tag:blogger.com,1999:blog-8536239422353448898.post6865990588340661985..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: தக்கையின் மீது நான்கு கண்கள்Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-29381717545555399942009-08-18T18:34:49.850-07:002009-08-18T18:34:49.850-07:00இந்த கதையை ஏற்க்கனவே படித்துள்ளேன்
ஆனால் எதில் எப்...இந்த கதையை ஏற்க்கனவே படித்துள்ளேன்<br />ஆனால் எதில் எப்போ என்று தெரியலpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-47299292370463686082009-08-18T01:13:23.487-07:002009-08-18T01:13:23.487-07:00@ எம்.ரிஷான் ஷெரீப்
வருகைக்கும் பகிர்விற்கும் நன்...@ எம்.ரிஷான் ஷெரீப்<br /><br />வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி ரிஷான்...<br /><br />@ பிரசன்னா இராசன்<br /><br />பல நாட்களுக்கு முன்பே நான் உங்களுடைய பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டமும் அளித்துள்ளேன் பிரசன்னா ராசன். உங்களுடைய சினிமா பதிவுகளும் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்...<br /><br />நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-57916646368122472432009-08-18T00:11:01.285-07:002009-08-18T00:11:01.285-07:00அது என்னமோ, வரிசையாக நான் படித்து அனுபவித்த கதைகளை...அது என்னமோ, வரிசையாக நான் படித்து அனுபவித்த கதைகளையும், நாவல்களையும் வரிசையாக எழுதி வருகிறீர்கள். எனக்கு மிகவும் பிடித்த கதை. குறும்படமும் எனக்கு பார்க்க கிடைத்தது. இதைப் பற்றி எனது பதிவிலும் இட்டுள்ளேன். வந்து பாருங்களேன்...Prasanna Rajanhttps://www.blogger.com/profile/01776115354873668254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-89203926105139779662009-08-15T12:00:11.327-07:002009-08-15T12:00:11.327-07:00சா.கந்தசாமியின் எழுத்து பற்றிச் சொல்லவேண்டியதில்லை...சா.கந்தசாமியின் எழுத்து பற்றிச் சொல்லவேண்டியதில்லை. மிக அருமையான, யதார்த்தமான நடை.<br /><br />அவரது எழுத்துக்களின் ஒவ்வொரு வரியையும் வாசித்துக் கொண்டுபோகும் போதே மனக் கண்ணில் ஒரு காவியம் துல்லியமாகத் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்.<br /><br />அவரது சாயாவனத்திலிருந்து இன்னும் மீளவில்லை நான்.<br /><br />அவரது கதையில் உருவான இக் குறும்படமும் சிறப்பாக இருக்குமென்பதில் ஐயமில்லை. நிச்சயம் தேடிப் பார்க்கிறேன்.<br /><br />நல்லதொரு பதிவு.<br />நன்றி நண்பரே !M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-72287707492201938572009-08-14T23:40:48.405-07:002009-08-14T23:40:48.405-07:00@ வண்ணத்துபூச்சியார்
குறும்படம் கிடைக்க காரணமாய்...@ வண்ணத்துபூச்சியார்<br /><br />குறும்படம் கிடைக்க காரணமாய் இருந்தவர் நீங்கள் தான். உங்களுக்கு மிக்க நன்றி...<br /><br />@சாரதா, அமுதா & சேரல் <br /><br />எப்பொழுதும் போல் உங்களுடைய பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி பல...<br /><br />@ஷிஜூசிதம்பரம் (சுள்ளிக்காடன்)<br /><br />காலாச்சுவடு, உயிர்மை, தீராநதி இன்னும் பல மிக்கிய சிற்றிதழ்களில் இந்தக் குறும்படம் பற்றிய விமர்சனம் வந்துள்ளது. திரைத் துறையில் உங்களுடைய பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கிறேன். வந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி...Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-39783246479742172162009-08-14T21:15:42.512-07:002009-08-14T21:15:42.512-07:00அருமையான குறும்படம். ஏற்கனவே பார்த்திருக்கிறேன், க...அருமையான குறும்படம். ஏற்கனவே பார்த்திருக்கிறேன், காலச்சுவடா கனையாழியா என்று நினைவில் இல்லை. விமர்சனமும் வந்திருந்தது. உங்கள் பகிர்வுக்கு நன்றி.பட்டாம்பூச்சிக் கதைகள்https://www.blogger.com/profile/02390775132169833180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-77475807791022424912009-08-14T10:34:53.163-07:002009-08-14T10:34:53.163-07:00சென்ற வாரம் நூலகத்தில் இருந்து அவரது "இன்னொரு...சென்ற வாரம் நூலகத்தில் இருந்து அவரது "இன்னொரு மனிதன்" தொகுப்பை எடுத்து வந்தேன். படிக்க ஆரம்பித்துள்ளேன். புத்தக விமர்சன பதிவுகளால் நல்ல நூல்களை அறிய முடிகின்றது. பகிர்வுக்கு நன்றி.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-79254956376499601892009-08-14T05:54:20.475-07:002009-08-14T05:54:20.475-07:00நல்ல பதிவு கிருஷ்ணா. உங்கள் அறிமுகத்தோடு அருணிடம் ...நல்ல பதிவு கிருஷ்ணா. உங்கள் அறிமுகத்தோடு அருணிடம் பேசி இருக்கிறேன். அடுத்த வாரம் குறுந்தகடு தருவதாகச் சொல்லி இருக்கிறார். மிக்க நன்றி! சிறுகதையையும் வாசித்துப் பார்க்கவேண்டும்.<br /><br />-ப்ரியமுடன்<br />சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-80578456553430286142009-08-14T01:46:17.483-07:002009-08-14T01:46:17.483-07:00பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-76292005900463637582009-08-14T01:46:17.104-07:002009-08-14T01:46:17.104-07:00பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-3151554469828230902009-08-14T00:10:40.900-07:002009-08-14T00:10:40.900-07:00அருமையான பதிவு.
மகிழ்ச்சி.அருமையான பதிவு. <br /><br />மகிழ்ச்சி.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.com