tag:blogger.com,1999:blog-8536239422353448898.post4527380576349452676..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: புதிய தலைமுறை - புதிய இதழ்Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-27410572220571324802009-09-23T04:57:16.930-07:002009-09-23T04:57:16.930-07:00நன்றி சிவ்...நான் படித்த புத்தகம் எனில் நிச்சயம் ப...நன்றி சிவ்...நான் படித்த புத்தகம் எனில் நிச்சயம் பரிந்துரை செய்கிறேன். You are always welcome.<br /><br />உங்களுடைய வலைப்பூவை சற்று முன் பார்த்தேன். நன்றாக இருக்கிறது.<br /><br />தொடருங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-57277726476843364462009-09-22T09:03:24.857-07:002009-09-22T09:03:24.857-07:00உபயோகமான வளை தளம். அடிக்கடி வராலாம்.... எந்த புத்த...உபயோகமான வளை தளம். அடிக்கடி வராலாம்.... எந்த புத்தகம வாங்குவதாயினும் உங்களிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுவது நல்லது போலிருக்கிறதுSIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-16083511645466358802009-09-17T21:24:58.845-07:002009-09-17T21:24:58.845-07:00@அமிர்தவர்ஷினி அம்மா - நன்றி
@ velkannan - நன்றி
@...@அமிர்தவர்ஷினி அம்மா - நன்றி<br />@ velkannan - நன்றி<br />@ ரகுநாதன் - நன்றி<br /><br />@ ஷிஜுசிதம்பரம்<br /><br />தேவமலரைப் பற்றி விக்ரமாதித்யனிடம் தெரிந்து கொண்டதாகவும், கோணங்கியின் நூலகத்தில் படித்ததாகவும் அல்லவா எஸ். ரா எழுதியிருந்தார். எனக்கு என்னவோ கோணங்கியிடம் இருக்குமோ என்று தோன்றுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-90887629059572458432009-09-10T08:07:45.682-07:002009-09-10T08:07:45.682-07:00நல்ல பதிவு நண்பரே. வாழ்த்துக்கள்.
தாங்கள் குறிப்பி...நல்ல பதிவு நண்பரே. வாழ்த்துக்கள்.<br />தாங்கள் குறிப்பிட்ட திண்ணை தளத்திலிருந்த தேவதேவன் முகவரி மற்றும் தொலைபேசி அழைப்பு எண் இரண்டுமே பலன்தரவில்லை.. ஆனால் அந்தப் பதிவை வாசித்த நண்பர் ஒருவர் தன்னிடம் தேவதேவனின் அனைத்து நூல்களுமிருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் "தேவமலர்" தான் ஏமாற்றுகிறது.. பெருநகரப் பாணன் விக்கிரமாதித்தியன் அவர்களை எப்படியேனும் தொடர்புகொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. அவரை எப்படித் தேடிப்பிடிப்பது என்று குழம்பிப் போயிருக்கிறேன்.பட்டாம்பூச்சிக் கதைகள்https://www.blogger.com/profile/02390775132169833180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-33445313054689021602009-09-09T03:27:22.413-07:002009-09-09T03:27:22.413-07:00அறிமுகத்திற்கு நன்றி. நல்ல பதிவு :)அறிமுகத்திற்கு நன்றி. நல்ல பதிவு :)RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-48360270129513195912009-09-03T09:23:35.071-07:002009-09-03T09:23:35.071-07:00நண்பரே
வணக்கம் . இன்று தான் உங்களின் வலைபூக்களின்...நண்பரே <br />வணக்கம் . இன்று தான் உங்களின் வலைபூக்களின் <br />பக்கம் வந்தேன் (நன்றி : சேரல்(இது இரண்டாவது முறை<br />முன்பு 'ராஜா சந்திர சேகர் கவிதைகாக) இன்னும் <br />சில தினங்களின் உங்களின் 3 வலைபூக்களையும் <br />படித்து விடுவேன் <br />படித்தவரை :<br />உங்களின் ஒவ்வொரு பதிவுகளுக்கும் ஒரு நூறு <br />பூச்செண்டு தரலாம். அவ்வளவு நளினம். <br />தொடர்க... <br />இன்னும் தொடர்வேன் <br />மீண்டும் பயணத்தில் சந்திப்போம் <br />தோழமையுடன் <br />இரா.கண்ணன்kannanhttp://rvelkannan.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-58737065212085765212009-09-03T09:22:42.699-07:002009-09-03T09:22:42.699-07:00நண்பரே
வணக்கம் . இன்று தான் உங்களின் வலைபூக்களின்...நண்பரே <br />வணக்கம் . இன்று தான் உங்களின் வலைபூக்களின் <br />பக்கம் வந்தேன் (நன்றி : சேரல்(இது இரண்டாவது முறை<br />முன்பு 'ராஜா சந்திர சேகர் கவிதைகாக) இன்னும் <br />சில தினங்களின் உங்களின் 3 வலைபூக்களையும் <br />படித்து விடுவேன் <br />படித்தவரை :<br />உங்களின் ஒவ்வொரு பதிவுகளுக்கும் ஒரு நூறு <br />பூச்செண்டு தரலாம். அவ்வளவு நளினம். <br />தொடர்க... <br />இன்னும் தொடர்வேன் <br />மீண்டும் பயணத்தில் சந்திப்போம் <br />தோழமையுடன் <br />இரா.கண்ணன்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-4093138793651836302009-09-03T02:31:59.425-07:002009-09-03T02:31:59.425-07:00பகிர்வுக்கு நன்றி
புதிய தலைமுறைப் பற்றி இன்று படி...பகிர்வுக்கு நன்றி<br /><br />புதிய தலைமுறைப் பற்றி இன்று படிக்கும் இரண்டாவதுபதிவு இது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-8067661279553571682009-09-03T02:08:34.819-07:002009-09-03T02:08:34.819-07:00எனக்கு சினிமா அறிவு அவ்வளவாக இல்லை.கண்டிப்பாக நீங்...எனக்கு சினிமா அறிவு அவ்வளவாக இல்லை.கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்க வேண்டும் சேரல். மாற்றி விடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-78922916567597318802009-09-03T01:55:59.708-07:002009-09-03T01:55:59.708-07:00நல்ல அறிமுகம் கிருஷ்ணா. பாண்டியராஜன் - பாண்டிராஜ் ...நல்ல அறிமுகம் கிருஷ்ணா. பாண்டியராஜன் - பாண்டிராஜ் என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன், பசங்க திரைப்பட இயக்குனரைக் குறிக்கும் பட்சத்தில்...<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.com