tag:blogger.com,1999:blog-8536239422353448898.post2551610595645087149..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: புத்தகக் கண்காட்சி - 2 மற்றும் 3 ஆம் நாள்Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-59966443605201265442010-01-12T06:51:51.296-08:002010-01-12T06:51:51.296-08:00எதோ குறைவான புத்தகம் வாங்குவதாக சொன்னீர்கள்
இம்பு...எதோ குறைவான புத்தகம் வாங்குவதாக சொன்னீர்கள்<br /><br />இம்புட்டு வாங்கிருக்கீங்அ??<br /><br />இதுதான் கம்மியா??????<br />ம்ம்ம் நானெல்லாம் 10 புத்தகம் வாங்கீட்டு மாசகணக்கா படிச்சுகிட்டு இருக்கேன்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-78705360318726287942010-01-12T06:49:39.420-08:002010-01-12T06:49:39.420-08:00நானும் 'டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம்' ப...நானும் 'டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம்' போன்ற புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இருந்தாலும் ஒரு கதாசிரியராகத் தான் பா.ரா என்னை வெகுவாகக் கவர்கிறார். <br />////<br /><br />ஆமாங்க எனக்கு அப்படித்தான் தோனுச்சு<br /><br />அவர் அரசியல் பற்றி எழுதினாலும் ஏதோ பட புத்தகம் போல இல்லமல் சுவாரஸ்யமாக எழுதுவதில் கில்லாடிpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-74210697894490955792010-01-07T02:47:16.869-08:002010-01-07T02:47:16.869-08:00@ பட்டர்ஃபிளை சூர்யா
நிச்சயமா சந்திக்கலாம்... உங்க...@ பட்டர்ஃபிளை சூர்யா<br />நிச்சயமா சந்திக்கலாம்... உங்களுடைய புத்தகம் இந்த கண்காட்சியில் வந்துவிடும் என்று நினைத்தேன். அடுத்த முறை என்னுடைய லிஸ்ட்டில் உங்களுடைய புத்தகமும் இருக்கும்...<br /><br />@ வாசுகி <br />வருத்தமே தேவையில்லை... அ.முவின் அமெரிக்கக்காரி என்ற புத்தகம் காலச்சுவடில் வந்துள்ளது... சிறுகதைத் தொகுப்பு.<br /><br />@ கார்த்திக்<br />கண்டிப்பாக மீட் பண்ணலாம்..<br /><br />@ வேல்கண்ணன்<br />பின்னூட்டத்திற்கு நன்றி.<br /><br />@ ரகுநாதன்<br />என்னுடைய ஆசையும் சிறுகதைதான்... கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.<br /><br />@ ஆதவா<br />வருத்தமே தேவையில்லை... எப்பொழுது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். உங்களுக்கு நிறைய ஆண்டுகள் இருக்கிறது ஆதவா. நீங்கள் இப்பொழுதெல்லாம் பதிவில் எழுதுவதில்லையே...! எழுத்து உங்களுக்கு நன்றாக வருகிறது. விட்டுவிடாதீர்கள்...<br />உங்களுடைய வேலையெல்லாம் எப்படி போகிறது?Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-37447874934256457482010-01-05T20:54:13.192-08:002010-01-05T20:54:13.192-08:00ஒரு மனிதர் இத்தனை புத்தகம் வாங்குவாரா?? என்னை நான்...ஒரு மனிதர் இத்தனை புத்தகம் வாங்குவாரா?? என்னை நான் காண வெட்கப்படுகிறேன். புத்தகக் கண்காட்சியினை, இதுவரையிலும் கண்காட்சியாகவே நினைத்து வந்திருக்கிறேன். ஓரிரு புத்தகங்கள் வாங்குவதோடு சரி.. உங்களுக்காகவே எங்கள் ஊரில் கண்காட்சி நிகழ்ந்தால் குறைந்தது பத்து புத்தகங்களேனும் வாங்கவேண்டும்.. உங்கள் பதிவைப் படித்ததில் மகிழ்ச்சி.<br /><br />அன்புடன்<br />ஆதவாஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-69539892732862226462010-01-05T12:00:20.342-08:002010-01-05T12:00:20.342-08:00ஒரு கதை போல விவரித்துள்ளீர்கள் பிரபு. மிக அருமை. க...ஒரு கதை போல விவரித்துள்ளீர்கள் பிரபு. மிக அருமை. கதையும் எழுதுங்கள்..RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-9010621330313946452010-01-05T04:31:38.570-08:002010-01-05T04:31:38.570-08:00நான் சொல்லவேண்டியதை அப்படியே சொல்லியிருக்கிறார் நண...நான் சொல்லவேண்டியதை அப்படியே சொல்லியிருக்கிறார் நண்பர் சூர்யா <br />அவருக்கும் உங்களின் பகிர்விர்க்கும் நன்றிrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-31006216582050660102010-01-05T04:30:21.111-08:002010-01-05T04:30:21.111-08:00நல்ல பதிவு.. நெக்ஸ்ட் வீக் என்ட் கண்டிப்பா வரேன்.....நல்ல பதிவு.. நெக்ஸ்ட் வீக் என்ட் கண்டிப்பா வரேன்.. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-85019704895398490682010-01-05T04:18:16.037-08:002010-01-05T04:18:16.037-08:00நீங்கள் தான் அடிக்கடி நிரந்தர கண்காட்சி சென்று பு...நீங்கள் தான் அடிக்கடி நிரந்தர கண்காட்சி சென்று புத்தகம் வாங்குபவராச்சே.<br />வாங்கிய புத்தகங்களை வாசித்துவிட்டு எழுதுங்கள்.<br /><br /><br />அ.முவின் புத்தகம் எதுவும் புதிதாக வரவில்லை என்பதில் எனக்கு கவலை.வாசுகிhttps://www.blogger.com/profile/00007852335505415537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-66210561061361563272010-01-05T03:43:56.959-08:002010-01-05T03:43:56.959-08:00அருமையான விவரிப்பு..
பார்க்க இயலாமல் போனது வருத்...அருமையான விவரிப்பு.. <br /><br />பார்க்க இயலாமல் போனது வருத்தமே. <br /><br />மீண்டும் இந்த வாரத்தில் ஒரு நாள் விசிட் அடிப்பேன்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com