tag:blogger.com,1999:blog-8536239422353448898.post4165341403213748883..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: Yesuvin Thozhargal - Indra parthasarathyAnonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-88119349645096763372009-06-09T21:03:52.167-07:002009-06-09T21:03:52.167-07:00புத்தகத்தை அனுப்ப நினைத்ததற்கு நன்றி முரளி. நான் எ...புத்தகத்தை அனுப்ப நினைத்ததற்கு நன்றி முரளி. நான் எப்படியும் வாங்கிவிடுவேன். சென்னையில் கிடைக்காத புத்தகங்கள் இல்லை. ஏதாவது புத்தகம் தேவையென்றால் உங்களிடம் கேட்கிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-15786463142718087942009-06-09T06:08:12.426-07:002009-06-09T06:08:12.426-07:00கிருஷ்ணா நான் வேணும்ன்னா அனுப்பி வைக்கட்டுமா? குரு...கிருஷ்ணா நான் வேணும்ன்னா அனுப்பி வைக்கட்டுமா? குருதிபுனல் <br /><br />http://eniyoruvithiseivom.blogspot.com/2008/05/blog-post_23.html<br /><br />குருதிபுனல் புத்தகம் பற்றிய என்னுடைய பதிவு, ஒரு வருடம் முன்னாள் எழுதியது.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-40059217037732311612009-06-08T21:20:18.035-07:002009-06-08T21:20:18.035-07:00உங்களை நீண்ட நாட்கள் கழித்து பதிவின் மூலமாக சந்தித...உங்களை நீண்ட நாட்கள் கழித்து பதிவின் மூலமாக சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது பிரபு. வேலை பளு அதிகமோ! பதிவுகளை படித்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கலந்த மகிழ்ச்சி.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-45333998757252596542009-06-08T18:19:21.078-07:002009-06-08T18:19:21.078-07:00நல்ல புத்தகம்
அருமையான விமர்சனம்
என் நன்பன் இந்திய...நல்ல புத்தகம்<br />அருமையான விமர்சனம்<br />என் நன்பன் இந்தியா (பாண்டிசேரி) வந்துள்ளார் , எனக்காக 3 புத்தகங்கள் வாங்கி வர சொல்லியுள்ளேன் . புத்தகங்களை உங்கள் பதிவுகளில் இருந்துதான் தேர்தெடுத்தேன்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-68107725028618511412009-06-08T01:37:51.805-07:002009-06-08T01:37:51.805-07:00தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்... கண்டிப்பாக வாங்கிப...தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்... கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன் முரளி.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-12397006905925570092009-06-07T21:32:14.860-07:002009-06-07T21:32:14.860-07:00அப்பாடா இன்னைக்குதான் நான் படிச்ச புத்தகத்தை பற்றி...அப்பாடா இன்னைக்குதான் நான் படிச்ச புத்தகத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள், நன்றி. குருதி புனல் படியுங்கள்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-65337580648021719482009-06-07T21:11:59.111-07:002009-06-07T21:11:59.111-07:00நன்றி விக்னேஷ், உண்மையிலேயே நல்ல புத்தகம் தான். உங...நன்றி விக்னேஷ், உண்மையிலேயே நல்ல புத்தகம் தான். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது சென்னை வருவதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள். சில நல்ல புத்தகங்களை வாங்கி அனுப்புகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-19259997034435665162009-06-07T08:34:55.605-07:002009-06-07T08:34:55.605-07:00உங்கள் விமர்சனம் படிக்க தூண்டும் விதத்தில் இருக்கி...உங்கள் விமர்சனம் படிக்க தூண்டும் விதத்தில் இருக்கிறது. எப்போதும் போல அதே புலம்பல் தான் இந்த மாதிரி புத்தகங்கள் இங்கு கிடைக்க சிரமம்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.com