழிவழிச் சிறுபான்மை இனமான வெல்ஷ் மொழி பேசும் மக்கள் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றில் தனி அடையாளமும் பெருமிதமும் உடையவர்கள். அவர்களுடைய தனித்தன்மை வாய்ந்த சிறுகதைகள் இவைகள்.<br /><br />தமிழில்: அரவிந்தன்<br /><br /><b>22. தமிழர் உணவு – பக்தவத்சல பாரதி</b> (காலச்சுவடு பதிப்பகம்)<br /><br />2005-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழர் உணவு சிறப்பிதழின் கட்டுரைகளை மேலும் விரிவுபடுத்தி செழுமையாக வெளிவந்துள்ள கட்டுரை தன்மையிலான நூல்.<br /><br /><b>23. சோஃபியின் உலகம் – கிளாசிக் வரிசை </b>(காலச்சுவடு பதிப்பகம்)<br /><br />இதுவரை 50 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மூன்று கோடிப் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து உலகில் அதிக வாசகர்களைக் கொண்டுள்ள நூலகக் கருதப்படும் பொஸ்டைன் கார்டெர் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம். ஆர் சிவக்குமார் இதனை காலச்சுவடு பதிப்பகத்திற்காக மொழி பெயர்த்திருக்கிறார். <br /><br /><b>24. விகடன் ஆல்பம்</b> - விகடன் பிரசுரம்<br /><br />முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் சிறு வயது முதல் தொகுக்கப்பட்ட முக்கியமான புகைப்படங்களின் ஆல்பம்.<br /><br /><b>25. மரங்கொத்திச் சிரிப்பு </b>– ச. முத்துவேல் (உயிர் எழுத்து பதிப்பகம்)<br /><br />இடைவிடாத வாசிப்புப் பயிற்சியாலும் எழுத்துப் பயிற்சியாலும் நல்ல கவிதை மொழி முத்துவேலுக்கு வசப்பட்டிருக்கிறது. வாழ்வின் இருப்பைப் பற்றிய கேள்வியும் தேடலும் இயல்பான வகையில் அவர் கவிதைகளில் வெளிப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. -(முன்னுரையில் பாவண்ணன்)<br /><br /><b>26. அழகம்மா – சந்திரா</b> (உயிர் எழுத்து பதிப்பகம்)<br /><br />எளிய மனிதர்களின் நம்பிக்கைகள், சூழ்நிலைகள் அவர்களைப் படுத்தும் பாடு, வாழ்வின் சுழலில் முரண்களை எதிர்கொள்ளும் விதத்தை சந்திரா தனது கதைகளில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். வளர்ந்து வரும் பெண் படைப்பாளிகளில் நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் ஒருவர்.<br /><br /></span></div>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-9173864594273803302012-02-25T06:01:00.007-08:002012-02-25T06:14:19.807-08:00போதையூட்டும் புத்தக வாசனை<a href="http://2.bp.blogspot.com/-3ZQZMskC-8M/T0jr6oxpX0I/AAAAAAAAAvQ/cmqV34urbkw/s1600/bookfair-2012.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 138px;" src="http://2.bp.blogspot.com/-3ZQZMskC-8M/T0jr6oxpX0I/AAAAAAAAAvQ/cmqV34urbkw/s400/bookfair-2012.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5713075519930064706" /></a><div style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family:arial;font-size:small;">“இந்த ஆண்டு புத்தகக் கண் காட்சி நடைபெறுவது சந்தேகமே” என்ற தவறான தகவல் இணையத்தில் பரவி விவாதத்திற்கு உள்ளானது. என்றாலும் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஏற்கனவே முடிவெடுத்தபடி ஜனவரி 5ஆம் தேதி ஆரம்பித்து 17ஆம் தேதிவரை புத்தகங்களின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 35 ஆண்டு களாக இத்திருவிழா சென்னையில் நடை பெற்றுவருகிறது.<br /><br />70களின் இறுதியில் 22 கடைகளுடன் ஆரம்பித்து, இத்தனை ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது பப்பாசி என்று அழைக்கப்படும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI). கடந்த சில ஆண்டுகளாக பச்சையப்பன் கல்லூரியின் எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்துவருகிறார்கள்.<br /><br />இந்த ஆண்டில் 383 புத்தக உரிமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, 500க்கும் அதிக மான கடைகளில் பொதுப் புத்தகங்களும், சிற்றிதழ்களும், பாடப் புத்தகங்களும், ஒலிப் புத்தகங்களும், குழந்தைகளுக்கான விளையாட்டு நூல்களும் கிடைக்கும்படி காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஒன்பது பெரிய நுழைவாயில்களுடன் பிரம்மாண்ட அரங்கம் உருவாக்கப் பட்டிருந்தது.<br /><br />தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களே கடைகளை பெரிதும் ஆக்கிரமித்திருந்தன. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், உருது போன்ற மொழிகளில் குறைந்த புத்தகங்களே காணக் கிடைத்தன. சுயசரிதம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், தத்துவம், பொருளாதாரம், சமையல், ஜோசியம், மருத்துவம், மொழிபெயர்ப்பு என பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் வாங்கக் கிடைத்தாலும் கல்வி, இலக்கியம், அரசியல், ஆன்மீகம் மற்றும் வரலாறு சம்மந்தப்பட்ட புத்தகங்களையே மக்கள் பெரிதும் விரும்பி வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.<br /><br />இந்த ஆண்டு எங்கு திரும்பினாலும் கண்ணில் பட்டது கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன். இது பல்வேறு பதிப்பகங் களால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் புதினத்திற்குக் கிடைக்கும் வரவேற்பு மலைப்பை ஏற்படுத்துகிறது. படங்களுடன் வெளிவந்த விகடனின் பொன்னியின் செல்வன் நாவலை அதிக வாசகர்கள் விரும்பி வாங்குவதைப் பார்க்க முடிந்தது.<br /><br />கண்காட்சியின் ஒவ்வொரு நாளும் பல படைப்பாளிகளின் கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் கட்டுரைகளின் புத்தக வெளியீடுகள் தொடர்ந்து நடைபெற்றவாறே இருந்தன. மூத்த எழுத்தாளரான திலீப்குமாரின் ‘ரமாவும் உமாவும்’ துவங்கி, இளம் தலைமுறை படைப்பாளியான ச. முத்துவேலின் முதல் கவிதைத் தொகுப்பான ‘மரங்கொத்திச் சிரிப்பு’வரை பல நூல்கள் இதில் அடக்கம்.<br /><br />மலையாளம், வங்கம், ஆங்கிலம், சீனம், வெல்ஷ், ரஷ்ய மொழி முதலான பல மொழிகளின் முக்கியமான படைப்புகள் அனுபவம்மிக்க மொழி பெயர்ப்பாளர்களின் தமிழாக்கங்களாக வந்திருக்கின்றன. சொந்த மொழிப் படைப்புகளைக் காட்டிலும் மொழி மாற்றப் படைப்புகள் வாசகர்களின் விருப்பத் தேர்வாக இருப்பதைக் காண முடிந்தது. கரமசோவ் சகோதரர்கள், போரும் வாழ்வும், நொறுங்கிய குடியரசு, பஷீரின் படைப்புகள், சோஃபியின் உலகம் போன்ற நூல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.<br /><br /><b>குழந்தைகள், மாணவர்கள், குறுந்தட்டுக்கள்</b><br /><br />பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை உள்ளடக்கிய குறுந்தட்டுக்கள் நிறையக் கடைகளில் கிடைத்தன. ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல், கணக்குப் பாடங்களும்,<br /><br />நடுநிலை மற்றும் பிளஸ் 2 மாணவர் களுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட எல்லா பாடங்களும் குறுந்தட்டுக்களாக உள்ளன. சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு முதல் வகுப்பு துவங்கி 12ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து பாடங்களுக்குமான குறுந்தட்டுகளும் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு வினா விடைகளும் குறுந்தட்டுக்களில் கிடைக்கின்றன.<br /><br />குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள், இலக்கணக் குறுந்தட்டுக்கள் மற்றும் இதர பயிற்சி வீடியோ சி.டி.க்கள் கிடைத்தாலும் தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களின் துவக்க வார்த்தைகள் மற்றும் 1 முதல் 9 வரையான எண்களைப் படங்களுடன் உள்ளடக்கிய மரத் தால் செய்யப்பட்ட கன சதுர விளையாட்டுப் (கீஷீஷீபீமீஸீ சிuதீமீs) பொருள் பலரையும் கவர்ந்தது. புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமது மொழியிலுள்ள வார்த்தைகளை விளையாட்டின் மூலம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க இது உதவும். ஆங்கிலத்தில் இதுபோல நிறையவே இருக்கின்றன என்றாலும் தமிழுக்குப் புதிய வரவு. விலை ரூபாய் 400ஆக இருந்தாலும் பலரும் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.<br /><br /><b>ப்ரெய்லி முறையிலான நூல்கள்</b><br /><br />இந்திய மொழிகளில் முதன் முறையாகப் ‘ப்ரெய்லி’ முறையில் படிக்கும் தமிழ்ப் புத்தகங்களைக் க்ரியா பதிப்பகம் தயாரித்திருக்கிறது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட தற்கால க்ரியா தமிழ் அகராதியை 57 தொகுதிகளாகப் பார்வையற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும்<br /><br />இதனை கண்காட்சியில் வைக்கிறார் கள். ப்ரெய்லி அகராதியைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல் கின்றனர். மேலும் பாரதியார் கவிதைகள், திருக்குறள், அக்னிச் சிறகுகள் போன்ற புத்தகங்களையும் தொடர்ந்து பிரெய்லி முறையில் கொண்டு வருகிறார்கள். இந்தியப் பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து செய்யும் இந்தப் பணிக்குக் காக்னிசென்ட் நிறுவனம் 11 லட்சம் நிதி கொடுத்து உதவி செய்திருக்கிறது. இப்புத்தகம் தயாரிப்பதற்காக க்ரியா நிறுவனமும் நான்கு லட்சம் ரூபாயைச் செலவிட்டிருக்கிறது என்று க்ரியாவில் பணிபுரியும் கவிஞர் ஆசைத்தம்பி கூறினார்.<br /><br /><b>எழுத்தாளர்கள் - வாசகர்கள் சந்திப்பு</b><br /><br />புத்தகத் திருவிழாவின் ஆகச் சிறந்த விஷயமாக எழுத்தாளர் - வாசகர்கள் பங்குபெற்ற ‘நேருக்கு நேர்’ சந்திப்பைக் குறிப்பிடலாம். முதன்முறையாக பப்பாஸி இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள். சுற்றியெழும் இரைச்சல்களுக்கு மத்தியில், திறந்த வெளி அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு வாசகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. சந்திப்பில் அசோகமித்திரன், சா. கந்தசாமி, பிரபஞ்சன்,பெருமாள் முருகன், கவிஞர் சுகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், பாஸ்கர் சக்தி, சு.வெங்கடேசன், இரா. நடராஜன், அழகிய பெரியவன், மனுஷ்யபுத்திரன், பாமா, சாரு நிவேதிதா, இந்திரா பார்த்தசாரதி, தமிழ்ச்செல்வன்போன்ற எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.<br /><br />பெரிய பொருட்செலவில் கண் காட்சிக்கு சம்மந்தமே இல்லாமல் நடத்தப்படும் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, பாராட்டுரை போன்றவற்றிலிருந்து முழுவதும் வித்தியாசப்பட்டிருந்தது இந்த நிகழ்ச்சி. பத்திரிகையாளர் ஞாநி மற்றும் பாரதி புத்தகாலயம் நாகராஜன் ஆகியோர் முன்னின்று இந் நிகழ்வை நடத்திக்கொடுத்தார்கள். வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப் பான வசதிகளுடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.<br /><br /><b>சங்கடங்கள், சிக்கல்கள்</b><br /><br />பாதாள ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கியிருப்பதால், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரும் புதிருமாக வாகன நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கக் கடந்த ஆறு மாத காலமாக ஊழியர்கள் படாதபாடு படுகிறார்கள். இந்த நிலையில் கண்காட்சிக்கு அப்துல் கலாம் அழைக்கப்பட்டபோது முக்கிய நுழைவாயில்கள் எல்லாவற் றையும் அடைத்துவிட்டார்கள். இதனால் சிறு குழந்தைகளும், வயதானவர்களும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பின்புற வாசல் வழியாக நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கண்காட்சிக்கு வந்தவர்கள் எல்லோரும் இதனால் நெருக்கடியைச் சந்தித்தனர். உச்சப் பாதுகாப்பு வளையத்தில் இருப் பவர்களைச் சம்பிரதாயத்திற்குக் கூப்பிட்டுப் பொதுமக்களை அவதிப் படுத்துவதைத் தவிர்க்கலாம்.<br /><br />விழாவின் இரண்டு நாட்கள் திடீரென மழை பெய்தது. என்றாலும் புத்தகங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வந்தவர்கள் எல்லோரும் குறைபட்டுக்கொண்ட ஒரே விஷயம் சிற்றுண்டி மற்றும் உணவு வகைகளின் விலையைப் பற்றித்தான். ஒரு கோப்பை காப்பியின் விலை ரூபாய் 20. எந்தவித உணவாக இருந்தாலும் குறைந்தது ரூபாய் 50 செலவு செய்ய வேண்டியிருந்தது. (நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகரின் ஆஸ்தான சமையல் குழுவினர் என்ற துண்டுக் காகிதத்தை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் எஸ்.