tag:blogger.com,1999:blog-8536239422353448898.post2986428116938175670..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: Ilaigalai viyakum maram - s ramakrishnanAnonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-75175444624410875752009-05-20T00:54:13.411-07:002009-05-20T00:54:13.411-07:00Thanks for your blessings ThambiAnna.
உங்களிடமிரு...Thanks for your blessings ThambiAnna.<br /><br />உங்களிடமிருந்து பழகியதுதானே. சென்னை வந்தா வீட்டுக்கு வாங்க...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-44062761420756089682009-05-20T00:53:40.821-07:002009-05-20T00:53:40.821-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-20859413102902687882009-05-19T04:26:00.000-07:002009-05-19T04:26:00.000-07:00Good to see your blog, I will go through it at lei...Good to see your blog, I will go through it at leisure. I am really happy that you have picked up reading good books. <br /><br />A. Dhandapani<br /><br />PS: I will be shifting to Hyd sometime in the next monthAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-74875072201941551872009-05-18T05:06:00.000-07:002009-05-18T05:06:00.000-07:00நான் உங்களிடம் குறிப்பிட்ட நாளன்றே எழுதி முடித்து ...நான் உங்களிடம் குறிப்பிட்ட நாளன்றே எழுதி முடித்து உங்களுக்கு chat-ல் link அனுப்பி இருந்தேன். நீங்கள் அதைப் பார்க்க தவறி இருக்கலாம். வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம்தான். பதிவினைக்கண்டு பின்னூட்டமிட்டதற்கு நன்றி முரளி.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-48615004991370739862009-05-18T04:12:00.000-07:002009-05-18T04:12:00.000-07:00கிருஷ்ணா, எழுதியவுடன் எனக்கு mail செய்வதாக சொல்லி...கிருஷ்ணா, எழுதியவுடன் எனக்கு mail செய்வதாக சொல்லியிருந்தீர்கள், மறந்துவிட்டீர்கள் போல, நேற்றுத்தான் மூன்று நாள் விடுப்பிற்கு பிறகு அலுவலகம் வந்தேன். நன்றி எஸ்.ரா.வின் புத்தக அறிமுகத்திற்கு. இன்னும் வாங்கவில்லை, நிச்சயம் படித்தபிறகு தொடர்பு கொள்கிறேன்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-51509845034638733272009-05-11T02:29:00.000-07:002009-05-11T02:29:00.000-07:00ஆனால் எஸ். ரா எழுதியது ஒரு புனைவு என்பதை மறந்து வி...ஆனால் எஸ். ரா எழுதியது ஒரு புனைவு என்பதை மறந்து விடாதீர்கள் (பாரத் கதைகளையே புனைவு என்பவர்களும் இருக்கிறார்கள்). எனவே புனைவு இலக்கியத்தின் கோணத்திலேயே இதை அணுக வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-84187395398279964892009-05-11T02:25:00.000-07:002009-05-11T02:25:00.000-07:00நீங்கள் சொல்லியது போல் எனக்கு மகாபாரதம் முகவும் பி...நீங்கள் சொல்லியது போல் எனக்கு மகாபாரதம் முகவும் பிடித்த நூல். எஸ். ராவின் எழுத்துக்கள் இது போன்ற உணர்வைத் தருவது இயல்பே. நீங்கள் சற்றும் எதிபாராத கோணத்தில் இருப்பதாலேயே அந்த உணர்வு உங்களுக்கு தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன். <br /><br />நீங்கள் ராஜாஜி எழுதிய பாரதக் கதை படித்திருக்கிறீர்களா? <br /><br />மிக எளிமையாக இருக்கும். இன்றும் கூட கையிலெடுத்தாள் அலுப்புத் தட்டாமல் படிக்கலாம். பருவம் நாவல் கூட ஒரு வகையில் அருமையான படைப்பு. இது போல நெறைய புத்தகங்கள் இருக்கின்றன வாசுகி.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-4026161448361079612009-05-11T01:39:00.000-07:002009-05-11T01:39:00.000-07:00நான் கடைசியாக எஸ்.ராவின் உபபாண்டவம் வாசித்தேன்.
ம...நான் கடைசியாக எஸ்.ராவின் உபபாண்டவம் வாசித்தேன்.<br />மகாபாரதத்தை வித்தியாசமான கோணத்தில் உணர முடிந்தது.<br />இதற்கு முன் நான் துரியோதனன், காந்தாரி போன்றவர்களின் இன்னொரு பக்கத்தை யோசிக்கவே இல்லை.<br /><br /><br />இதை புனித நூலாக பார்க்காமல் வாழ்க்கை நூலாக பார்க்குமாறு ஸ்.ரா சொல்லியுள்ளார்.<br /><br /><br />சிறு வயதில் மகாபாரதம் வாசித்த போது சந்தோசமான அனுபவமாக இருந்தது.<br />அபிமன்யு மரணம் மட்டும் தான் எனக்கு கவலை தந்தது என்று சொல்லலாம்.<br />ஆனால் உபபாண்டவம் வாசித்து முடித்து பல நாட்கள் சென்றும்<br />மனம் முழுவதும் கவலை தான் இருக்கிறது.<br />முக்கியமாக திரௌபதி கதாபாத்திரம்.<br />அதிர்ச்சியாகவும் இருந்தது.<br />குழப்பமாகவும் தான்.<br /><br />நீங்கள் உங்களுக்கு பிடித்த நூலாக மகாபாரதம் என இல் கூறியுள்ளீர்கள்.<br />உபபாண்டவம் வாசித்தபின் மகாபாரதம் பற்றி நீங்கள் என்ன நினைத்தீர்கள் என அறியவேண்டும் என ஆர்வமாக இருக்கிறது.<br />உங்களுக்கு விரும்பினால் சொல்லவும்.வாசுகிhttps://www.blogger.com/profile/00007852335505415537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-84522717126051497512009-05-11T01:21:00.000-07:002009-05-11T01:21:00.000-07:00நீங்கள் கூறியுள்ள புத்தகங்கள் பற்றிய தகவல்கள் பயன்...நீங்கள் கூறியுள்ள புத்தகங்கள் பற்றிய தகவல்கள் பயன் உள்ளதாக இருக்கிறது.<br />"இலைகளை வியக்கும் மரம்" <br />வாசிக்க விரும்பிய புத்தகம்.இதுவரை வாசிக்கவில்லை.வாசுகிhttps://www.blogger.com/profile/00007852335505415537noreply@blogger.com