tag:blogger.com,1999:blog-8536239422353448898.post7991836829145440969..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: பல நேரங்களில் பல மனிதர்கள்Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-9810979361915576452009-12-29T22:12:37.795-08:002009-12-29T22:12:37.795-08:00அருமையான பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா.
ஏற்கனவே உங்...அருமையான பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா. <br /><br />ஏற்கனவே உங்கள் பதிவில் உள்ள சில புத்தகங்களை புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டும் என்று குறித்து வைத்துள்ளேன். <br /><br />ஒரு விண்ணப்பம்: நேரம் கிடைத்தால் புத்தக கண்காட்சியில் நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களின் பட்டியல் இட்டால் மிகவும் உதவியாய் இருக்கும். I hope you will..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-86121989057474903972009-12-29T02:02:25.932-08:002009-12-29T02:02:25.932-08:00பகிர்வுக்கு மிகவும் நன்றி கிருஷ்ணா.
இந்த கமெண்ட் ...பகிர்வுக்கு மிகவும் நன்றி கிருஷ்ணா.<br /><br />இந்த கமெண்ட் பாக்ஸ் போலவே உங்கள் திட்டிவாசல் ப்லாக் கமெண்ட் பாக்ஸையும் மாற்றுங்களேன்.<br /><br />அங்கே படிக்க முடிகிறது ஆனால் கமெண்ட் இட முடிவதில்லை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-45365623932875648072009-12-23T21:29:39.415-08:002009-12-23T21:29:39.415-08:00நல்ல பதிவு. அருமையான பகிர்வு நண்பரே. கொஞ்ச நாட்களா...நல்ல பதிவு. அருமையான பகிர்வு நண்பரே. கொஞ்ச நாட்களாக வாசிப்பதை நிறுத்தி வைத்திருந்தேன். நீலகிரி முழுவதும் நிலச்சரிவு.. என் பள்ளதாக்குளை துயரம் நிறைத்திருக்கிறது..பட்டாம்பூச்சிக் கதைகள்https://www.blogger.com/profile/02390775132169833180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-3965700336880855412009-12-18T05:59:51.870-08:002009-12-18T05:59:51.870-08:00பகிர்வுக்கு நன்றி நான் இன்னும் வாங்கவில்லை.
உங்க...பகிர்வுக்கு நன்றி நான் இன்னும் வாங்கவில்லை. <br />உங்களின் பதிவை படித்த பின் வாங்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து உள்ளது கிருஷ்ணாrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-13178959523593628622009-12-18T00:57:15.959-08:002009-12-18T00:57:15.959-08:00கொஞ்சம் வேலையாக இருந்ததால் பதிவிட இயலவில்லை. மற்றப...கொஞ்சம் வேலையாக இருந்ததால் பதிவிட இயலவில்லை. மற்றபடி வாசிப்பு ஒரு பக்கம் சென்று கொண்டேதான் இருக்கிறது.<br /><br />/--இந்தக் கட்டுரை அமுதசுரபில வந்துதோ??--/<br /><br />அப்பா...! என்ன ஒரு ஞாபக சக்தி வித்யா. 2007 அமுதசுரபியில் தான் வந்திருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-41053386775064015422009-12-18T00:23:25.688-08:002009-12-18T00:23:25.688-08:00ஒரு புத்தகம் படிக்க இத்தனை நாள் எடுக்கிறீர்களா கிர...ஒரு புத்தகம் படிக்க இத்தனை நாள் எடுக்கிறீர்களா கிருஷ்ணா? போன மாசம் உங்கள் பதிவுக்கு வந்தது. (Just kidding)<br /><br />நல்ல பகிர்வு. நான் இதில் ரசித்தது நாதஸ்வர மகுடியைத்தான். அறிய தகவல்கள் இல்லையா. பாரதி மணி தன்னுடைய தந்தையைப் பற்றி எழுதியுள்ள ஒரு குறிப்பில் வீட்டுப்பாடம் எழுதுகிற பையனை கூப்பிட்டு, ரேடியோவில் கச்சேரியைக் கேட்கவைத்த அனுபவம் நமக்கெல்லாம் பாடம் இல்லையா.<br /><br />பாட்டு வாத்தியார் வைத்து கத்துக் கொடுக்கிரத்துக்கும், இதோ இந்தப் பாட்டைக் கேளேன் நன்றாக இருக்குன்னு சொல்றதுக்கும் எவ்வளோ வித்தியாசம்ங்க. அருமையான தந்தை. இந்தக் கட்டுரை அமுதசுரபில வந்துதோ??<br /><br />-வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.com