வி. சேகரின் உறவினர்கள் என்று நினைத்துவிட்டார்களோ!). ஏன் ஒரே ஒரு உணவகத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்க வேண்டும்? இரண்டு அல்லது மூன்று உணவகங்கள் இருந்தால் வாசகர்களுக்குத் தேர்வுசெய்ய வழி இருக்கும். தான் வைத்ததே விலை என்று எந்த ஒரு தனி உணவகமும் நினைக்க முடியாது.<br /><br />கண்காட்சியின் மிக மோச மான விஷயமாகக் கழிவறை ஏற்பாட்டைச் சொல்ல வேண்டும். கழிவறையை நெருங்கும்போதே மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள நம்மைத் தயார்ப்படுத்திவிடுகிறது கழிவறைக்குச் செல்லும் பாதை. மோசமான பாதையில் அதைவிட மோசமான நாற்றத்தைச் சகித்தபடி சென்றால் கிடைப்பது மிகக் கொடுமை யான அனுபவம். “கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்குமே என்று பயந்துகொண்டு ஐந்து மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தேன்” என்று சாரு நிவேதிதா தன் இணைய தளத்தில் எழுதியிருப்பது கழிவறைகளின் தரத்துக்குப் பொருத்தமான ‘சான்றிதழ்’.<br /><br />இதுபோன்ற குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டுக் கண்காட்சியை எதிர் நோக்குகிறார்கள் புத்தகங்களின் காதலர்கள்.<br /><br />நன்றி: <a href="http://www.blogger.com/www.nammachennai.in">நம்மChennai இதழ்</a><br /></span></div>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-46115058849045175202012-01-17T23:11:00.001-08:002012-01-18T05:40:16.127-08:00புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை<div style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family:arial;font-size:small;">புத்தகக் கண்காட்சி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே நண்பர்கள் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். "என்ன புத்தகம் வாங்கலாம்?", "புதுவரவில் எந்தெந்த புத்தகங்கள் சிறந்தது?" போன்ற பல கேள்விகள். கடந்த ஆறுமாத காலமாக ஓயாத பயணம், அலைச்சல், தொழின்முறை சந்திப்புகள் என்றே கழிந்துவிட்டது. விட்டில் பூச்சி வெளிச்சத்தை நேசிப்பதைப் போலத்தானே சிலபல முயற்சிகளையும் வாழ்க்கையில் துணிந்து எடுக்கவேண்டி இருக்கிறது. அணு உலையால் வம்சமே பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. என்றாலும் துணிந்து அந்தத் தொழில்நுட்பத்தைக் கையில் எடுக்கிறோம். மக்களை மயக்கும் சமாதானங்களையும் கூச்ச நாச்சம் இல்லாமல் முன்வைக்கிறோம். தெரியாத விஷயத்தில் சுய விருப்பம் சார்ந்து நாம் எடுக்கும் முடிவுகளும் அப்படிப்பட்டதே. பரிட்சார்த்த முயற்சிகளும் அணு உலையைப் போன்றதே. கரணம் தப்பினால் வம்சத்தின் மரணம் கண்முன்னே நிகழ்ந்துவிடும். இங்கு "வம்சம்" என்பது என்னை நேசிக்கும், என்மேல் நம்பிக்கை வைக்கும் நண்பர்களாக இருப்பதுதான் வேடிக்கை.<br /><br />"என்ன வேலை செய்யிருங்க கிருஷ்ணா?" என்று சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் பத்மஜா கேட்டிருந்தார்.<br /><br />"சும்மாதாங்கா இருக்கேன். ஆனால் வேலை செய்தபோது உழைத்ததை விட, வெறுமனே இருக்கும்போது கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது" என்று அக்காவிடம் பகிர்ந்து கொண்டேன்.<br /><br />"உண்மைதான் கிருஷ்ணா. முடிந்த வரை கூடுமான அனுபவங்களை பெற்றுக்கொள்ளுங்கள். இதுபோன்ற வாய்ப்பு எல்லா நேரங்களிலும் கிடைக்காது. உங்களுக்கான அபூர்வ தருணங்கள் காத்துக் கொண்டிருக்கிறது" என்றார். கவித்துவமாக...<br /><br />அக்கா சொல்லியது போலவே அபூர்வ தருணங்கள் தாமாகவே அமைகிறது. "அனுபங்கள்" சக மனிதர்களைப் போல வீட்டு வாசலின் முன்வந்து நிற்கிறது. அவற்றை குசலம் விசாரித்து அனுப்பிவிட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் ஆண்டின் சரிபாதி ஓடிவிட்டது. சென்ற ஆண்டு வாங்கிய புத்தகங்களே பக்கங்கள் புரட்டப்படாமல் இருக்க, இந்த ஆண்டும் சில புத்தகங்களை வாங்க நேர்ந்தது. புனைவில் எதையுமே வாங்கக் கூடாது என்ற சுய கட்டுப்பாட்டுடனே புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். சுயவிதிகள் பல்லிலிப்பதுதானே வாழ்வின் நுட்பமான நிதர்சனம். இந்த ஆண்டும் காலச்சுவடு புத்தகங்களையே அதிகம் வாங்க நேர்ந்தது. முக்கியமான சில புத்தகங்களை இந்த ஆண்டும் வெளியிட்டிருக்கிறார்கள். விலைதான் சற்று கூடுதல். மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன், சத்தம் கேட்கும் நேரத்தை எதிர்பார்த்து, விரைந்து ஓட வேண்டும் என்ற முழுப் பிரக்ஞையுடன். இந்த ஆண்டும் திட்டமிட்ட காரியங்கள் நிறையவே இருக்கிறது. வாசிப்பதற்கான நேரம் நிச்சயமாகக் கிடைக்காது என்று தெரிந்தே சில புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அவற்றின் பட்டியல் இதோ...<br /><br /><b>காலச்சுவடு பதிப்பகம்</b><br />1. ஆனைவாரியும் பொன்குருசும் - பஷீர் (குளச்சல் மு யூசுப்)<br />2. உண்மையும் பொய்யும் - பஷீர் (குளச்சல் மு யூசுப்)<br />3. சங்கராபரணி - மாலதி மைத்ரி<br />4. நீலி - மாலதி மைத்ரி<br />5. உண்மை சார்ந்த உரையாடல் - காலச்சுவடு நேர்முகம்<br />6. மனக்குகை ஓவியங்கள் - சுந்தர ராமசாமி<br />7. வன்முறை வாழ்க்கை - கண்ணன்<br />8. திரும்பிச் சென்ற தருணம் - பி ஏ கிருஷ்ணன்<br />9. பௌத்த வாழ்க்கை முறையும் சடங்குகளும் - ஓ. ரா. ந. கிருஷ்ணன்<br />10. நவீன நோக்கில் வள்ளலார் - ப சரவணன்<br />11. நொறுங்கிய குடியரசு - அருந்ததி ராய் - க. பூரணச்சந்திரன்<br />12. சென்னைக்கு வந்தேன் - பழ. அதியமான்<br />13. கனவின் யதார்த்தப் புத்தகம் - அரவிந்தன்<br />14. திரைவழிப் பயணம் - உமா ஷக்தி<br />15. கச்சத்தீவும் இந்திய மீனவரும் - <span class="Apple-style-span" style="font-family: arial; ">வி சூரிய நாராயணன், கே. முரளிதரன்</span><br />16. என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி - ஜெயந்தி ஷங்கர்<br />17. ராணியுடன் ஒரு தேநீர் விருந்து - அரவிந்தன்<br />18. உமாவரதராஜன் கதைகள் - உமா வரதராஜன்<br />19. தமிழ் இதழ்கள் - ரா. அ. பத்மநாபன்<br />20. சோஃபியின் உலகம் - <span>யோஸ்டைன் கார்டெர் (ஆர். சிவக்குமார்)</span><br /><br /><b style="font-size: small; ">க்ரியா பதிப்பகம்</b><br />21. மேற்கத்திக் கொம்பு மாடுகள் - ந முத்துசாமி<br />22. தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம் - பியர் பூர்தியு<br /><br /><b style="font-size: small; ">பாரதி புத்தகாலயம்</b><br />23. உணவு நெருக்கடி - ஏ. பாக்கியம்<br />24. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - ச தமிழ்ச்செல்வன்<br />25. அரசியல் எனக்குப் பிடிக்கும் - ச தமிழ்ச்செல்வன்<br />26. நந்தி கிராம் – அருணன்<br />27. இன்னொரு சென்னை - க மாதவ்<br /><br /><b style="font-size: small; ">உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்</b><br />28. நடிப்புக் கலையும் பேசும் படக்காட்சியும் - பம்மல் சமந்த முதலியார்<br />29. இலக்கிய இதழ்கள் - இ. சுந்தரமூர்த்தி, மா. ரா. அரசு<br />30. நாவல் கலையியல் - முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்<br />31. தமிழ் நாடகம் - நேற்றும் இன்றும் - முனைவர் கு. பகவதி<br /><br /><b style="font-size: small; ">சாகித்ய அகாடமி பதிப்பகம்</b><br />32. மௌனத்தின் குரல் - வாஸந்தி<br />33. பருவம் - எஸ் எல் பைரப்பா – பாவண்ணன்<br />34. கயிறு - தகழி சிவசங்கர பிள்ளை - சி ஏ பாலன்<br /><br /><b style="font-size: small; ">காவ்யா பதிப்பகம்</b><br />35. ந.முத்துசாமி கட்டுரைகள் - சி. அண்ணாமலை<br />36. நாடகம் - பதிவும் பார்வையும் - சி. அண்ணாமலை<br />37. தீராநதி - இலக்கிய இதழ் ஆய்வு - உ சஞ்சை<br />38. பழமொழிக் கதைகள் - முனைவர் சு. சண்முகசுந்தரம்<br /><br /><b style="font-size: small; ">தமிழினி பதிப்பகம்</b><br />39. வினைப் பாகுபாட்டில் எச்சங்கள் - முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ்<br />40. பகல் கனவு - எம் எஸ் கல்யாணசுந்தரம்<br />41. அம்மாவின் அத்தை - கி அ சச்சிதானந்தம்<br />42. தேவதேவன் கதைகள் - தேவதேவன்<br />43. மீனுக்குள் கடல் - பாதசாரி<br />44. புனைவும் வாசிப்பும் - எம் வேதசகாய குமார்<br />45. அ. முத்துலிங்கம் கதைகள் - முழுத்தொகுப்பு<br /><br /><b style="font-size: small; ">NCBH</b><br /><br />46. சிற்பங்களைச் சிதைக்கலாமா? - வெ. இறையன்பு<br />47. சங்க இலக்கியத்தில் வேளாண சமுதாயம் - பெ. மாதையன்<br />48. நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் - இரவீந்திரபாரதி<br /><br /><b style="font-size: small; ">சாளரம் பதிப்பகம்</b><br />49. அசோகர் கல்வெட்டுகள் - தினேஷ் சந்திர சர்க்கார்<br />50. கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது<br /><br /><b style="font-size: small; ">உயிர்மை பதிப்பகம்</b><br />51. காளி நாடகம் - உன்னி. ஆர் (சுகுமாரன்)<br />52. அன்புள்ள கி.ரா.வுக்கு - தொகுப்பு: கி. ராஜநாராயணன்<br />53. கூடங்குளம் - விழித்தெழும் உண்மைகள் - ஆர் முத்துக்குமார்<br />54. அன்று பூட்டிய வண்டி - ந முத்துசாமி<br />55. துயில் – எஸ்ரா<br />56. நெடுங்குருதி - எஸ்ரா<br /><br /><b style="font-size: small; ">பொன்னி பதிப்பகம்</b><br />57. அம்பாரம் - சிறுகதைகள் - பூமணி<br />58. காக்கைச் சிறகினிலே - இலக்கிய மாத இதழ்<br />59. ஜென் கதைகள் - சேஷையா ரவி (அகல்)<br />60. மஞ்சள் வெயில் யூமா வாசுகி (அகல்)<br /><br /><b style="font-size: small; ">சந்தியா பதிப்பகம்</b><br />61. மரங்கள் (நினைவிலும் புனைவிலும்) - மதுமிதா<span>(சுபா ஆண்டி கொடுத்தது)</span><br />62. ராமாவும் உமாவும் - திலீப்குமார்<br /><br /><b style="font-size: small; ">உயிர் எழுத்து பதிப்பகம்</b><br />63. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்<br />64. மரங்கொத்திச் சிரிப்பு - ச. முத்துவேல்<br /><br />65. மனுஷி - பாமா (விடியல்)<br />66. தாயார் சன்னதி - சுகா (சொல்வனம்)<br />67. தபால்காரன் - க.நா.சு (பானு பதிப்பகம்)<br />68. சென்னையும் நானும்... (நம்ம சென்னை)<br />69. ஏன் இந்த உலை வெறி - ஞாநி (ஞானபானு)<br />70. சூர்ப்பனகை - கே.வி.ஷைலஜா (வம்சி பதிப்பகம்)<br />71. தொலைந்து போனவர்கள் - சா கந்தசாமி (கவிதா)<br />72. ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர்<br />73. ஏழு தலைமுறைகள் - அலக்ஸ் ஹேலி (சவுத் விஷன்)<br />74. சாமியாட்டம் - யெஸ். பாலபாரதி (அன்னை ராஜேஸ்வரி)<br />75. அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில்: எம் எஸ் (பாதரசம்)<br />76. ஒரு ஏழை ஏறி வந்த ஏணி - முக்தா சீனிவாசன் (திருக்குடந்தை)<br />77. சிக்மண்ட் ஃபிராய்ட் - தி.கு. இரவிச்சந்திரன் (அலைகள் பதிப்பகம்)<br />78. நாடகப் பனுவல் வாசிப்பு - தொகுப்பு: வீ. அரசு, கோ. பழனி (மாற்று)<br />79. பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழு (HRPC - TN)<br />80. ஞாலம் போற்றும் பாலம் ஐயா - <span>வழக்கறிஞர் சீ. ஜெயராமன் (ஜெயகீதா)</span><br />81. பிரமிள் படைப்புகள் - தொகுப்பாசிரியர்: <span>கால. சுப்பிரமணியம் (அடையாளம்)</span><br /><br /><b style="font-size: small; ">ஆவணப் படங்கள்</b><br /><br />1. பாலம் கலியாணசுந்தரம்<br />2. அம்மாப்பேட்டை கணேசன் ஆவணப்பதிவு<br />3. தீக்கொழுந்து (தேயிலை விவசாயிகள்)<br />4. பச்சை ரத்தம் (புலப்பெயர்வு பற்றிய கள ஆய்வு)<br />5. அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு<br />6. முல்லைப் பெரியாறு ஆணை உண்மைகள்<br />7. இன்றும் வாழும் சோழ மன்னர்கள் கள ஆய்வு<br />8. மூழ்கும் நதி<br /><br /></span></div>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-50981209532500298432012-01-04T23:36:00.000-08:002012-01-05T00:26:13.483-08:00புத்தகக் கண்காட்சி 2012<a href="http://3.bp.blogspot.com/-teyDjEFspCQ/TwVUWUC-NAI/AAAAAAAAAtw/XyEa7akPIx4/s1600/chennai-book-fair-2012.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 366px;" src="http://3.bp.blogspot.com/-teyDjEFspCQ/TwVUWUC-NAI/AAAAAAAAAtw/XyEa7akPIx4/s400/chennai-book-fair-2012.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5694050046194889730" /></a><div style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family:arial;font-size:small;">புத்தகத்திற்காக அலைந்த காலங்கள் சுவாரஸ்யம் நிறைந்தது. நீண்ட அலைச்சலுக்குப் பின், பல மணிநேர பணம் செய்து, பதிப்பகத்தின் முகவரி கண்டுபிடித்து புத்தகங்கள் வாங்கிய காலம் கூட உண்டு. “டிஸ்கவரி புக் பேலஸ்” வேடியப்பன் அதற்கெல்லாம் புண்ணியம் கட்டிக் கொண்டார். ஒரு தொலைபேசி உரையாடலில் எல்லாம் முடிந்து விடுகிறது.<br /><br />இரண்டு வருடங்களாக கண்காட்சியை ஒட்டி ஏராளமான நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்கிறது. வாசித்து வியந்த எழுத்தாளர்களையும், புத்தக வாசிப்பால் உறவாடும் நண்பர்களையும் நேருக்கு நேர் சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசும் வாய்ப்பு ஆண்டிற்கு ஒரு முறைதானே கிடைக்கிறது. மேற்கொள்ளும் நீண்ட பயணங்களும், புதுப்புது விஷயங்களைத் தேடித் திரிந்தாலும் கடந்த ஆண்டில் புத்தக வாசிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த கேணி சந்திப்பு சார்ந்தும் எழுத முடியாத சூழல்.<br /><br />1. சிஸ்டர் ஜெஸ்மி (காலச்சுவடு),<br />2. பாலு சத்யா சிறுகதைகள் (வம்சி, அம்ருதா),<br />3. அவன்-அது=அவள் – பாலபாரதி (தோழமை),<br />4. அன்பின் வழி - க நா சு<br />5. லக்ஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள்<br /><br />-ஆகியவற்றைத் தவிர்த்து வேறெதுவும் படிக்க இயலவில்லை. இந்த புத்தகங்களை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன். நகர வாழ்வின் சிக்கல்களுக்கு உள்ளாகும் மனித இருப்பின் ரெண்டுங்கெட்டான் தனத்தை பாலுசத்யா தன்னுடைய கதைகளில் பதிவு செய்திருப்பார். திருநங்கைகள் குறித்த பாலபாரதியின் நாவலும் அதன் தன்மையில் முக்கியம் வாய்ந்ததே. நீலாநதி –எனும் லக்ஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள் முழுவதும் வாசிக்க இயலவில்லை. படித்த வரை வித்யாசமான வாசிப்பனுபவமாகவே அமைந்தது. இந்தப் புத்தகங்களை அழுத்தமாகவே நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.<br /><br />சமீபத்தில் ஏற்பாடாகியிருந்த “அழகர்சாமி குதிரை” திரைப்பட கலந்துரையாடலுக்காக “கனகதுர்கா – வம்சி செளியீடு” தொகுப்பிலுள்ள சில கதைகளை வாசிக்க நேர்ந்தது. மீள் வாசிப்பிலும் சிறுகதைகள் ஃபிரெஷ்ஷாகவே இருந்தது. இணையத்திலும் முன்போல் படிக்க நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் முகநூலில் நண்பர்களுடன் மேற்கொள்ளும் அரட்டையில் நேரம் கழிந்து விடுகிறது.<br /><br />காலச்சுவடு பதிப்பகத்தில் நல்ல பல புத்தகங்கள் வெளிவர இருக்கிறது. முக்கியமாக மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். ஏற்கனவே சில புத்தகங்களுக்கு முன்பணம் கூட செலுத்தியிருக்கிறேன். சென்ற வருடமே சாகித்ய அகாடமி அரங்கிற்குச் சென்று ஏராளமான மொழி பெயர்ப்பு புத்தகங்கள் வாங்கப்பட்டும் பக்கங்கள் புரட்டப்படாமல் இருப்பது நெஞ்சைப் பிசைகிறது.<br /><br /><a href="http://online-tamil-books.blogspot.com/2010/12/2011.html" target="blank">சென்றவருடப் புத்தகப் பரிந்துரை</a><br /><br />இந்த ஆண்டிற்கான விழா இதோ துவங்கிவிட்டது. ஆய்வுக் கட்டுரைகளையும், திறனாய்வுக் கட்டுரைகளையும், தத்துவ விசாரணை புத்தகங்களையும் பட்டியலில் வைத்திருக்கிறேன். நண்பர்கள், சிலருடைய படைப்புகளை கூகிள் பஸ்சில் குறிப்பிட்டிருந்தார்கள். கூகுள் நிறுவனம் பஸ்சை நிருத்திவிட்டமையால் நண்பர்கள் இங்கு மீண்டும் பரிந்துரை செய்யவும்.<br /><br />உங்களுடைய பதிலை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.<br /><br />(முற்றும்)<br /><br />மேலும் சென்னை புத்தகக் காட்சியில் தினசரி படைப்பாளியுடன் நேருக்கு நேர் நிகழ்த்சி “க.நா.சு” நூற்றாண்டு விழாவை ஒட்டி நடைபெற இருக்கிறது. தினமும் மாலை F-35 அரங்கில் நண்பர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கலாம். பின்வரும் அட்டவணையில் முக்கியமான படைப்பாளிகள் விழாவில் பங்குகொள்ள இருக்கிறார்கள்.<br /><br />வெ 6- மாலை 6-8 மணி- சா.கந்தசாமி<br /><br />சனி 7- மதியம் 3-5 மணி- பெருமாள் முருகன் <br />மாலை 6-8 மணி- கி.ராஜநாராயணன்<br /><br />ஞா 8- மதியம் 3-5 மணி- கவிஞர் சுகுமாரன் <br />மாலை 6-8 மணி - எஸ்.ராமகிருஷ்ணன்<br /><br />தி 9 மாலை 6-8 மணி- கண்மணி குணசேகரன்<br /><br />செ 10 மாலை 6-8 மணி- அ.மார்க்ஸ்<br /><br />பு 11- மாலை 6-8 மணி- சு.வெங்கடேசன்<br /><br />வி 12- மாலை 6-8 மணி- இரா நடராஜன் <br /><br />வெ 13-மாலை 6-8 மணி- அழகிய பெரியவன்<br /> <br />சனி14-மதியம் 3-5 மணி- மனுஷ்யபுத்திரன்<br />மாலை 6-8 மணி- பிரபஞ்சன்<br /><br />ஞா 15- மதியம் 3-5 மணி- பாமா<br />மாலை 6-8 மணி- அசோகமித்திரன்<br /><br />தி 16- மதியம் 3-5 மணி- ஆதவன் தீட்சண்யா<br />மாலை 6-8 மணி- சாரு நிவேதிதா <br /><br />செ17- மதியம் 3-5 மணி- இந்திரா பார்த்தசாரதி<br />மாலை 6-8 மணி- தமிழ்ச்செல்வன்<br /></span></div>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-29751636679239776372011-03-21T05:53:00.001-07:002011-03-22T08:10:23.812-07:00அன்பின் வழி - க நா சு<div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-ywlhkR2zh7c/TYi64MChWGI/AAAAAAAAAkw/w4dl65Ownus/s1600/barabbas.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 196px;" src="http://4.bp.blogspot.com/-ywlhkR2zh7c/TYi64MChWGI/AAAAAAAAAkw/w4dl65Ownus/s400/barabbas.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5586920812220340322" /></a></div><div><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">"டேய் பசங்களா, இன்னைக்கு இராமாயணத்தில் வரும் வாலிப்படலம் எடுக்கலாம்னு இருக்கேண்டா" என்று தமிழ் ஐயா வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் எடுப்பதற்காக மட்டுமே பாடம் நடத்துபவர் அல்ல அவர். வாலியை மறைந்து நின்று தாக்கும் காட்சியை அவர்போல் வேறொருவர் சொல்லக் கேட்டதில்லை. ராமனுக்கும் வாலிக்கும் நடக்கும் சண்டையின் நடுவில் மகாபாரதக் கர்ணன் வருவான். அவனிடம் யாசகம் கேட்க வந்தவர்கள் பற்றியெல்லாம் சொல்லுவார். யுத்தக் களத்தில் உயிருக்குப் போராடி வாடிவதங்கும் அவனிடம், செய்த புண்ணியங்களின் பலன்களை யாசகம் கேட்கும் கிருஷ்ணனை அறிமுகப்படுத்தும் பொழுது ஐயாவின் குரல் நடுங்கும். வாலியும் கர்ணனும் புண்ணியம் செய்தவர்கள் என்பதை விளக்கும்பொழுது அவருடைய கண்களில் கண்ணாடிபோல நீர்த்துளிகள் பளபளக்கும்.<br /><br />"ஓடியோடி சம்பாதிக்கறத கோயில்ல கொண்டுட்டு போயி கொட்டுறோம். முனிவர்கள் எல்லாம் வாயக்கட்டி வயித்தக்கட்டி தவமா தவம் இருக்காங்க. இதெல்லாம் என்னத்துக்காக? இந்த ஒரு பிறவி போதும்டா ஆண்டவா. எங்களோட உயிரை எமன்கிட்டயிருந்து நீ வாங்கிக்கோ... உன்பாதத்துல சேர்த்துக்கோன்னு செக்குமாடு மாதிரி கோயிலையும், கொளத்தையும், மரத்தையும், மலையையும் சுத்தி சுத்தி வரோம். சீண்டறாரா நம்மள. ஆனால் கடவுளே விருப்பப்பட்டு உசுர வாங்கினது வாலிக்கிட்டையும், கர்ணன்கிட்டயும் தான். அவர்களைத் தவிர வேற யார் அதிர்ஷ்டசாலிகள்." என்பார். ஐயாவின் கருத்துடன் பள்ளி வயதில் நான் முரன்பட்டதில்லை. புண்ணிய ஆத்மா, துர் ஆத்மா என்ற இரண்டும், இல்லாத மையத்தின் இரண்டு துருவங்களாகத் தான் இன்றைய நிலையில் எனக்குத் தோன்றுகிறது. இல்லாத மாயவெளியை உருவாக்கி அதில் இரண்டறக் கலக்க வைத்ததுதான் நம்முடைய முன்னோர்களின் ஆகச்சிறந்த வெற்றியே.<br /><br />தர்மத்தை நிலைநாட்ட வந்தவர்களான இராமனும் கிருஷ்ணனும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் எதிரிகளைக் கொன்று குவிக்கிறார்கள். இதில் நயவஞ்சகம் வேறு பிரதானம். சிவபெருமான் உலகப் பிறவி எடுக்காதவர் என்பார்கள், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறவி எடுக்காதவர் என்பார்கள், தேவையேற்பட்டால் மாயமாக வந்து அழிக்கும் தொழிலை தவறாமல் செய்துவிட்டுப் போவார். துதிபாடுபவர்களைத் தவிர தூற்றுபவர்களுக்கு இதுதான் நிலைமை. முகபது நபிகள் கூட வலியப்போய் சண்டை போட்டதில்லையே தவிர, எதிர்த்து வந்தவர்களுடன் மல்லுக்கட்டி கற்களை வீசி சண்டையிட்டதாகப் படித்த ஞாபகம். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் ஏசு கிறிஸ்து. "உன் எதிரி ஒரு கன்னத்தில் அடித்தால், அவனுக்கு உன்னுடைய மறுகன்னத்தையும் காட்டு" என்று போதித்தவர். உலக மக்களைக் காக்கும் பொருட்டு துன்பத்தை ஏற்று சிறுவயதிலேயே இறந்தவர். அவரின் கதையைத் தழுவிய புனைவுதான் 'அன்பின் வழி'.<br /><br />ரோமப் பேரரசின் பஸோவர் விருந்து சமயத்தில் யாரேனும் ஓர் அடிமைக் கைதியை விடுதலை செய்வது வழக்கம். மொத்த அடிமைகளில் ஒருவனை அரசாங்கம் தான் முடிவுசெய்யும். பாரபாஸ் என்பவன் கரடுமுரடான குற்றவாளி. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவன். ரோம அரசின் அளவுகோலின்படி சிலுவையில் அறையப்பட முற்றிலும் தகுதியானவன். அதிர்ஷ்ட்ட வசமாக விருந்து நாளில் விடுதலையாகிறான். அவனுக்கு பதில் வேறொருவனை சிலுவையில் அறைய ஏற்பாடாகிறது. அப்படிக் கொண்டுவரப்படும் அடிமைக் கைதி வேறுயாருமல்ல 'ஏசு கிறிஸ்து'. சிலுவையில் அறையப்படும் கிறிஸ்துவை கொல்கோதா மலையின் சரிவில் நின்று இமைகொட்டாமல் பார்க்கிறான் பாரபாஸ். சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டியவனுள் மெல்லத் துளிர்க்கிறது குற்ற உணர்ச்சி. சந்தித்துப் பேசும் மனிதர்கள் எல்லாம் கிறிஸ்துவை புகழ்கிறார்கள். அவனுக்காக துக்கிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உளவியல் ரீதியாக மனதளவில் சிறைபட ஆரம்பிக்கிறான். மனக் கிலேசங்கள் அலைமோதுகின்றன. அதிலிருந்து விடுபட உதடுகள் பிளந்த அழகு குறைந்த பெண்ணை அரவணைத்துக் கொண்டு சல்லாபிக்க ஆரம்பிக்கிறான். காம இச்சைகளும், சிற்றின்பங்களும் அவனுடைய உறுத்தலைக் குறைக்கவில்லை. நாட்கள் செல்கின்றன.<br /><br />எலியாஹூவின் கூட்டத்திலிருந்த நாட்களை நினைத்துக் கொள்கிறான். அது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என்று பிழைக்கக் கூடிய கூட்டம். எலியாஹூ தந்தையின் முறையிலிருந்து பாரபாஸை வளர்க்கிறான். என்றாலும் அவன் மீது உள்ளூர வெறுப்பு. ஏனெனில் இந்தக் கூட்டத்திடம் சிக்கிக்கொண்ட மோவபைட் ஸ்திரீக்கு பிறந்தவன் தான் பாரபாஸ். அந்தக் கூட்டத்திலுள்ள எல்லா ஆண்களுக்கும் வைப்பாட்டியாக இருந்தவள் அவள். பாரபாஸ் யாருக்குப் பிறந்தான் என்பது அவளுக்கே தெரியாத விஷயம். இருந்தாலும் எலியாஹூ தந்தையாக இருந்து வளர்த்தான். ஒருமுறை நடந்த சண்டையில் பாறையின் இடுக்கில் தள்ளி எலியாஹூவைக் கொன்ற நாட்களை நினைத்துக் கொள்கிறான். வளர்த்த தந்தையைக் கொலை செய்தபோது கூட அவன் வருந்தவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரணத்திற்குக் காரணமாக அமைய நேர்ந்தது அவன் மனதை இம்சித்தது.<br /><br />பிறிதொரு நாளில் அவன் மீண்டும் சிறைபடுத்தப்பட்டு அடிமையாகிறான். சிறைக்கூட்டத்தில் உள்ள கூட்டாளிகளில் ஒருவனுடன் இவனை சங்கிலியால் பிணைக்கிறார்கள். பிணைக்கப்பட்ட கூட்டாளியின் பெயர் ஸஹாக். அவனோ கிறிஸ்துவின் மீது நம்பிக்கை உள்ளவன். அடிமை ஒட்டிகளுக்குத் தெரியாமல் ஏசுவை நினைத்து ஜெபம் செய்பவன். தனக்குப் பதிலாகத்தான் ஏசுவை சிலுவையில் அறைந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தாமல் பழகுகிறான் பாரபாஸ். ஸஹாக்கின் தன்மையான நடத்தை அவனைக் கவர்கிறது. ஊமைக்காயம் போல கிறிஸ்துவின் மரணம் அவனை வதைக்கிறது. ஸஹாக்கின் ஜப வழிபாடு அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரியவருகிறது. இருவரும் குற்றவாளிகளாக விசாரணைக்கு நிறுத்தப்படுகிறார்கள்.<br /><br />"ஏசு கிறிஸ்து - யார் அது?" என்று கேட்கிறார் ரோமாபுரியின் கவர்னர்.<br /><br />"அவர் எங்களின் கடவுள். அவருடைய அடிமைகள் நாங்கள்" என்கிறான் ஸஹாக்.<br /><br />"நீங்கள் ரோமாபுரிச் சக்ரவர்த்தி சீசரின் அடிமைகள் இல்லையா?" என்று கவர்னர் கேட்கிறார்.<br /><br />"இல்லை... என் பிரபுவின் அடிமை. அவர் தான் எங்களின் கடவுள்" என்கிறான் ஸஹாக்.<br /><br />"இதன் பலனை நீ அனுபவிக்க வேண்டியிருக்கும்" என்கிறார் கவர்னர். மௌனித்து தலை கவிழ்க்கிறான் ஸஹாக். "உன் கடவுளும் அவர்தானா?" என்று பாரபாஸைப் பார்க்கிறார்.<br /><br />"இல்லை..." என்று தலையாட்டுகிறான். ஸஹாக் அதிர்ச்சியுடன் பாரபாஸைப் பார்க்கிறான். தன்னுடைய நண்பனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு சிலுவையில் அறைகிறார்கள். சித்ரவதை மூலம் ஸஹாக் கொல்லப்படுவதை தூரத்தில் இருந்து பார்க்கிறான். யாருக்காகவும் கலங்காதவனின் கண்களில் ஈரம் கசிகிறது. துரோகம் செய்துவிட்டோமோ என்று யோசிக்கிறான். நாட்கள் உருண்டோடி கவர்னரின் பனிக்காலம் முடிகிறது. மாளிகை வாங்கிக்கொண்டு தலை நகரமான ரோமாபுரி செல்லும்போது பிடித்த அடிமைகளில் ஒருவனாக பரபாஸையும் அழைத்துச் செல்கிறார். தலைநகரில் மீண்டும் குற்றம் செய்து கைதியாகிறான். விசாரணைக்குப் பின் சிலுவையில் ஏற்றப்படுகிறான். ஏசு சிலுவையில் ஏற்றப்பட்டு விடுதலை ஆனது முதல், குற்றம் சுமத்தப்பட்டு சிலுவையில் அறையப்படுவது வரை பாரபாஸின் மனப்போராட்டத்தை உணர்ச்சியைத் தூண்டும் வகையில் சொல்கிறார் பேர் லாகர் குவிஸ்ட். 1951-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் நாவலான இதை மொழி பெயர்த்தவர் <b>க நா சு.</b> மொழிபெயர்க்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை தீவிர வாசகர்களால் கொண்டாடக் கூடிய படைப்பு.<br /><br /><span class="Apple-style-span" style="font-family: Georgia, serif; font-size: 16px; "><a href="http://4.bp.blogspot.com/-2ch0wiE5mrs/TYi7IVLoaVI/AAAAAAAAAk4/r9_2Ml9Bz-4/s1600/Par-Lagerkvist-kanasu.jpg"><img src="http://4.bp.blogspot.com/-2ch0wiE5mrs/TYi7IVLoaVI/AAAAAAAAAk4/r9_2Ml9Bz-4/s400/Par-Lagerkvist-kanasu.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5586921089552378194" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 395px; height: 258px; " /></a></span></span></div><div><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; "><span class="Apple-style-span" style="font-family: Georgia, serif; font-size: 16px; "><a href="http://4.bp.blogspot.com/-2ch0wiE5mrs/TYi7IVLoaVI/AAAAAAAAAk4/r9_2Ml9Bz-4/s1600/Par-Lagerkvist-kanasu.jpg"></a></span>பூங்குழல் பதிப்பகத்தில் 'அன்பின் வழி' என்ற பெயரிலும், மருதா பபதிப்பகத்தில் 'பாரபாஸ்' என்ற பெயரிலும் வெளியிட்டிருக்கிறார்கள். 'அன்பின் வழி'யில் ஏகப்பட்ட பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருக்கிறது. பதிப்பிற்கு முன் செம்மைபடுத்தி இருக்கலாம். அவன், அவள், அவர்கள் போன்ற வார்த்தைகளை வாரியிறைத்து வாசக அனுபவத்தை சோதிக்கிறார்கள். மருதாவில் நான் வாசித்ததில்லை. எனவே அதைப் பற்றிய கருத்தை சொல்வதற்கில்லை.<br /><br />தொடர்புடைய பதிவுகள்:<br /><br />1. <a href="http://bnagaraji.blogspot.com/2009/10/blog-post_7042.html" target="blank">அன்பின் வழி - கார்த்திக் சரண்</a><br />2. <a href="http://www.maamallan.com/2011/03/blog-post_5392.html" target="blank">பாரபாஸ் - புத்தகம் கிடைக்கிறது</a><br /><br /><span style="font-weight:bold;">பேர் லாகர் குவிஸ்ட் 1891 - 1974</span><br /><br />ஸ்வீடன் நாட்டுக்குப் பெருமை சேர்த்த நாடகாசிரியருள் "Par Lagerkvist" முக்கியமானவர். இவர் 1891-ஆம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த "வாக்ஸ் ஜோ" என்னுமிடத்தில் பிறந்தார். இவர் புரட்சி மனப்பான்மையுடன் கவிதைகள், நாடகங்கள், பாடல்கள், சிறுகதைகள் இயற்றித் தமது இலக்கியப் பணியைத் தொடங்கினார். கடுமையான நேரம் (1918), சொர்கத்தின் ரகசியம் (1919), மீண்டும் வாழ்ந்தவன் (1928), தூக்குக்க்கரன் (1934), ஆன்மா அற்ற மனிதன் (1938) போன்றவை இவருடைய முக்கியமான படைப்புகள். நாடக ஆசிரியராக மட்டுமல்லாமல் சிறந்த நாடகாசிரியராகவும், பெரும் கவிஞராகவும் விளங்கினார். 'அன்பு வழி' என்ற நாவல் அவருக்கான உலகப் புகழையும் பெற்றுத் தந்தது.<br /><br /></span><br /></div>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-11723838334840953602011-03-05T01:14:00.001-08:002011-03-09T20:25:11.219-08:00அவன்-அது=அவள் - பாலபாரதி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-32_5awzaAJ8/TXg1HodDhUI/AAAAAAAAAiY/MFw8SJ5BqYc/s1600/balabarathy-naval.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 369px; height: 279px;" src="http://4.bp.blogspot.com/-32_5awzaAJ8/TXg1HodDhUI/AAAAAAAAAiY/MFw8SJ5BqYc/s400/balabarathy-naval.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5582270143360369986" /></a><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">"நான் யார்?" - இந்தக் கேள்விக்கான பதில் அவிழ்க்க முடியாத சிக்கல் நிறைந்தது. ஒரே இடத்தில் உண்டு கழித்து ஊரை ஏமாற்றும் போலிகளுக்கோ, உச்சத்தைத் தொட்டு உலகப்புகழ் பெற்று தனிமை தேடும் வேஷதாரிகளுக்கோ மட்டும் இந்தப் புதிர்கேள்வி நிம்மதியைக் கெடுக்கவில்லை. தன்னை ஆணாகவும் சொல்லிக்கொள்ள முடியாமல், பெண்ணாகவும் சொல்லிக் கொள்ள முடியாமல் அல்லல்படும் அர்த்தநாரிகளைத் தான் பெரிதும் அலைக்கழிக்கிறது.<br /><br />ஆணின் உடலில் பெண்ணின் உணர்வுகளை சுமப்பவர்கள் பூவுலகின் துருதுஷ்டசாலிகள். அவர்களின் உளவியல் சார்ந்த அகவலி சொல்லில் கடக்க முடியாத ஒன்று. இதிகாசத்திலிருந்தே அரவாணிகளின் இருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பீஷ்மரை பழிவாங்கும் பொருட்டு பேடியாக சிகண்டி அவதரிக்கிறான், தேவ கன்னிகையின் காம உணர்வை நிராகரித்த காரணத்தினால் ஆண்மை நிரம்பிய அர்ஜுனன் ஒரு வருட காலம் நபும்சகனாக வாழ்கிறான், பஞ்சபாண்டவர்களைக் காக்கும்பொருட்டு மோகினியாக கிருஷ்ணன் மாறுகிறான், ஆயிரத்தொரு இரவுகளிலும் திருநங்கைகள் வருகிறார்கள், இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களை பொம்மைகளாக ஆட்டி வைத்த அலிகளைப் பற்றியும், மாலிக் கபூர் என்ற அலி அரசாண்டதைப் பற்றியும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. என்றாலும் அவர்களுடைய வலி, சமூகச் சிக்கல், உளவியல் ரீதியான போராட்டத்தைத் தொட்ட படைப்பாக சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.<br /><br />ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்<br />பூணிரன் டொத்துப் பொருந்தில் அலியாகும் - திருமூலர். (<a href="http://www.eegarai.net/t47704-topic" target="blank">மேலும் படிக்க...</a>)<br /><br />வலியார் பிறர் மனைமேல் சென்றாரே - இம்மை<br />அலியாகி ஆடியுண்பார் - நாலடியார்.<br /><br />"அரிதரிது மானிடலாதலரிது மானிடராயினும்<br />கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தலரிது" என்றாள் ஓளவை.<br /><br />திருநங்கைகள் வாழ்ந்து அல்லல் பட்டதற்கு இதுபோன்ற சங்க வரிகளே சாட்சி. திருமூலர் சொல்லவரும் விஷயத்தில் எதிர்மறை கருத்துக்கள் தோன்ற வழி இருந்தாலும், நாலடியாரின் வரிகள் ஆதிகாலத்திலிருந்தே அலிகள் வாழ நேர்ந்த அவல வாழ்க்கையை உணர்த்தும்படி உள்ளது. அதனைப் பளிங்குக் கண்ணாடிபோல தெளிவுபடுத்துகிறது ஓளவையின் வரிகள்.<br /><br />கல்லூரி முதலாமாண்டு என்று நினைக்கிறேன். நா.காமராசன் அவர்களின் "காகிதப் பூக்கள்" பாடத் திட்டத்தில் இருந்தது. அலிகளின் அவல நிலையை எடுத்துரைத்த உருவகக் கவிதையின் சில வரிகள்...<br /><br />மூங்கையொரு பாட்டிசைக்க<br />முடவனதை எழுதிவைக்க<br />முடவன் கை எழுதியதை<br />முழுக்குருடர் படித்ததுண்டோ?<br /><br />மூங்கையின் பாட்டானோம்<br />முடவன்கை எழுத்தானோம்<br />முழுக்குருடர் படிக்கின்றார்<br /><br />ஊமை ஒரு பாடல் பாட, கையில்லாத ஒருவன் அதை எழுதிவைக்க, முழுக்குருடர் வாசிக்க நீங்கள் கேட்டதுண்டா. நாங்கள் ஊமையின் பாட்டானோம். முடவர்களால் எழுதப்பட்டு முழு குருடர்கள் வாசிக்கின்றனர் என்று செல்லக் கூடிய கவிதையின் இறுதிப் பகுதி கொடுக்கக்கூடிய படிமமும், அர்த்தமும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடியது.<br /><br />தலைமீது பூவைப்போம்<br />தரணியோர் கல்லறையில்<br />பூவைத்தல் முறைதானே?<br />பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்<br /><br />தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ<br />தனிமலடி தாழம்பூ<br />வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்<br />காகிதப் பூக்கள்.<br /><br />நாற்றம் மிகுந்த பூக்களை தலையில் சூடினாலும் உயிரற்ற பிணத்திற்கு சமமானவர்கள் நாங்கள். கல்லறைக்கு மலர் தூவி வணங்குவதும் முறைதானே? நாங்களெல்லாம் உயிர் சுமக்கும் கல்லறைகள். தாய்மை மனம் வீசுவதால் முலைப் பால் கொடுப்பவர்கள் முல்லைப்பூ போன்றவர்கள். குழந்தையில்லா ஏக்கத்தில் வாழும் பெண்கள் கூட தாழம்பூ போன்றவர்கள். அவர்களுக்கும் ஒரு மனம் இருக்கும். வார்த்தை ஜாலம் செய்யக் கூடிய நாங்களோ வாசனையில்லாத காகிதப் பூக்களைப் போன்றவர்கள் என்று கவிதை முடியும்.<br /><br />பள்ளியில் படிக்கும்பொழுது சுதந்திர மற்றும் குடியரசு தினங்களின் போது கொடியுடன் சேர்த்து "மஞ்சள், வெள்ளை, ரோஸ்" என்று பல நிறங்களில் காகிதப் பூக்களை சேர்த்துக் கட்டி கொடியேற்றிய ஞாபகம் இருக்கிறது. சேர்த்துக் கட்டிய கொடியானது உச்சத்தைத் தொட்டு, சுருக்கம் தளர்ந்து பறக்கும் பொழுது, காகித மலர்களும் காற்றின் திசையில் பறக்கும். விழாக்கால வண்ண மலர்கள் போல இந்தியத் திருநங்கைகளும் குடும்ப அமைப்பில் கட்டுண்டு தான் கிடக்கிறார்கள். நீரின் அடியில் அழுத்தி பிடிக்கப்பட்ட ரப்பர் பந்து போல எவ்வளவு நாட்கள் தான் இறுக்கத்துடன் வாழ்வது. பிடி தளர்ந்து மேல்பரப்பை அடைவது போல சிலரால் மட்டுமே சுதந்திரமாக வெளிவர முடிகிறது.<br /><br />வீட்டை விட்டு வெளியேறி, ஆண் என்பதற்கு அடையாளமாக உள்ள உறுப்பை அறுத்தெறிந்துவிட்டு முழுப்பெண்ணாக மாறுகிறார்கள். சுதந்திரப் பறவைகளாக வாழ நினைக்கும் திருநங்கைகள் வாழும் இடம் எப்படிப்பட்டது? அவர்களுடைய உறவுமுறையாக யாரெல்லாம் அமைகிறார்கள்? அபாயகரமான அறுவைச் சிகிச்சையின் வழிமுறை என்ன? அவர்களுடைய கலாச்சாரம் என்ன? என்பது போன்ற நுண்ணிய சித்தரிப்புகளைக் கொண்டு தமிழில் வெளிவந்த நாவல்கள் இரண்டு. ஆனந்த விகடனில் சு சமுத்திரம் எழுதி தொடராக வெளிவந்த வாடாமல்லி மற்றும் நண்பர் பாலபாரதி எழுதி வெளிவந்த அவன்-அது=அவள். திருநங்கைகளின் யதார்த்த சிக்கல்களை அவர்களுடைய துயரங்களை ஆவணமாக்கிய விதத்தில் இரண்டுமே முக்கியமான நாவல்கள். லிவிங் ஸ்மைல் வித்யாவின் சுயவரலாறும் இந்த வகையில் சேர்க்க வேண்டிய முக்கியமான புனைவல்லாத முயற்சி.<br /><br />வாடாமல்லியின் 'சுயம்பு' மேகலையாக மாறும்வரை பிரம்மிப்பு அகலாது. இரண்டாம் பகுதியானது தமிழ் சினிமாவின் ரஜினியிசத்தில் மாட்டிக் கொண்டதுபோல இருக்கும். திடீர் பணக்காரி, இரண்டு போலீஸ் சண்டை, ஒரு புரட்சி, அரவாணிகள் எழுச்சி, அதைத் தொடர்ந்த போராட்டம் என்று மேகலையை தலைவியாக்கி முடித்திருப்பார். "யதார்த்தத்தில் இது நடக்கக் கூடியதா?" என்று யோசிக்கும்படி இருக்கும். அவன்-அது=அவள் - கோபி, கோமதியாக மாறி எந்த புரட்சியும் செய்யவில்லை. அதே நேரத்தில் அரவாணிகளின் யதார்த்தக் குறியீடாக நாவல் முழுவதும் வளர்ந்து வருவாள். கூவாகத்தில் வன்கலவி செய்யப்பட்டு மயங்கிய நிலையில் இருக்கும் கோபியை தனம் தத்தெடுப்பது முதல், மும்பைக்கு சென்று பிச்சை கேட்டு வாழ்வது, சேலாவாக தத்தெடுக்கப்பட்டு நிர்வாணம்(உறுப்பு நீக்கம்) செய்வது, பத்திரிகையாளரின் மீது காதல் ஏற்பட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதுவரை இலகுவான மொழியியில் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண் தன்மை வெளிப்படுவதால் குடும்ப வட்டத்திலிருந்து வெளியில் வந்தவர்கள், குடும்பமாக வாழ ஆசைப்படுவதும், ஆண் துணைக்காக ஏங்குவதும், உண்மையான கணவன் அமைவது திருநங்கைகளுக்கு சாத்தியமில்லை என்பதையும் நுட்பமாக சொல்லியிருக்கிறார். <br /><br />அழுத்தமான சமூகப் பிரச்சனையின் துவக்க முயற்சி எனும் வகையில் நாவலில் சில குறைகள் இல்லாமல் இல்லை. பாலபாரதி முன்னுரையில் சொல்லியது போல, இந்தப் படைப்புகள் அரவாணிகள் குறித்த மரியாதையை இலக்கியச் சூழலிலும், சினிமா சூழலிலும், சமூகத்திலும் ஏற்படுத்தினால் அதைவிட பெரிய சந்தோசம் படைப்பாளிகளான இவர்களுக்கு இருக்கப்போவதில்லை. மாறாக இலக்கியத்தின் உச்சப் படைப்பாக இவைகள் கொண்டாடப்படுவதால் பாலபாரதி போன்ற படைப்பாளிகள் உச்சிக் குளிரப் போவதில்லை. திருநங்கைகள் குறித்த சரியான அர்த்தத்தை தெரிந்தவர்களாக நாம் எப்போதும் இருந்ததில்லை. கூவாகத் திருவிழாவைக் கூட செக்ஸ் திருவிழாவாகத்தானே பார்க்கிறோம். மையத்தை உடைக்கும் விதமாக சந்தோஷ் சிவன் இயக்கி தேசிய விருது பெற்ற '<a href="http://www.youtube.com/watch?v=OTSJdwgzwL8" target="blank">நவரசா</a>' போன்ற திரைப்படம் அரவாணிகள் குறித்த யதார்த்தக் கருத்தை முன்வைக்கின்றன. என்றாலும் தேடித் பார்ப்பவர்கள் இருந்தால் தானே?<br /><br />திருநங்கைகளான சக்தி பாஸ்கர், நர்த்தகி நடராஜன் ஆகியோரை ஸ்வீகாரம் எடுத்துள்ள நடிகை, பேச்சாளர், எழுத்தாளர் ரேவதி சங்கர் நமக்கெல்லாம் நல்ல முன்னுதாரணம். பிரம்மச்சரியத்தை பேசுபவர் கலவியில் ஈடுபடுவதையோ, யாராவது சாமியார் மாதிரி இமயமலை செல்வதையோ, அவர் எதில் பல் துலக்குகிறார்? அதை எங்கு கொப்பளிக்கிறார்? சாப்பிடுவது என்ன? கக்காவை எங்கே கழிக்கிறார்? எந்த பாறையின் இடுக்கில் தவம் செய்கிறார்? என்பதையும், அரைகுறை ஆடையுடன் பொது நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் சீமாட்டி பற்றியோ, விளையாட்டு வீரனின் சாகசத்தைப் பற்றியோ, செய்தியாக வெளியிட்டு முன்பக்கத்தை அலங்கரிக்கும் நாளேடுகளும், இதழ்களும், மீடியாக்களும் ரேவதி சங்கரனின் இது போன்ற விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.<br /><br />"ஒம்போது, பொட்டை, 50-50, உஸ்ஸு, அலி, கொக்கரக்கோ" - போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. அடுத்தவர் மனதினைக் காயப்படுத்தும் எனில் அவற்றின் பயன்பாடு தேவையா? என்பதையும் யோசிக்கலாமே.<br /><br />தொடர்புடைய பதிவுகள்:<br /><br />1. <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF" target="blank">பாலபாரதியைப் பற்றிய விவரங்கள்...</a><br />2. <a href="http://blog.balabharathi.net/" target="blank">பாலபாரதியின் இணையத்தளம்...</a><br />3. <a href="http://snapjudge.wordpress.com/2009/01/27/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/" target="blank">அவன் – அது = அவள் :: பாஸ்டன் பாலா பக்கம்</a><br /><br />வெளியீடு: தோழமை பதிப்பகம்,<br />முகவரி: 5D, பொன்னம்பலம் சாலை, கே கே நகர், சென்னை 600078,<br />செல்பேசி: 94443 02967,<br />விலை: ரூ. 120.<br /></span>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-69501318538590532942011-02-23T01:17:00.001-08:002011-02-24T00:07:26.383-08:00திருநங்கையின் வலி - வித்யா<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-xSUq-xavbCE/TWYIznzxywI/AAAAAAAAAho/y2i5v_l5gBE/s1600/livingsmile-vidhya.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 199px;" src="http://4.bp.blogspot.com/-xSUq-xavbCE/TWYIznzxywI/AAAAAAAAAho/y2i5v_l5gBE/s400/livingsmile-vidhya.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5577154871497444098" /></a><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">சொந்த நாட்டில் வாழ வழியின்றி, அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு சென்று வாழ்பவர்களைத் தான் அகதிகள் என்று சொல்வார்கள். உண்மையில் அவர்களுக்கும் தலையாய அகதிகள் போல வாழ்பவர்கள் திருநங்கைகளே. "வாக்குரிமை, குடும்ப அட்டை, பெயர்மாற்றம்" என்று எதுவாக இருந்தாலும் போராட்டம் தான் அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது. இது போதாதென்று சொந்த குடும்பத்தாலும், உறவுகளாலும், நண்பர்களாலும் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள். ரயில் பயணங்களிலோ, காய்கறி சந்தையிலோ யாசகம் கேட்கும் திருநங்கையை கவனிக்காதது போல பலமுறை சென்றிருக்கிறேன். அவர்களுடன் என்னை தொடர்பு படுத்திப் பேசிவிடுவார்களோ என்ற பயம். அவர்களின் யாசக நிலைமைக்கான காரணத்தை என்றுமே யோசித்ததில்லை. பயம் விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறது. இப்போதெல்லாம் எனக்கு எதிரில் யார் இருந்தாலும் தயங்காமல் பேசப் பழகிவிட்டேன். "quality of life is nothing but a quality of communication" என்ற மேற்கோளை நினைத்துக் கொள்வேன். <br /><br />அரவாணிகளுடனான என்னுடைய தொடர்பு மிகச் சொற்பமே. பாட்டி வீட்டில் தங்கி படித்த பொழுது கோவிந்தன் என்பவர் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். கருத்த உருவம். சண்டை என்று வந்தால் நான்கு நபர்களை ஒரே சமயத்தில் அடிக்கக் கூடிய ஆஜானுபாகான தோற்றம். அதற்கு நேர்மாறான சாயம் போன புடவையும், கண்ணாடி வளையல்களும் அவருடைய இருப்பை பரிகசிப்பது போல இருக்கும். ஆனால் அவரோ மகிழ்ச்சியுடன் வளைய வருவார். வேலையில் படு சுட்டி. "ஒரு மரக்கா அரிசிய ஊற வச்சாலும் ஒரே ஆளா இடிச்சி மாவாக்கிடுவாண்டா" என்று பாட்டி கூட பெருமை பாடுவாள். வயோதிகம் வியாதியில் தள்ளவும் கோவிந்தன் ஒரு நாள் மரணமடைந்தார். பாடையை சுமப்பவர்களும், கொள்ளி வைப்பவரும் மட்டுமே சென்று கொண்டிருந்தனர். நானும் பாட்டியும் முற்றத்தில் நின்றுகொண்டு கோவிந்தன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.<br /><br />"அவனுக்குன்னு நாதி இருக்கானு பாருடா... பாவம்..." என்றாள் பாட்டி.<br /><br />கோவிந்தனுக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. தினமும் மதிய சாப்பாட்டை பாட்டியின் வீட்டில் முடித்துக் கொள்வார். தனிமை மட்டுமே அவருடைய சக பயணியாக மரணம் வரை பின்தொடர்ந்தது.<br /><br />காஞ்சிபுரத்தில் பட்டயப் படிப்பு படித்த பொழுது வடிவேலு என்றொரு நண்பன். அவனுடன் இரண்டொரு சந்தர்ப்பம் தவிர்த்து அதிகம் பேசியதில்லை. வடிவேலின் உடல் மொழியே வித்யாசமாக இருக்கும். "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...", "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" போன்ற ஏகாந்தப் பாடல்களை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருப்பான். சமயத்தில் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் என்னுடைய அறைத் தோழர்களுடன் விடுதிக்குத் திரும்பியபோது அவனையும் அழைத்துக் கொண்டேன்.<br /><br />உன்கிட்ட ஒன்னு சொல்லலாமா வடிவேலு?<br />"உங்களுக்கு இல்லாத உரிமையா கி.பி..."<br /><br />நான் பேசப் போறது உன்னோட Character சமந்தமா. கோவப்படக் கூடாது...<br />"கோவமெல்லாம் ஸ்கூல் லைஃபோட காணாமப் போச்சு..."<br /><br />உன்னோட உடல் மொழியிலும், இயல்பிலும் பெண்மைத் தனம் அதிகமா வெளிப்படுது. யாரும் கவனிக்கலன்னு நெனைக்கிறையா?<br />"பெரிய கண்டுபுடிப்புதான்... ஹ ஹ ஹா.."<br /><br />இந்த மாதிரி செய்கைகள் எரிச்சலா இருக்குடா.<br />"நான் என்ன செய்யறது. எல்லாம் என்னோட விதி..."<br /><br />ஒரு நல்ல டாக்டர ஏன் பார்க்கக் கூடாது?<br />"காலம் கடந்து போச்சு கி.பி... அதெல்லாம் Waste."<br /><br />Delay-ன்னு ஒன்னு இல்லவே இல்ல. வாழ்க்கைய எங்க இருந்து வேணும்னாலும் நமக்கு சாதகமா மாத்திக்கலாம். நீயும் எங்கள மாதிரி சந்தோஷமா வாழனும். முயற்சி செய்யேன்.<br />"கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. தலவிதின்னு ஒன்னு இருக்குதே."<br /><br />அடுத்தவங்க பரிகாசமா பார்க்க இடம் கொடுத்துட்டா... வாழ்க்கை முழுவதும் நீ நரகத்துல தான் இருக்கணும். யோசிச்சிக்கோ...<br />"உடலாலையும் மனசாலையும் நான் படாத வேதனை இல்ல. பழகிடுச்சி கி.பி..."<br /><br />அப்போ உன்னோட எதிர்காலம் பற்றி என்ன முடிவெடுத்து இருக்க?<br />"இப்படியே இருந்துட வேண்டியது தான்..."<br /><br />அவனுடைய வழித்தட பேருந்து தூரத்தில் வந்ததும் இடுப்பை வளைத்து நெளிந்து ஓடினான். இடையில் முகத்தைத் திருப்பி எங்களைப் பார்த்து சிரித்தான். அவனுக்கான பரிவுதான் எங்களிடம் மிச்சமிருந்தது. அதன் பின் வடிவேலுடன் பேசுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. அவனுடைய நண்பர்களுடன் சுற்றிக் கொண்டும், சகிக்க முடியாத புதைகுழியில் விரும்பி இறங்கிக் கொண்டும் இருந்தான். பட்டயப் படிப்பின் கடைசி நாளன்று என்னிடம் வந்து கைகுலுக்கினான். அவனுடைய கண்களில் நீர் கோர்த்திருந்தது. உங்களுக்கு ஞாபகம் இருக்கா கி பி...<br /><br />"எங்கள மாதிரி நீயும் சந்தோஷமா வாழணும்னு சொன்னிங்களே... Thanks"<br /><br />அடடே நான் எப்பவோ பேசனத இன்னும் ஞாபகம் வச்சிருக்கயா?<br /><br />"அன்பான வார்த்தைகளை என்னால மறக்கவே முடியாது கி.பி. கெடைக்கிற ஒன்னு ரெண்டு வார்த்தைகளையும் மறந்துட முடியுமா என்ன?"<br /><br />அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் மலை நேர வகுப்பில் சேர்ந்ததும் சென்னைக்கு ரயிலில் சென்றுவரத் துவங்கினேன். தினந்தோறும் 10 அரவாணிகள் திருவற்றியூரில் ஏறுவார்கள். ஆரம்பத்தில் அவர்களைக் கண்டாலே நடுக்கமாக இருக்கும். அவர்களுடைய சேட்டைகளையும், அரட்டைகளையும் பயணிகள் அனைவரும் விநோதமாகப் பார்ப்பார்கள். அதைத்தான் அவர்களும் விரும்பினார்கள். இது போன்று மாறியதில் அவர்களுடைய தவறு என்று எதுவுமே இல்லை. அறிவியலின் படி ஒரு உயிரை ஆணாகவோ பெண்ணாகவோ பகுத்தறிய "மரபணு (Gene), நாளமில்லா சுரப்பிகள் (Hormones), இனச்சேர்க்கை உறுப்புகள் (Sexual Organs), உடல் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள் (Sexual Characters), உளவியல் (Psychological Sex)" ஆகிய 5 முக்கிய காரணிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை கீழுள்ள பதிவில் காணலாம்.<br /><br /><a href="http://www.payanangal.in/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88" style="font-family: arial; font-size: small; " target="blank">திருநங்கை - பயணங்கள்</a><br /><br />உளவியல் காரணமாக திருநங்கைகள் ஆனவர்களே சமூகத்தில் அதிகம். ஆரம்பத்திலேயே கவனித்தால் கூடுமான வரையில் சரிசெய்து விடலாம். சமூகத்தின் விழிப்புணர்வு திருநங்கைகள் சார்ந்து போதிய அளவில் இல்லை என்பது வேதனைக்குரியது. லிவிங் ஸ்மைல் வித்யாவின் இந்த சுய சரிதத்தை அதற்கான துவக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.<br /><br />திருநங்கைகளின் வாழ்வியல் போராட்டம் வலிகள் நிரம்பியது. பொது இடத்தில் அவர்களின் இருப்பும் தர்ம சங்கடமான ஒன்று. எது எப்படியோ... ஒரு வகையில் திருநங்கைகளும் மாற்றுத் திறனாலிகளே (Sexually Challenged). அவர்களுக்குத் தேவையானது நம்முடைய பரிதாபப் பார்வை அல்ல. கேலிகள் அற்ற தன்மையான வார்த்தைகளும், அன்பான சுற்றமும், ஆறுதலான மனிதர்களும் தான் அவர்களுடைய நித்தியத் தேவைகள். அவற்றை அமைத்துத் தர வேண்டிய கடமை சக மனிதர்களான நமக்கிருக்கிறது.<br /><br />பெண்ணின் உணர்வுகள் கொண்ட சரவணன் என்ற ஆணுடல், உடலாலும் மனதாலும் வித்யா என்ற முழுமையான பெண்ணாக மாறிய சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும் நாவல் போலச் சொல்லப்பட்டிருக்கும் சுயவரலாரில் பல இடங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. அவற்றைக் கடந்து அகதிகள் போல வாழும் ஒரு சாராரின் அடையாளமாக இந்தத் தன்வரலாறை எடுத்துக் கொள்ளலாம்.<br /><br />வித்யா தற்பொழுது உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். கணினி சார்ந்த இளங்கலையும், மொழியியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். நாடக கலைஞர் மற்றும் எழுத்தாளர். சமீபத்தில் வெளியான நந்தலாலா படத்தின் டைட்டில் கார்டில் அவருடைய பெயரை பார்த்த ஞாபகம். அவருடைய வலைப்பதிவு: <a href="http://livingsmile.blogspot.com/" target="blank">லிவிங்ஸ்மைல் வித்யா</a>. <br /><br />தொடர்புடைய பதிவு:<br /><br /><a href="http://www.tamilhindu.com/2009/11/i-am-saravanan-vidhya" target="blank">நான் (சரவணன்) வித்யா - வெற்றிச்செல்வன்</a><br /><br />‘நான் <del datetime="2010-03-24T16:21:05+00:00" style="padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; ">சரவணன்</del> வித்யா’<br />ஆசிரியர்: லிவிங்ஸ்மைல் வித்யா<br />விலை: 100 ரூபாய்<br />வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்<br />New Horizon Media Private Limited,<br />33/15, Eldams Road,<br />Alwarpet, Chennai 600018.<br /><br />ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8368-578-8.html<br /><br /></span>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-37085033583270924592011-02-04T20:40:00.000-08:002011-02-15T19:00:18.588-08:00சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-9gLMPA6-FVQ/TVs3WW7velI/AAAAAAAAAhY/WCds9raWxt4/s1600/cinema-viyabaram.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 294px;" src="http://2.bp.blogspot.com/-9gLMPA6-FVQ/TVs3WW7velI/AAAAAAAAAhY/WCds9raWxt4/s400/cinema-viyabaram.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5574109821053925970" /></a><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">தஞ்சை வாழ் மக்களுக்கு கலையார்வம் அதிகம். கேபிள் சங்கர் மட்டும் விதிவிலக்கா என்ன? "சினிமாவின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று அவரிடம் கேட்டிருந்தேன்.<br /><br />"அதற்கு என் தந்தைதான் காரணம், மின்சார வாரியத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அளவில்லா சினிமா காதல் உள்ளவர். நடிகர், நாடகாசிரியர், ஒரு திரைப்படம் இயக்கி அது பாதியில் நின்றிருக்கிறது. அவரின் ஆர்வம்தான் என்னையும் உள்ளிழுத்துக் கொண்டது" என்று சொல்லியிருந்தார்.<br /><br />இவர் படித்தது Diplomo in Mechanical Engineering. சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் என்.வி.நடராஜன் என்பவரிடம் உதவியாளராக சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பின் சீரியல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கலைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். இரண்டு படங்களுக்கு திரைக்கதை வசனமும், கடா எனும் படத்துக்கு வசனமும் எழுதியிருக்கிறார். இன்னும் ஒரு பெயரிடபடாத படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.<br /><br />ப்ரான்ஸில் உள்ள 'டான்' எனும் தமிழ் சேனலுக்காக 'நிதர்சனம்' எனும் குறும்படமும், மொபைல் கேமராவில் எடுக்கப்பட்ட 'மெளனமே...', அதற்கடுத்து எடுத்த ஆக்ஸிடெண்ட் எனும் குறும்படமும் இவருடைய குறிப்பிடத் தகுந்த படைப்புகள். நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்களிலும், திரைப்படங்களிலும் சிறு வேடமேற்று நடித்தவர். 'உயிரே கலந்தது' - சென்னை ஏரியாவுக்கும், 'எங்கள் அண்ணா' - செங்கல்பட்டு ஏரியாவுக்கும் நண்பர்களுடன் சேர்ந்து விநியோகஸ்தராக செயல்பட்டவர்.<br /><br />வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, குறும்பட இயக்குனராக, நடிகராக ஏராளமான அனுபவங்கள் இருந்தாலும் விநியோகஸ்தரான அவருடைய அனுபவங்கள் சுவாரஸ்யமானது. அவையனைத்தையும் ஏற்கனவே பதிவில் எழுதி இருக்கிறார். வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது. பதிவுகளின் தொகுப்பு கிழக்கு வெளியீட்டின் மூலம் புத்தகமாகக் கிடைக்கிறது.<br /><br /><a href="http://cablesankar.blogspot.com/2009/09/5.html" target="blank">சினிமா வியாபாரம் - அறிமுகம், 1, 2, 3, 4, 5</a><br /><br />தெருக்கூத்து, தப்பாட்டம், காவடிச் சிந்து, நாட்டியம், பொம்மலாட்டம், மேடை நாடகம் போன்ற கலை வடிவத்தை விடியவிடிய கண்விழித்துப் பார்க்கும் சமூகம் நம்முடையது. அப்படி இருக்கையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் காட்சி ஊடகமான சினிமா முதலிடம் வகிப்பதில் ஆச்சர்யம் இல்லை. 200 கோடியில் தயாராகும் சினிமா முதல், 2 கோடியில் தயாராகும் சினிமா வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் சினிமா ஒவ்வொரு வருடமும் வெளியாகிறது. இவற்றில் வந்த சுவடு தெரியாமல் பெட்டியில் பதுங்குபவை சில. வெள்ளி விழா, வைர விழா என்று பாராட்டைப் பெறுபவை ஒரு சில.<br /><br />இளைய தளபதி என்று வர்ணிக்கப்படும் நடிகர் விஜய் நடித்த "காவலன்" திரைப்படம் சந்தித்த பிரச்சனைகள் யாவரும் அறிந்ததே. திரைப்படத்தை வெளியிட அரங்குகள் கிடைக்கவில்லை. கார்போரேட் நிறுவனங்கள் தியேட்டர்களை தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளது. லீனா மணிமேகலையின் "செங்கடல்" தணிக்கை குழுவினரால் திரையரங்குகளில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பள பாக்கி, கதை திருடுதல், பைனான்சியர் பிரச்சனை போன்ற பல சிக்கல்களையும் தாண்டி ஒரு படத்தின் வெற்றி , தோல்வி நல்ல கதையம்சத்தாலும், பார்வையாளனாலும் நிர்ணயிக்கப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இல்லை... அது தவறு என்பதை விளக்க போதுமான ஆதாரங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.<br /><br />***************************************************************<br /><br /><span style="font-weight:bold;">பின்னட்டை வாசகம்:</span><br /><br />பெரிய பட்ஜெட்டோ, பிரபலமான நடிகர்களோ, சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்களோ இல்லாமல் வெளிவந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகின்றன. இத்தனை அம்சங்களையும் ஒன்றிணைத்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் திரைக்கு வந்த சில தினங்களில் டிவி-க்கு வந்துவிடுகின்றன. எனில், ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர் யார்?<br /><br />விநியோகஸ்தர்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஒரு படம் பெட்டிக்குள் முடங்கிப் போகவேண்டுமா அல்லது பட்டி தொட்டியெங்கும் நன்றாக விற்பனையாகி கலெக்க்ஷனை குவிக்க வேண்டுமா என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள்.<br /><br />கோடி கோடியாப் பணம் புழங்கும் திரைத்துறையின் முதுகெலும்பு என்று விநியோகஸ்தர்களை வர்ணிக்கலாம். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் உள்ள அத்தனை சவால்களையும் விநியோகஸ்தர்கள் எதிர்கொள்கிறார்கள். படப்பெட்டியை வாங்குவது, வெளியிடுவது, அதற்கான ஒப்பந்தங்களை உருவாக்குவது என்று ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் இவர்கள்தாம். அப்படத்தின் வெற்றி, தோல்வியை இவர்களது மார்க்கெட்டிங் உத்திகளே நிர்ணயிக்கின்றன. திரைப்படத்தை ஒரு கலையாகவும் தொழிலாகவும் கருதும் அனைவரும் கட்டாயம் விநியோகஸ்தர்களின் தொழிலுலக சூட்சமன்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அதே போல, ஒரு திரைப்படம் எப்படி எல்லாம் வியாபாரமாகிறது, எந்தெந்த வழிகளில் எல்லாம் தயாரிப்பாளருக்குப் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.<br /><br />கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரைக்குமான சினிமா வியாபாரத்தின் நுணுக்கமான பக்கங்களை இந்தப் புத்தகம் அறிமுகம் செய்கிறது. அந்த வகையில், திரைப்பட விநியோகத்தில் அனுபவமுள்ள சங்கர் நாராயணனின் இந்தப் புத்தகம் திரைத் துறையில் பயிலும் ஆர்வலர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஓர் அத்யாவசியக் கையேடு.<br /><br /><span style="font-weight:bold;">முன்னட்டை வாசகம்:</span><br /><br />தியேட்டரில் படத்தைத் திரையிடுவது, டிவி சேனலுக்கு விற்பது மட்டுமல்ல DVD/VCD உரிமை, ஆடியோ கேசட்/ CD உரிமை, இன்டர்நெட் ஒளிபரப்பு உரிமை, பிறமொழி மாற்று உரிமை, ரீமேக் உரிமை, பேருந்து / ரயில், விமான ஒளிபரப்பு உரிமை, மெர்சண்டைசிங் உரிமை, ரேடியோ ஒலிபரப்பு உரிமை என பல வழிகளிலும் தயாரிப்பாளர் பணம் சம்பாதிக்கலாம். நான் நன்கு அறிந்த சினிமாவின் அறியாத வியாபாரப் பக்கங்கள்.<br /><br />***************************************************************<br /><br />"சினிமா என்பது மற்ற வியாபாரம் மாதிரி கிடையாது. வித்தியாசமான வியாபாரம். வீடு கட்டி விற்பது மாதிரி இல்லை. கோடி கோடியாய் சம்பாதித்து விடலாம் என யாரும் இந்த துறைக்கு வந்து விடாதீர்கள். கனவுகளுடன் வாருங்கள். இது கலை சார்ந்த வியாபாரம். சில வியாபாரங்களில் மட்டும்தான் சந்தோஷம் கிடைக்கும்" - இந்த வார்த்தைகளை உதிர்த்தவர் தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் கமல்ஹாசன். இங்கு ஒரு சூஃபிக் கவிதையை பகிர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.<br /><br />"பாதுகாப்பு வேண்டுமென்றால், கரையில் நில்<br />பொக்கிஷம் வேண்டுமென்றால் கடலுள் செல்."<br /> -சூஃபி கவிஞர் சா' அதி<br /><br />சினிமா என்பது ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் கலந்திருக்கும் விஷயம். சினிமாவின் ஏதேனும் ஒரு கூறு நம்மை நொடிக்கு நொடி சலனப்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனினும் அவற்றை வியாபாரம் செய்வது அச்சுறுத்தல் நிறைந்தது. அதனைத் தெரிந்து கொள்ள உதவும் கையேடு தான் இந்தப் புத்தகம்.<br /><br />தொடர்புடைய பதிவுகள்:<br />1. <a href="http://ithutamil.com/content.aspx?user=dinesh.rams@gmail.com&postid=f8d44ead-5775-4b44-a741-c951d579da81#" target="blank">திரைப்படத் தொழில் - தினேஷ்</a><br />2. <a href="http://www.parisalkaaran.com/2010/10/blog-post_10.html" target="blank">சினிமா வியாபாரம் - பரிசல்காரன்</a><br />3. <a href="http://www.aganazhigai.com/2010/06/blog-post_15.html" target="blank">சினிமா வியாபாரம் - அகநாழிகை</a><br /><br /><br />சினிமா வியாபாரம்<br />ஆசிரியர்: சங்கர் நாராயண்<br />வெளியீடு: கிழக்கு பதிப்பகம்<br />பக்கங்கள்: 144<br />விலை: ரூ. 90/-<br /><br /></span>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-27770246141965107152011-01-28T03:29:00.001-08:002011-01-28T19:37:46.942-08:00பாலு சத்யா சிறுகதைகள்<div style="text-align: left;"><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">கே.பாலசுப்ரமணியன் தேனி மாவட்டக்காரர். எழுத்துலகில் பாலுசத்யா என்று அறியப்படுபவர். போடி நாயக்கனூர் சி.பி.ஏ. கல்லூரியில் படித்தபொழுது பாஸ்கர் சக்திக்கு சீனியர். கல்கியில் எழுதத் தொடங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளராக பணியாற்றியவர். ஜூலி கணபதி போன்ற படங்களில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். தற்போது கிழக்கு பதிப்பகத்தில் இணை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.<br /><br />பாலுசத்யா: http://balusathya.blogspot.com<br /><br />அ-புனைவு சார்ந்த பாராவின் பயிலரங்கத்தில் தான் பாலு சத்யாவை முதன் முதலில் சந்திக்க நேர்ந்தது. எனக்கு பின் இருக்கையில் ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்தார். நெற்றியின் குறுக்கில் ஓடிய திருநீர் சாந்தமான முகத்தை இன்னும் நெருக்கமாக்கியது. அன்று பேசியதென்னவோ ஒரு சில வார்த்தைகள் தான். அதன் பிறகு கடந்த புத்தகக் கண்காட்சியில் தான் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. வேறெதோ புத்தகம் தேடச்சென்று "கண்பூக்கும் தெரு" என்ற பாலு சத்யாவின் புத்தகம் வம்சி பதிப்பகத்தில் அகப்பட்டது. தொகுப்பிலுள்ள முதல் இரண்டு கதைகளை படித்துப் பார்த்தேன். சூழ்நிலைகளின் உடும்புப் பிடியில் சிக்கிக்கொண்டு இயல்பான தளர்வை எதிர்நோக்கும் எளிய மனிதர்களையும், அவர்களுடைய அன்றாட வாழ்வியல் நெருக்கடிகளையும் தனது படைப்பில் பதிவு செய்திருந்தார். கண்காட்சியின் அடுத்தடுத்த நாட்களில் பாலு சத்யாவை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது கதா மாந்தர்களின் உரையாடலையும், சம்பவத்தைக் காட்சிப் படுத்துதலையும் சிறப்பாகச் செய்திருந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய மேலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் அம்ருதாவில் கிடைக்கும் என்று தெரிவித்தார். உடன் வருமாறு அழைத்துச் சென்று அவற்றையும் வாங்கினேன்.</span><br /><br /><span class="Apple-style-span" style="font-family: Georgia, serif; font-size: 16px; color: rgb(0, 0, 238); -webkit-text-decorations-in-effect: underline; "><img src="http://1.bp.blogspot.com/_iYPCmrF1U8k/TUKuKV2fuDI/AAAAAAAAAhM/C6IHx61jNwU/s400/Balu-sathya-sirukathaigal.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5567203582070994994" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 400px; height: 174px; " /></span><div><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; "><span class="Apple-style-span" style="font-family: Georgia, serif; font-size: 16px; color: rgb(0, 0, 238); -webkit-text-decorations-in-effect: underline; "></span>கண்பூக்கும் தெரு (வம்சி பதிப்பகம் - 50 ரூபாய்.)<br />காலம் வரைந்த முகம் (அம்ருதா பதிப்பகம் - 65 ருபாய்)<br />பழைய காலண்டரில் இரு தினங்கள் (அட்சரா பதிப்பகம் - 80 ரூபாய்)<br /><br />பிழைக்க வழியில்லாமல் விபசாரத்தைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள், தரகுப் பெண்களாக பிழைப்பவர்கள் (சந்தை, யாவரும் கேளிர்), மரபான ஆண்களின் ஒடுக்கு முறையிலிருந்து புது உலகைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் (புது மனுஷி, பாம்புகள்), தாயின் முகம் பதிந்த குழந்தை மனதின் தவிப்பு (நிழல் படிந்த மனம்), குழந்தைத் தொழிலாளியாக சிறுவன் அனுபவிக்கும் பாலியல் வேதனை (குருவிகளும் வலைகளும்), பதின் பருவத்தின் பாலியல் வேட்கையைத் தீர்ந்த்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞர்கள் (விமோசனம்), கனவுத் தொழிற்சாலையில் சாதிக்கத் துடித்து நிறம் மங்கிய வாழ்க்கையை வாழும் திரைக் கலைஞர்கள் (சர்க்கஸ், தினசரி நகரம், காலம் வரைந்த முகம்), பொருளீட்டுவதற்காக பெரு நகரம் சென்று அல்லல்படும் வெள்ளந்தி மனிதர்கள் (உங்கள் நண்பன், சீவன்) என்று பல்வேறு கலங்கிய மனம் சார்ந்த எளிய மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்களை சித்தரிக்கும் கதைகள் இவருடையது.<br /><br />இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவும் "கல்கி, குங்குமம், த சண்டே இந்தியன், ஆனந்த விகடன், தீக்கதிர் - வண்ணக்கதிர், புதிய பார்வை, குமுதம் டாட் காம், தினமணி கதிர், குமுதம் ஜங்க்ஷன், க்ருஹ ஷோபா, காலம், தமிழ் டைம்ஸ், தீம் தரிகிட, தீபாவளி மலர்" போன்ற இதழ்களில் வெளியானவை. சிறுகதைகளுக்கான முக்கிய பரிசுகள் பெற்ற படைப்புகள் 'காலம் வரைந்த முகம்' என்ற தொகுப்பில் இருக்கிறது.<br /><br />"விமோசனம்" - விபச்சார விடுதியில் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு கணேசன் தனது நண்பனான செல்வத்துடன் தேனிக்கு செல்கிறான். முதல் முறையாக பெண்களிடம் உறவு கொள்ளச் செல்லும் கணேசனின் உளவியலையும், பாதுகாப்பில்லாமல் பலமுறை பெண்களிடம் பாலியல் உறவு கொண்ட செல்வத்தின் அஜாக்ரதையான போக்கையும் மையப்படுத்தி எயிட்ஸ் விழிப்புணர்வு சார்பாக எழுதப்பட்ட சிறுகதை. இது தினமணி கதிர் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு & கட்டுப்பாட்டுத் திட்டம் (APAC-UHS-USAID) இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.<br /><br />"காலி நாற்காலி" - யதார்த்தமான கதை. முடிதிருத்தம் செய்யும் ஒருவன் மூப்பினை எட்டியதால், முடி திருத்தம் செய்ய சலூனுக்கு வரும் நபர்களால் ஓரங்கட்டப்படுகிறான். தொழிலை கற்றுக்கொண்டு தலையெடுத்த மகன் கூட எடுபுடி வேலைக்காக தந்தையை பயன்படுத்துகிறான். அன்பும் மரியாதையும் கிடைக்காமல் உள்ளுக்குள் குமுறும் வயோதிக சிகை அலங்காரக் கலைஞரின் அகச் சிக்கல்களைச் சித்தரிக்கும் கதை. இது இலக்கிய வீதி அமைப்பால் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.<br /><br />"விளிம்பு" - மதுவினைக் குடித்துவிட்டு, கடன் தொல்லையால் விஷ விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒருவனைப் பற்றிய கதை. இந்தச் சிறுகதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இலக்கிய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்று பிரசுரத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை.<br /><br />"உங்கள் நண்பன்" - தங்களுடைய சேமிப்பை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு, நகர வாழ்வின் போக்கில் பயணிக்கும் சாதாரண மனிதர்கள் பற்றியது. மாதக் கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக்கொள்ளும் அண்டை வீட்டாரை அங்கிருந்து மீட்டு வரும் நடுத்தர வர்கத்தின் கதை. இது அமரர் கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.<br /><br />பாலு சத்யா, அதிகம் கவனிக்கப்படாத நல்ல சிறுகதைப் படைப்பாளி. மூன்று தொகுப்புகளிலும் உள்ள 43 சிறுகதைகளில், ஒரு சில கதைகள் தொய்வாகத் தெரிந்தாலும் பெரும்பாலான கதைகள் அதன் போக்கில் நம்மை வசீகரிக்கின்றன. தற்போது இவர் புனைவல்லாத புத்தகங்களும் எழுதுகிறார். அவையனைத்தும் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது.<br /><br />இவருடைய ஒரு சில கதைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது...<br /><br /><a href="http://balusathya.blogspot.com/2008/09/blog-post_19.html" target="blank">பழைய காலண்டரில் இரு தினங்கள் - ஆனந்த விகடன்</a><br /><a href="http://balusathya.blogspot.com/2008/12/blog-post_29.html" target="blank">கச்சேரி கேட்பவர்கள் கவனத்துக்கு - கல்கி தீபாவளி மலர்</a><br /></span><br /></div></div>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-12479958032071128602011-01-22T01:22:00.000-08:002011-01-22T04:41:30.632-08:00ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி<div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_iYPCmrF1U8k/TTrNw7nDdzI/AAAAAAAAAgs/b8EyTp4rQSQ/s1600/sister-jesmi-amen.png"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 393px; height: 187px;" src="http://3.bp.blogspot.com/_iYPCmrF1U8k/TTrNw7nDdzI/AAAAAAAAAgs/b8EyTp4rQSQ/s400/sister-jesmi-amen.png" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5564986530088580914" /></a></div><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">தமிழில்: குளச்சல் மு யூசுப்<br />காலச்சுவடு: காலச்சுவடு பதிப்பகம்<br />விலை: ரூபாய் 150/-<br /><br />கன்னியாஸ்திரிகளின் மீதான அடக்குமுறைகளை முன்வைத்த தமிழ் நாவல் பாமாவின் கருக்கு. நீண்ட நாட்களுக்கு முன்பே வாங்கியிருந்தும் இதுவரை வாசிக்காமலே வைத்திருக்கிறேன். தனது வாழ்க்கையில் நடந்ததைத் தழுவி எழுதியிருந்தாலும் அந்நாவல் புனைவில் சேர்க்கப்படுகிறது. அதைப் போன்றதொரு தன்வரலாறு தான் சிஸ்டர் ஜெஸ்மியின் ஆமென். இது முதலில் மலையாளத்திலும்,பிறகு ஆங்கிலத்திலும் ஜேஸ்மியால் எழுதப்பட்ட புனைவல்லாத புத்தகம் என்பது கவனிக்கப்பட வேண்டியது. காந்தத்தின் வட தென் துருவத்தைப் போல ஒரே விழுமியத்தின் இரண்டு விமர்சன நிலைப்பாடுகள் தான் இவ்விரண்டு புத்தகங்களும்.<br /><br />விளக்கு விருது எழுத்தாளர் திலீப்குமாருக்கு கொடுத்து முடித்ததும், அதே கட்டிடத்தில் நடைபெற்ற காலச்சுவடு புத்தக வெளியீட்டிற்கு செல்ல நேர்ந்தது. என்னுடன் எழுத்தாள நண்பர் தமிழ்மகன் மற்றும் அழியாச்சுடர் ராம் வந்திருந்தனர். பால் சக்கரியா இந்தப் புத்தகத்தைப் பற்றி மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசியதை கவிஞர் சுகுமாரன் தமிழில் மொழி பெயர்த்தார். மேடையில் சிஸ்டர் ஜெஸ்மியும் இருந்தார்.<br /><br /><span class="Apple-style-span" style="font-family: Georgia, serif; font-size: 16px; color: rgb(0, 0, 238); -webkit-text-decorations-in-effect: underline; "><img src="http://3.bp.blogspot.com/_iYPCmrF1U8k/TTrO9mggLYI/AAAAAAAAAg0/yteUCAx3skc/s400/amen-sister-jesmi.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5564987847273885058" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 336px; height: 168px; " /></span></span><div><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; "><span class="Apple-style-span" style="font-family: Georgia, serif; font-size: 16px; color: rgb(0, 0, 238); -webkit-text-decorations-in-effect: underline; "></span>1956-ல் பிறந்த ஜெஸ்மி ஏசுவின் கட்டளையை இதயத்தில் உணர்ந்தது, 1974- ல் உலக வாழ்க்கையைத் துறந்து சி.எம்.சி மடத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மத அமைப்பில் நடக்கும் ஆன்மீக மீறல்களும், ரகசியக் கொடுமைகளும், பாலியல் அத்து மீறல்களும் பிடிக்காததால் 2008-ஆம் ஆண்டு துறவர வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றார். 34 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக தான் சந்திக்க நேர்ந்த நெருக்கடிகளை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.<br /><br />ஏசுவின் மீதுள்ள காதலால் தன் பெயரை ஜெஸ்மி (Jesus Me) என்று மாற்றி இருக்கிறார். சி.எம்.சி மடத்தின் உதவியுடனே படித்து 1980-ல் ஆசிரியராகவும், யு ஜி சி உதவியுடன் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி பட்டமும் பெற்று விமலா கல்லூரியில் துணை முதல்வராகவும், செயின்ட் மேரீஸ் கல்லூரியில் மூன்றாண்டுகள் முதல்வராகவும் பணியாற்றியவர். ஏராளமான கனவுகளுடன் இறைபணி செய்ய மடத்தினுள்ளே நுழைந்தவருக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றங்களும் அதிர்ச்சியும் தான்.<br /><br />விடுதலைப் பத்திரத்தை மத அமைப்பில் சமர்ப்பித்துவிட்டு, டெல்லியிலிருந்து எர்ணாகுளம் செல்லும் மங்களா எக்ஸ்பிரஸில் பதட்டத்துடன் துவங்குகிறது ஜெஸ்மியின் தன்வரலாறு. ரயிலின் அதிர்வுடன் நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஆரம்பகால துறவு வாழ்க்கையிலிருந்து, மாதர் சுப்பீரியர்களின் உள் அரசியல், ரகசியக் கொடுமைகள், பாதிரியார்களின் செக்ஸ் தொல்லைகள், கன்னியாஸ்திரிளின் குழு மனப்பான்மை, பனிப்போர், சகோதரிகளுக்கிடையிலான ஓரினச்சேர்க்கை, வன்புணர்ச்சி என்று ஒவ்வொன்றாக அவிழ்த்துச் செல்கிறார்.</span><br /><br /><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">ஆடிட்டர் குருமூர்த்தியின் தண்ணீர்விட்டோ வளர்த்தோம் புத்தகத்திலிருந்து ஒரு சிறு தகவல்... ஜெஸ்மியைப் போல வெளிப்படாத ஊமைக் குரல்களைத் தெரிந்து கொள்ள இந்த புள்ளி விவரம் உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன். </span><br /><br /><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">"உலக கிருஸ்துவ சர்ச்களின் - அதாவது மத மாற்றும் படையின், வருடாந்திர பட்ஜெட் செலவு - மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் - ரூபாய் 7, 50, 000 கோடி. இந்த சர்ச்களுக்குக் கிட்டத்தட்ட 40 லட்சம் முழு நேர ஊழியர்கள். இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ எண்ணிக்கையை விட அதிகம். இந்த சர்ச்கள் 13,000 நூலகங்கள் (Libraries) நடத்துகின்றன. மேலும் அந்த சர்ச்கள் 22,000 பத்திரிகைகள் நடத்துகின்றன. மேலும் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்களையும், துண்டு பிரசுரங்களையும் வெளியிடுகின்றன? 400 கோடிக்கும் மேல். சர்ச்கள் நடத்துகிற டிவி சேனல், ரேடியோ இவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன தெரியுமா? 1800 -க்கும் மேல். நம்ப முடிகிறதா? எத்தனை பல்கலைக் கழகங்கள்? நினைத்துப் பார்க்க முடியுமா? 1500 பல்கலைக் கழகங்கள். எத்தனை ரிசர்ச் நிறுவனங்கள்? 930 -க்கும் மேல். </span><br /><br /><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">உலகிலுள்ள பல வல்லரசுகளிடம் கூட இத்தனை பிரம்மாண்டமான சாதனங்கள் இல்லை...தவிர, மேற்படி புள்ளி விவரங்களும் பழையவை. இது 1989 -ல் அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலவரம்."</span><br /><br /><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">புள்ளிவிவரக் கணக்குகளை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படும் துறவிகளின் எண்ணிக்கையும் உங்கள் கற்பனைக்கே. இது ஒரேவொரு கன்னியாஸ்திரியின் கதை அல்ல. அதிகார துஷ்பிரயோகத்தால் வஞ்சிக்கப்படும் ஒரு பகுதி சிஸ்டர்களின் ஒன்று சேர்ந்த குரல்... ஆமென்.<br /><br />மூன்று மொழிகளின் முகப்பட்டைகளையும் கொடுத்திருக்கிறேன். அவற்றில் காலச்சுவடு வடிவைப்பாளர் சந்தோஷ் மிகச்சிறப்பாக செய்திருப்பதாக எனக்குப் படுகிறது. சீருடைக்குள் ஒன்றுமே இல்லை என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார். சீருடைகள் மத அமைப்புகளுக்கு மட்டுமில்லை. கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.<br /><br />ஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளை மலையாள மொழியில் கண்டது இந்நூல். வெளியான குறுகிய காலத்திலேயே பல பதிப்புகளைக் கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேரடியாக மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் குளச்சல் மு யூசுப்.<br /><br />தொடர்புடைய இதர பதிவுகள்:<br />1. <a href="http://meiyeluthu.blogspot.com/2009/03/blog-post.html" target="blank">பாதிரியார்களால் வஞ்சிக்கப்பட்ட ஸிஸ்டர் ஜெஸ்மி - உதயம்</a><br />2. <a href="http://www.masusila.com/2010_05_01_archive.html" target="blank">ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம் - எம்.ஏ.சுசீலா</a><br /><br /></span></div>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-58216790194024596942011-01-16T06:38:00.000-08:002011-01-18T07:25:45.820-08:00புத்தகக் கண்காட்சி 2011 - 10ஆம் நாள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_iYPCmrF1U8k/TTWwBc6VbhI/AAAAAAAAAgk/nl__PGkyb0g/s1600/braille-tamil-dictionary.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 220px;" src="http://2.bp.blogspot.com/_iYPCmrF1U8k/TTWwBc6VbhI/AAAAAAAAAgk/nl__PGkyb0g/s400/braille-tamil-dictionary.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5563546453673340434" /></a><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளரான அ முத்துலிங்கத்தின் 'இருளில்' என்ற கட்டுரை பார்வை மாற்றுத் திறநாளிகளின் விசித்திர உலகை மனக் கண்ணில் நிறுத்துபவை. கட்டுரையை முழுவதும் வாசித்துவிட்டு மேலும் தொடரவும்.<br /><br /><a href="http://www.amuttu.com/index.php?view=pages&id=87" target="blank">இருளில் - அ முத்துலிங்கம்</a><br /><br />"வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்" - அ.முத்துலிங்கம் (வியத்தலும் இலமே)<br /><br />சிலருடைய கடுமையான உழைப்பைப் பார்க்கும் பொழுது வியக்கத்தான் முடிகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சில் க்ரியா பதிப்பகம் என்னுடைய நிறைய நேரத்தை எடுத்துக் கொண்டது. கவிஞர் ஆசைத்தம்பி நான் எழுப்பிய பல கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றும் அப்படித்தான் நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம். தூரத்தில் பார்வை மாற்றுத் திறனாளி நடந்து வரவும் பேச்சை நிறுத்தினார். க்ரியா அரங்கினை நெருங்கவும் ஓடிச்சென்று அவரை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார். காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த ப்ரெயில் அகராதியை அவருக்குக் காண்பித்தார். அந்த நண்பர் கைகளால் தடவி அழகாக வாசித்தார். அருகில் இருந்த குழந்தை "உங்களால் வாசிக்க முடிகிறதா அப்பா? என்றாள்.<br /><br />"பிரெய்ல் வடிவத்தில் 54 மொழிகளை வாசிக்க முடியும் குட்டி" என்று மகளுக்குக் கூறினார். புத்தகத்தைத் தடவிய விரல்கள் குழந்தையின் தலையை வருடிக்கொண்டிருந்தது. "செருப்பு தைக்கும்போது லூயிஸ் ப்ரைல்லே என்பவருக்கு ஊசி கண்ணில் பட்டுடுச்சி. பிறகு அந்த கண்ணு தெரியாம போச்சி. கொஞ்ச கொஞ்சமா அடுத்த கண்ணும் தெரியாம போச்சி. கண்ணு தெரியாதவங்க படிக்க ஒரு வடிவம் வேணும்னு இந்த டெக்னிக் கண்டுபிடிச்சாரு. அது சக்சஸ் ஆயிடுச்சி. அதனால இந்த மொழிக்கு ப்ரைய்ல்ன்னு பேரு வந்துடுச்சி" என்று குழந்தைக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.<br /><br />"அவருடைய உறவினர் ஓடிவந்து வாங்கிக்கலாமா?" என்று கேட்டார்.<br /><br />"இப்போ வேண்டாம். வெல அதிகம். வேணும்னா பிறகு வாங்கிக்கலாம்" என்றவாறு வேறு அரங்கிற்கு நகர்ந்தார். தற்போது இந்த அகராதி மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. 53 தொகுதிகளாக இருக்கும் அகராதியின் விலை ரூ.15,000. இதர விவரங்கள் பின்வருமாறு...<br /><br /><b>பார்வையற்றோருக்கான பிரெய்ல் பதிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (2008)</b><br /><br /><span style="font-weight:bold;">1) </span>இந்தப் பதிப்பை மதுரையில் இருக்கும் <a href="http://www.theiab.org/" target="blank">Indian association for the blind</a> சங்கம் வெளியிட்டிருக்கிறது.<br /><b>2) </b>இந்தப் பதிப்பின் தயாரிப்புச் செலவுகள் அனைத்தும் மானியமாக பதினோரு லட்சம் ரூபாயை <a href="http://www.theiab.org/" target="blank">IAB</a> சங்கத்துக்கு காக்னிசென்ட் அறக்கட்டளை அளித்தது.<br /><b>3)</b> பிரெய்ல் வடிவத்தை உருவாக்குவதற்கு அடிப்படைத் தேவையான எண்வயப் பிரதியையும், காப்புரிமை அனுமதியையும் கட்டணம் ஏதுமின்றி க்ரியா <a href="http://www.theiab.org/" target="blank">IAB</a> சங்கத்துக்குத் தந்துள்ளது.<br /><b>4) </b>இந்தப் பிரெய்ல் வடிவப் பிரதிகள் தமிழ்நாட்டில் பார்வையற்றோருக்கான 20 பள்ளிகளுக்கும், பார்வையற்றோர் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் 20 நிறுவனகள்/உயர்நிலைக் கல்வி நிலையங்களுக்கும் இலவசமாகத் தரப்படும்.<br /><b>5) </b>இந்திய மொழி ஒன்றில் பிரெய்ல் வடிவத்தில் அகராதி வெளியாவது இதுவே முதல் முறை.<br /><b>6) </b>பிரெய்ல் வடிவத்தில் க்ரியா அகராதி 53 தொகுதிகளாக இருக்கும்.<br /><br />கோவில் மாடு மாதிரி கண்காட்சியைச் சுற்றிய இத்தனை நாட்களில் ஒருநாளும் இந்த வாசகங்களை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அப்படியெனில் நான் இன்னும் ஆபாசச் சுவரொட்டியை நோட்டம் விடும் மனநிலையில் தான் இருக்கிறேனா? என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. ரீமாசென் குமுதத்தில் எதனை விரும்பிப் படிக்கிறார். சொக்கனை விரும்பும் 2 பீஸ் வாசகி யார்? போன்ற விளம்பரங்கள் தானே கண்ணில் பட்டது. (திருமதி சொக்கன் இதனைப் படிக்காமல் இருக்க வேண்டும்).<br /><br />குறைந்தது 20,000 பார்வை மாற்றுத் திறநாளிகள் நம்முடன் கல்வி கற்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் அரசே சிறு அகராதியை வடிவமைத்து விநியோகிக்கலாம். லட்சம் குடும்பங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிக் கொடுத்து மக்களை மகிழ்விக்கும் ஸ்திரமான அரசு இயந்திரம் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தலாம்.<br /><br />இந்த அகராதியைக் கொண்டுவர உழைத்த அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். <br /><br /></span>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-6974871204632600392011-01-13T18:53:00.000-08:002011-01-16T06:34:38.851-08:00புத்தகக் கண்காட்சி 2011 - 9ஆம் நாள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_iYPCmrF1U8k/TTMB5xo7ZfI/AAAAAAAAAgU/yTWoKygbadE/s1600/chennai-bookfair-2011-9.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 183px;" src="http://4.bp.blogspot.com/_iYPCmrF1U8k/TTMB5xo7ZfI/AAAAAAAAAgU/yTWoKygbadE/s400/chennai-bookfair-2011-9.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5562792056821868018" /></a><span class="Apple-style-span" style="font-family: arial; font-size: small; ">க்ரியா பதிப்பகத்திற்குச் சென்று ஆசைத்தம்பியுடன் நேரத்தைச் செலவிட நினைத்திருந்தேன். இரண்டாம் நாள் சந்தித்த ஜெகந் மற்றும் கோயம்புத்தூர் ஆங்கிலப் பதிவரும் மாணவருமான உமேஷ் என்னுடன் இணைந்து கொண்டார்கள். க்ரியாவின் அரங்கை நெருங்கும் பொழுது கவிஞர் ஆசைத்தம்பி ஒரு முதியவருடன் வந்து சேர்ந்தார். அவருக்கு 85 வயது இருக்கும்.<br /><br />"இவரிடம் தற்போது பதிப்பில் இல்லாத பல அறிய புத்தகங்கள் இருக்கிறது. இந்த வயதிலும் வேலை செய்ய அண்ணா நகரிலிருந்து எழும்பூருக்கு தினமும் பேருந்தில் செல்கிறார்" என்று ஆசைத்தம்பி அறிமுகம் செய்து வைத்தார். நான் திகைப்புடன் முதியவரைப் பார்த்தேன். நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் அவருடைய கையும், உடலும் ஓயாமல் ஆடிக் கொண்டிருந்தது. காகிதக் கோப்பையிலுள்ள தேநீரைப் பருகியவாறே தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தார்.<br /><br />அகராதியில் உள்ள வார்த்தைகளுக்காக எந்த மாதிரியான உழைப்பு தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் ஆசைத்தம்பியை சந்திக்க நினைத்தேன். அவர் முதியவருடன் பேசிக் கொண்டிருந்ததால் அங்கிருந்து கிளம்பினேன். வழியில் என்னுடைய கல்லூரித் தோழன் பிரபாவை சந்திக்க நேர்ந்தது. சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ் எழுத்துரு பாடத்தில் டாக்டர் பட்டம் வாங்கியவன். அவசரமாக சென்னை சங்கமத்திற்கு செல்வதாகக் கூறினான். அவனுக்கு விடை கொடுத்து ஆழி பதிப்பகம் சென்றேன்.<br /><br />ஆழி செந்தில்நாதனை இந்த புத்தகக் கண்காட்சியில் அவசியம் சந்திக்க நினைத்திருந்தேன். இரண்டு நாட்களாகவே அவரைத் தேடிச்சென்று பார்க்கக் கிடைக்காமல் திரும்பியிருந்தேன். "சீன எழுத்துக்களைக் கற்றுக்கொடுக்க முடியுமா?" என்று மா சிவக்குமாரிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு அணுகிய பொழுது இவரை பற்றிக் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல காரணம். இவருடைய 'டிராகன் - சீன வரலாறு' என்ற புத்தகத்தைப் பற்றியும் பேச நினைத்திருந்தேன். தமிழில் வந்திருக்கும் சீன வரலாறு சமந்தமான மிக முக்கியமான புத்தகம். "காஷ்மீர்" என்று சந்திரன் எழுதிய வரலாறு புத்தகமும் இவர்களுடைய முக்கியமான ஆக்கம். வரலாறு படிப்பதில் விருப்பமுள்ளவர்களுக்கு இந்த இரண்டு புத்தகங்களையும் கண்களை மூடிக்கொண்டு பரிந்துரைக்கிறேன்.<br /><br />நல்ல வேலையாக செந்தில் நாதன் ஆழி அரங்கில் காணக் கிடைத்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். மொழி பெயர்ப்பு குறித்த ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். "சீன மொழி சம்மந்தமாக உங்களை சந்தித்துப் பேச வேண்டும்? அலுவலகத்திற்கு வந்தால் நேரம் கொடுப்பீர்களா?" என்று கேட்டுக் கொண்டேன்.<br /><br />"தாராளமாக வாருங்கள்" என்று அவருடைய விசிட்டிங் காரட்டைக் கொடுத்தார்.<br /><br />அங்கிருந்து கிளம்பும் பொழுது எழுத்தாளர் திலீப்குமார் எதிரில் வந்தார். பேசுவதற்கு வாயைத் திறக்கும் முன், "சொன்னாங்க... சொன்னாங்க... அப்பவே கண்டுபுடிச்சிட்டேன், நீங்களாகத் தான் இருக்கணும்னு..." என்றார்.<br /><br />"யார் சொன்னாங்க? என்ன சொன்னாங்க திலீப்ஜி?"<br /><br />"முதல் புத்தகம் வாங்கினவருடைய அடையாளத்தைச் சொன்னாங்க. அப்பவே கண்டுபிடிச்சிட்டேன்" என்று சிரித்துக் கொண்டே தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தார்.<br /><br />"...."<br /><br />"நேரம் இருக்கும் பொழுது இந்த முகவரிக்கு ஃபோன் பண்ணிட்டு வாங்க பேசலாம். ஆனால் இப்போ வேண்டாம். உடம்பு சரியில்லை. கொஞ்சம் டைம் எடுத்துட்டு வாங்க" என்றார்.<br /><br />தனியாக வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுப்பார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு பெரிய எழுத்தாளர். எவ்வித டாம்பீகமும் இல்லாமல் ஒரு எளிய வாசகனுக்கு எவ்வளவு பெரிய மரியாதையைக் கொடுக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.<br /><br />"நிச்சயம் திலீப்ஜி. அது எனக்கான மகிழ்ச்சி. சிறுகதைத் தொகுதி கிடைக்கலன்னு பார்க்கும் இடத்திலெல்லாம் எத்தனை முறை உங்களை சிரமப்படுத்தி இருக்கிறேன்." என்று அவரிடம் சொல்லிவிட்டுச் சிரித்தேன். எழுத்தாளர் பிரபஞ்சனுடைய புத்தகம் காலச்சுவடில் வெளியிடுவதால் திலிப்ஜியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கு சென்றேன். தென்னாப்பரிக்க பெண் கவிஞர்களின் கவிதையையும் சேர்த்து அங்கு வெளியிட்டார்கள். தேவி பாரதி, ரவி, பிரபஞ்சன், காலச்சுவடு கண்ணன், தமிழ்நதி போன்ற பலர் இருந்தார்கள். யாரும் எனக்கு அறிமுகம் இல்லாததால் நிகழ்ச்சி முடியும் வரை அங்கிருந்துவிட்டுக் கிளம்பினேன்.<br /><br /></span>Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.com1